ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143682 topics in this forum
-
04 FEB, 2024 | 06:15 PM எங்கள் தாய்நிலம் விடிவுறும் நாளே தமிழர் எமக்கு சுதந்திர நாள் என வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஞாயிற்றுக்கிழமை (04) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சிறிலங்காவின் சுதந்திரநாளை கறுப்பு நாளாகப் பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும், மக்கள் சமூக அமைப்புக்களும், தமிழ் மக்களுமாக இன்று 2024, பெப்ரவரி 4ஆம் திகதி பேரெழுச்சியாக நாம் ஒன்று திரண்டிருக்கின்றோம். ஈழத் தமிழர்களாகிய நாம் மரபு வழி தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைக்கு உரித்துடைய ஒரு தேசிய இனம் என்பதை மீண…
-
- 4 replies
- 543 views
- 1 follower
-
-
சிங்கள இனத்தவர் என்ற வகையில் நாம் எவ்வளவு மிலேச்சதனமானவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு மூன்றாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அனைவரும் இணைந்து செயற்பட வேண்டிய காலம் உதயமாகியுள்ளதாகவும் இந்த நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த மனிதருக்கு இன்று நேரும் நிலைமைகள் இலங்கையர் என்ற வகையில் அதிருப்தி அளிக்கின்றது என்றும் சிங்கள இனத்தைச் சேர்ந்தவன் என்ற ரீதியில் நான் வேதனைப்படுகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ச்சியாக ஏகாதிபத்திய ஆட்சியை மேற்கொள்ள முயற்சித்தால் சதாம் ஹூசெய்ன் மற்றும் லிபிய தலைவருக்கு ஏற்பட…
-
- 4 replies
- 695 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றும் திட்டம் இன்னமும் கைவிடப்படவில்லை என தென் மற்றும் மத்திய ஆசியபிராந்திய வலயத்திற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் க்ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றும் திட்டம் குறித்து தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் ஆலோசனைக் குழுவில், ஐக்கியநாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வாநியமிக்கப்பட்டமை குறித்தும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கை யுத்தம் தொடர்பில் சுயாதீனமானதும் முழுமையானதுமான விசாரணைகள்நடத்தப்படாத நிலையில…
-
- 4 replies
- 737 views
-
-
இலங்கை கடற்படையினரின் காட்டுமிராண்டித்தனமான செயலை கடுமையாக கண்டிப்பதாக தமிழக முன்னாள் முதலமைச்சரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழத்தின் பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு இப்போதுதான் கண் தெரிகிறதா!!! தமிழக அரசு விதித்த 45 நாள் தடைக்குப் பின்னர் கடந்த இரண்டு நாட்களாக தமிழக மீனவர்கள் ஏராளமான படகுகளில் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஜூன் 2-ம் தேதியன்று ராமேஸ்வரம் பகுதி மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனனர். இதில் சந்தியாகு என்ற மீனவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இலங்கை கடற்படையினரின் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல…
-
- 4 replies
- 2.4k views
-
-
[size=2][size=3]யாழில் அண்மைக்காலமாக விபச்சாரம் கோலோச்சுவதாக பத்திரிகைகளும் இணையத்தளங்களும் செய்தி வெளியிடுகின்றன.[/size] [size=3][/size][/size] [size=2][size=3]உலகிலேயே மிகவும் பழமைவாய்ந்த தொழில்களில் ஒன்று விபச்சாரம் எனப்படும் பாலியல் தொழில். எமது இலங்கை இந்தியாபோன்ற நாடுகளை பொறுத்தவரையில் பெரும்பாலும் 99% பாலியல் தொழில் என்றாலே பெண்களால் ஆண்களின் பாலியல் தேவைகளை நிவர்த்திசெய்ய நடத்தப்படுவதாகவே உள்ளது. ஆனால் மேற்குலகை பொறுத்தவரையில் பெண்களின் பாலியல் தேவைகளை பூர்த்திசெய்ய ஆண்களும் பாலியல் தொழில் செய்ய ஆரம்பித்து பலவருடங்கள் ஆகிறது. இந்த இடத்தில் கட்டாயம் ஒருவிடயம் சொல்லவேணும். 1982- 83 ஆண்டு காலப்பகுதியிலேயே பாரிசில் வசித்த எனது நண்பர்கள் சிலர் மாலை வே…
