ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143662 topics in this forum
-
16 வயதிற்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு இலங்கை அரசு தடை!! 16 வயதிற்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதை அரசாங்கம் தடை செய்துள்ளது. சம்பளம் ( இந்திய தொழிலாளர்கள்) கட்டளைச் சட்டத்திலும் திருத்தத்தை மேற்கொள்ளவும் (Cap 135) Minimum Wages (Indian Labour) ordinance amendment Act அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: இன்று 12ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினத்திற்கு அமைவாக ஊழியர்களை பணியில் ஈடுத்தக்கூடிய ஆகக்குறைந்த வயது 16 என்ற ரீதியில் சம்பந்தப்பட்ட தொழிலாளர் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல் 2020 ஜுன் மாதம் 12ஆம் திகதியன்று இடம்பெறும் சர்வ…
-
- 4 replies
- 1.3k views
-
-
1மாத காலத்திற்குமுன் காணாமல்போன மனநிலை பாதிக்கப்பட்ட யுவதி காரைநகர் கடற்படைமுகாம் அருகே சடலமாகமீட்பு 04 ஜனவரி 2013 காரைநகரில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சுமார் ஒரு மாத காலத்திற்கு முன்னதாக காணாமல் மன நிலை பாதிக்கப்பட்ட யுவதி ஒருவர் இன்று காரைநகரின் கண்டல் காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்டவர் சங்கானை சித்தங்கேணி பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இராசதுரை கஜேந்தினி என அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ்.காரைநகரில் உள்ள பாலகாட்டுப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினரது படைமுகாமிற்கு அருகில் இருந்த பாழடைந்த கிணற்றில் இருந்து இந்த இளம் யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி மனநலம் பாதிக்கப்பட்டமையினால் தெல்லிப்பளை மனநல வை…
-
- 4 replies
- 834 views
-
-
இலங்கையில் வடக்கு மாகாணத்தில் சனத்தொகை குறைவாகையால் அங்கே இராணுவ முகாம்கள் அமைப்பதற்கு பொருத்தமானதாக அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மேலும், தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்களில் 80 வீதமானவை வடக்கிலிருந்தே வந்துள்ளன எனவும், ஆகையால் வடக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். ஹெல உறுமயவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், அண்மையில் ஐநா செயலர் பான்கிமூன் இலங்கைக்கு பயணம் செய்திருந்தபோது வடக்குக் கிழக்கு மாகாணங்களில் இராணுவப் பிரசன்னத்தைக் குறைக்கவேண்டுமென வலியுறுத்தியிருந்தார். அதற்கமைய அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று மா…
-
- 4 replies
- 704 views
-
-
சிறிலங்காவில் செய்யப்படும் முதலீடுகளில் இராணுவ நலன்கள் கிடையாது - சீனத் தூதரகம் [ வியாழக்கிழமை, 18 பெப்ரவரி 2010, 17:32 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவில் சீனாவின் முதலீடுகள் தனியே வர்த்தக நோக்கம் கொண்டது மட்டுமே. அதில் எந்த விதமான இராணுவ நோக்கமும் கிடையாது என்று கொழும்பில் உள்ள சீனத் தூதரக உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டையில் துறைமுக அபிவிருத்தி உள்ளிட்ட முதலீடுகளின் மூலம் தெற்காசியாவில் இராணுவ ரீதியாகக் காலூன்ற சீனா முனைவதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்துக் கருத்து வெளியிட்ட போதே அந்த அதிகாரி இவ்வாறு கூறியுள்ளார். சிறிலங்காவில் சீனாவின் முதலீடுகள் குறித்து இந்தியா கவலை கொள்வதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இதுக…
-
- 4 replies
- 759 views
-
-
ஆனந்தசங்கரியின் 20 கோரிக்கைகளும் சிங்களவரின் எள்ளிநகையாடலும். இந்திய அரசியலமைப்பு வேண்டுமாம்.. சிங்காரிக்கு... TULF reiterates call for Indian model in Sri Lanka The TULF, in its election manifesto, has reiterated its call for a decentralization of powers in Sri Lanka along the Indian model. Leader of the party V. Anandasangaree said a unitary constitution was unlikely to devolve powers to the Tamil areas. The merge of the north and the east would harm no one, he observed, adding that the Tamils, Muslims and others displaced by the war should be resettled in their own homes in the Wanni. The TULF manifesto also calls for the full payment of …
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைவர் காந்தலிங்கம் பிரேமரெஜியைக் கைதுசெய்வதற்கான பிடியாணை உத்தரவு சர்வதேச பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர் விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி அளித்ததாக அரசாங்க தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கொழும்பில் இயங்கியபோது, வர்த்தகர்கள் பலரிடமிருந்து இவர் நிதி சேகரித்தமை தொடர்பில் விசாரணைகளின் மூலம் தெரியவந்திருப்பதாக அரசாங்க தொலைக்காட்சி தெரிவித்தது. இவ்வாறு நிதி உதவியளித்த வர்த்தகர்களின் பெயர்ப் பட்டியல் மட்டக்களப்பிலிருந்து பாதுகாப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டதாகவும் அரசாங்க தொலைக்காட்சி மேலும் குறிப்பிட்டது. www.tamil.dailymirror.lk எமக்காக முள்முடி சுமந்தவர்களையே காப்பதற்கு எம்மா…
-
- 4 replies
- 1.3k views
-
-
ஈச்சம் குளம் துயிலும் இல்லத்தில் நினைவேந்துவதற்குத் தடை வவுனியா ஈச்சம் குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத் தடையுத்தரவுடன் துயிலும் இல்லத்துக்குச் சென்ற பொலிஸார் நினைவேந்தலை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர் என்று அறிய முடிகின்றது. அதனால் அந்தப் பகுதி மக்களிடையே பதற்ற நிலமை ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/51000.html
-
- 4 replies
- 923 views
-
-
மூன்றாம் தமிழ் அரசியல் சக்தியொன்றின் அவசியம் எழுந்துள்ளது – வரதராஜ பெருமாள் 03 மே 2014 மூன்றாம் தமிழ் அரசியல் சக்தியnhன்றின் அவசியம் எழுந்துள்ளதாக வடக்கு கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரசாங்க ஆதரவு தமிழ்க் கட்சிகளைத் தாண்டிய புதிய தமிழ் அரசியல் சக்தியொன்று உருவாக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். மூன்றாம் சக்தியொன்றின் ஊடாகவே ஜனநாயக ரீதியில் தமிழ் மக்களுக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் தே…
-
- 4 replies
- 869 views
-
-
ஐ.நா.விசாரணை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்துவது காலம் கடந்த விடயமாகும். பாராளுமன்றத்தின் அனுமதி பெற்று