-
- 4 replies
- 4.3k views
-
-
கொள்கை இலக்குடன் பயணிக்கின்ற கூட்டமைப்பு சரணாகதி அரசியலுக்கு ஒரு போதும் தயாரில்லை; ஸ்ரீநேசன் August 30, 2020 பா. மோகனதாஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாகரீக ஜனநாயக அரசியலை முன்னெடுக்கின்றது என, கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் தெரிவித்தார். கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கை தொடர்பாக வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட சக்தியை அழித்தது போன்று தமிழ்தேசியத்தை சிதைப்பதற்காக கங்கணம் கட்டிக்கொண்டு பேரினவாத ஆசீர்வாத பண முதலீடுகளுடன் மிகவும் அசிங்கமான அரசியலை செய்துகொண்டிருக்கின்றார்கள். இவ்வாறானவர்களை பொறுமையாக ஜனநாயக அஹிம்சை ரீதியில…
-
- 4 replies
- 573 views
-
-
ஈழ யுத்தத்தில் 50% இந்திய இராணுவம்! பிரான்ஸ் செய்தி-அதிர்ச்சி தகவல் on 08-04-2009 21:58 Published in : செய்திகள், இந்தியா 3-லட்சம் ஈழத்தமிழர்களை மிகச் சிறிய நிலப்பரப்பிற்குள் ஒடுக்கி முப்படைகள் மூலம் தாக்குதல் நடத்தும் இனஒழிப்பு போராட்டத்தின் உச்சக்கட்டமாக மனிதத்தின் பேரவல உரிமை மீறிலில் இந்திய, இலங்கை அரசுக்கள் ஒன்றிணைந்து முர்க்கத்துடன் ஈழத்தமிழர்கள் மீது கடுமையான ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்டும், எறிகணை தாக்குதல்கள் நடத்தியும் ஆயிரக்கணக்கில் பொது மக்களை கொன்று குவித்துள்ளது. இரண்டாம் உலக யுத்தத்தில் இட்லர் உபயோகித்த எறிகணை தாக்குதல் போன்று ஆயுதப் பிரயோகத்தை இன்று தமிழர்கள் மீது வீசப்படுகிறது. சாலைகள் முழுவதும் ஆங்காங்கே பிணங்கள் புதைக்கக்கூட …
-
- 4 replies
- 1.6k views
-
-
அமெரிக்க தமிழ் சங்கம் தமிழீழ அரசை ஆதரித்து அறிக்கை Tamil Sangam, USA welcomes the formation of Transnational Govt of Tamil Eelam
-
- 4 replies
- 1.2k views
-
-
2017ம் ஆண்டுக்கான சமாதான தூதுவர் விருது இம்முறை வீ.ஆனந்த சங்கரிக்கு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஊழரnஉடை ழக துரளவiஉந ழக Pநயஉந வின் 2017ம் ஆண்டுக்கான சமாதான தூதுவர் விருது இம்முறை வீ.ஆனந்த சங்கரிக்கு வழங்கப்பட்டது. கடந்த 14.10.2017 அன்று மாலை அக்கரைப்பற்று மெங்கோ கார்டன் ஹோட்டலில் இடம்பெற்ற தேசகீர்த்தி விருதுகள் வழங்கும் நிகழ்வில் குறித்த விருது அவருக்கு வழங்கி வைக்கப்பட்டது. நல்லிணக்க மற்றும் சமத்துவத்துக்காக பாடுபட்ட ஏனைய 30க்கும் மேற்பட்ட சமாதான நீதவான்களுக்கும் கவுன்சிலின் தலைவர் மஹேஸ்வரன் ஆகியோருக்கும் தேசகீர்த்தி விருதுகள் வழங்க்கப்பட்டது. நீதியையும் சமாதானத்தையும் நிலைநாட்ட கூலியற்று வேலைசெய்யும் சமாதான தொண்டர்களான (…
-
- 4 replies
- 835 views
-
-
வவுனியா பழைய பேருந்து நிலையத்தை மூடுமாறு வடக்கு முதலமைச்சர் உத்தரவு!! வவுனியா பழைய பேருந்து நிலையத்தை மூடுமாறு வடக்கு முதலமைச்சர் உத்தரவு!! வவுனியா நகரத்தில் உள்ள பேருந்து நிலையம் இன்று நள்ளிரவு முதல் மூடப்படுகின்றது என்று அறிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். வவுனியாவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுத் திறக்கப்பட்ட பின்னர் பேருந்து நிலையம் தொடர்பான பிரச்சினை பூதாகரமானது. தனியார் பேருந்து போக்குவரத்துத் தரப்பினருக்கும், இ.போ.ச. பேருந்துத் தரப்பினருக…
-
- 4 replies
- 1.1k views
-
-
பொட்டு அம்மான் உயிருடன்:இலங்கை ராணுவத்தின் புலனாய்வு பிரிவினர் அரசாங்கத்திடம் உறுதி! [ பிரசுரித்த திகதி : 2010-12-23 05:31:46 PM GMT ] விடுதலைப்புலி உறுப்பினர்களில் காயமடைந்த ஒருவர் குறித்தும் நாட்டிலிருந்து தப்பி செல்ல தயாரான நிலையில் இருந்த இன்னொருவர் குறித்தும் புலிகளின் தகவல் தொடர்புகள் மூலம் தகவல்களை அறிந்துகொண்டதாக ராணுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் புலிகளின் உளவுப்பிரிவு தலைவரான பொட்டு அம்மானும் ஒருவர் என்பதும், அவரை குருவி என்ற புனை பெயரால் புலிகள் குறிப்பிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே சமயம் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்த கொழும்பு பிரபா என்றழைக்கப்படும் விடுதலைப்புலி இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவல்…
-
- 4 replies
- 2k views
-
-
தாக்குதல் செய்திகள்: ஊடகங்களுக்கு கேகலிய ரம்புக்வெல எச்சரிக்கை ஜபுதன்கிழமைஇ 18 ஒக்ரொபர் 2006இ 17:15 ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ தாக்குதல்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு சிறிலங்காவின் பாதுகாப்பு பேச்சாளரான அமைச்சர் கேகலிய ரம்புக்வெல எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர்களிடம் கேகலிய ரம்புக்வெல கூறியதாக சிறிலங்கா அரசாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தி: காலித்துறைமுகத் தாக்குதல் தொடர்பாக சில வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்கள் பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளன. இலங்கையின் சுற்றுலா மையம் ஒன்று தாக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி நிறுவனமும்இ முக்கிய வர்த்தக மையம் ஒன்று தாக்கப்பட்டுள்ளதாக மறறும் ஒரு செய்தி நிறுவனமும் தகவல் வெளி…
-
- 4 replies
- 1.6k views
-
-
திருச்சி சிறப்பு முகாமில் இருந்து மூன்று மாதத்திற்கு முன்பு விடுதலையான இலங்கையை சேர்ந்த பட்டுகுணராஜ் த\பெ செபமாலை (வயது 50) அவர்கள் 20.10.2014 அன்று மாலை 3 மணிக்கு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் (GH) இயற்கை எய்தினார். இவர் கடந்த இரண்டு வருடமாக சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தார் . உடல் நலக்குறைவுகாரணமாக பலதடவை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வந்தார். மேல்சிகிச்சைக்காக மருத்துவர்கள் சென்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்தும் அகதிகள் தனித் துணை மாவட்ட ஆட்சியர் நடராஜ் அவர்கள் மறுத்துவிட்டார். பின் செய்தியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் பேசியதன் பயனால் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு மாவட்ட ஆட்சியாளர் அனுமத…
-
- 4 replies
- 582 views
-
-
அரசாங்கத்தின் பங்காளிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்க முடியாது: சுமந்திரன் அமைச்சரவையில் அங்கம் வகித்துக்கொண்டு அரசாங்கத்தின் பங்காளியாக உள்ள ஒரு கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்கு வழங்குமாறு மஹிந்த அணியினர் இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் கடுமையாக வாதிட்டுள்ளனர். இதன்போது குறுக்கிட்டு பதிலளித்த சுமந்திரன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றது. அவ்வாறான நிலையில், ஐக…
-
- 4 replies
- 672 views
-
-
மதிப்புக்குரிய திருவாளர்கள் சம்பந்தன் அவர்களுக்கு, நான் ஒரு நாவல்-சிறுகதை-நாடக எழுத்தாளன், அமிர்தலிங்கம் அவர்கள் பற்றிய’அமிர்தலிங்கம் சகாப்தம்”, ”சத்தியங்களின் சாட்சியம்” மற்றும் தமிழ் அரசுக் கட்சியை வளர்த்தெடுத்த கோப்பாய்க் கோமான் வன்னியசிங்கம் அவர்கள் பற்றிய ”சாணக்கியன்” நூல்களின் ஆசிரியர். தமிழ் அரசுக்கட்சி யாழ்ப்பாணத்தில் கைலாய பிள்ளையார் கோவில் வீதியில் 1949இல் முதலாவது கூட்டத்தை வைக்க முடியாமல், தமிழ்க் காங்கிரஸ் குண்டர்கள் அடக்குமுறை கையாண்ட வேளை, மேடையில் நின்றவன். இன்னும் ஏராளம் சொல்லாம். அன்று அக் கூட்டத்தில் பங்குகொண்ட தமிழரசுக் கட்சியினரில் என்னைவிட எஞ்சியிருப்பவர் சிலர்தான். தமிழ் அரசுக் கட்சியில் இன்றுள்ள தலைமைகளில் தங்கள் சாதுரிய மிக்க பங்களிப்பைப் பெரிது…
-
- 4 replies
- 690 views
-
-
By அருச்சுனன் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராகப் பதவியேற்றுள்ள நிலையில் யாழப்பாணத்தில் உள்ள சிறீதர் தியேட்டர் முன்பாக ஆதரவாளர்கள் வெடி கொழுத்தி ஆரவாரம் செய்கின்றனர். …
-
- 4 replies
- 863 views
-
-
நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டவேண்டிய பொலீசார் குறித்து மிகமோசமான பதிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. என்னதான் பொலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தாலும் கடத்தல் கொள்ளை சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்ந்தவண்ணமே உள்ளது இதற்கு பெலீஸ் திணைக்களத்தில் உள்ள சிலரது மோசமான நடவடிக்கைகளே காரணம். பொலிஸாருக்கு எதிராக தினமும் சுமார் 50 முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக, தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 600ற்கும் அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஜீ.எச். மனதுங்க குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக…
-
- 4 replies
- 1.2k views
-
-
இன்று கிடைக்கிறது காபன் அறிக்கை – ஏமாற்றம் அளிக்கலாம் என்கிறார் சட்டமருத்துவ அதிகாரி மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட ஒரு தொகுதி மாதிரி எலும்புகள் தொடர்பான றேடியோ காபன் ஆய்வு அறிக்கை இன்று கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, புதைகுழி அகழ்வுக்குப் பொறுப்பான சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். புளோரிடாவில் உள்ள பீட்டா றேடியோ காபன் ஆய்வகத்தில் இந்த மாதிரி எலும்புகளைச் சோதனையிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வு அறிக்கை இன்று மன்னார் நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த றேடியோ காபன் ஆய்வு அறிக்கை, குற்றம் நடந்ததாக சந்தே…
-
- 4 replies
- 720 views
-
-
புத்தரின் படம் பொறித்த தரைவிரிப்பில் அமர்ந்திருந்த சுற்றுலாப் பயணிகள் கைது 4 மணி நேரங்களுக்கு முன்னர்பகிர்க இலங்கையின் கிழக்கே அறுகம்பை கடலோரத்தில் புத்தரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்த தரைவிரிப்பில் அமர்ந்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரு இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். புத்தரின் படம் பொறித்த தரைவிரிப்பில் அமர்ந்திருந்த சுற்றுலாப் பயணிகள் கைதுகுறித்த இரு சுற்றுலா பயணிகளும் கடந்த 4ம் திகதி இந்தியாவிருந்து இலங்கைக்கு வந்து, மறுநாள் 5ம் திகதி அறுகம்பைக்கு வந்து சேர்ந்ததாக பொத்துவில் போலிஸார் தெரிவிக்கின்றனர். பௌத்த மதத்திற்கும் புத்த பெருமானுக்கும் அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் இவர்கள் நடந்து கொண்டதாக பொலிஸாரால் குற்றஞ்சாட்…
-
- 4 replies
- 368 views
-
-
:- 21 செப்டம்பர் 2015 விமான குண்டு வீச்சில் படுகொலையான மாணவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபி வடமாகாண முதலமைச்சரால் திறந்து வைக்கப்படவுள்ளது. நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது கடந்த 1995ம் ஆண்டு ஒன்பதாம் மாதம் 22ம் திகதி இலங்கை இராணுவத்தினரின் புக்கார விமானம் குண்டு வீச்சு தாக்குதலை மேற்கொண்டது. அந்த தாக்குதலில் பாடசாலையில் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 21 மாணவ மாணவிகள் படுகொலையானார்கள். நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயங்களுக்கு உள்ளானார்கள். அன்றைய தினம் படுகொலையான மாணவர்களின் 20ம் ஆண்டு நினைவு தினம் நாளைய தினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது அத்துடன் படுகொலையான மாணவர்களின் நினைவாக நினைவுத்தூபி ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. குறித்த நினைவுத்தூபியினை நாளைய த…
-
- 4 replies
- 328 views
-
-
இலங்கை – இந்தியா மீனவர் பிரச்சினைக்கு எட்டப்பட்ட முடிவுகள்! இந்திய - இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் தொடர்பான இந்தியா - இலங்கை கூட்டு செயற்குழுவின் 6ஆவது கூட்டம் நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய அரசின் இந்திய மீன்வளத் துறையின் செயலர் அபிலக்சி லிகி தலைமையிலான இந்தியக் குழுவும், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் வெளியுறவு அமைச்சகம், தமிழ்நாடு அரசு கடற்படை, கடலோர பொலிஸார், மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ…
-
- 4 replies
- 519 views
-
-
சாத்தியமான தீர்வுத் திட்டத்தை ஐ.நாவிடம் சமர்ப்பிக்க வேண்டும் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-04-03 09:49:26| யாழ்ப்பாணம்] இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வுத் திட்ட வரைவு அரசிடம் மட்டுமல்ல; தமிழ்த் தரப்புகளிடமும் இல்லை என்பது ஆச்சரியமான உண்மை. காலத்திற்குக் காலம் தீர்வுத் திட்டங்கள் முன் வைக்கப்பட்ட போதிலும் அவை அரங்கேறவில்லை. 1987ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை அடிப்படை யாகக் கொண்ட தீர்வுத்திட்டம் முதல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தயாரித்த தீர்வுத்திட்டம் மற்றும் இலங்கை அரசுடன் விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை நடத்திய காலத்தில் விடுத லைப்புலிகளால் முன்மொழியப்பட்ட திட்டம் வரை…
-
- 4 replies
- 1.2k views
-
-
சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகளை இலங்கை இன்னும் நிறைவேற்றவில்லை – பிரித்தானியா சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் இன்னமும் நிறைவேற்றவில்லை என பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச பங்களிப்பு அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிகளை இதுவரையில் நிறைவேற்றவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleI…
-
- 4 replies
- 430 views
-
-
''தம்பி இருக்குமிடம் தமிழீழம்!'' ஈழத்தில் 25 நாட்கள் பயணம் செய்த நெடுமாறன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்த அனுபவம் பற்றிக் கூறுகிறார்... கொழும்பிலிருந்து யாழ் தேவி ரயில் மூலம் புறப்பட்டு கிளிநொச்சி ரயில் நிலையத்தில் வந்து இறங்கியபோது, எங்கு பார்த்தாலும் புலிக்கொடிகள் கம்பீரமாகப் பறந்துகொண்டு இருந்தன. வன்னித் தளபதி ஜெயம், கிளிநொச்சித் தளபதி ரத்தன் ஆகியோர் என்னை வரவேற்று அழைத்துச் சென்றனர். ரயில் நிலையத்துக்கு வெளியே இருந்த டீக்கடையில் 'இது வேங்கைகள் விளையும் நாடு' என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. கிளிநொச்சியில் என் பழைய நண்பர் நாதன் வீட்டுக்குச் சென்றேன். அங்கு உணவருந்தி விட்டுப் பிறகு பயணமானேன். மூன்று இடங்களில் கார்களும் காவலர்களு…
-
- 4 replies
- 4.2k views
-
-
ஜார்ஜ் புஷ் பதவி விலகிய பிறகு இந்தியாவின் மவுசு குறைந்து போய் விட்டதாக வாஷிங்டன் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. நியு யார்க் டைம்ஸ் பத்தி எழுத்தாளர்கள் துவங்கி டெமொக்ரட்ஸ் கருத்தாக்கத்தை தலையங்கம் தீட்டுபவர் பலரும் இந்தியாவின் செல்வாக்கை குறைத்து, மண்டையில் தட்டி மிரட்ட வேண்டிய அவசியத்தை எடுத்து வைக்கிறார்கள். அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடெல்லாம் நம்ம நாடாக இருக்கவேண்டும். பாகிஸ்தான் என்ன? இந்தியா என்ன? இரண்டும் ஒரே வைரஸ் புகுந்த கணினி மாதிரி அச்சுறுத்தல் தருபவை. பாகிஸ்தான் தலைவர்கள் மதவெறி பிடித்தவர்கள் அல்ல! அதனால் தாலிபான் + அல் க்வெய்தா பக்கம் வேண்டுமென்றே சாய்பவர்கள் கிடையாது. பாகிஸ்தானுக்கு இந்திய வெறுப்பு உள்ளது. இருந்துட்டுப் போகட்டுமே. காஷ்மீர் ப…
-
- 4 replies
- 1.7k views
-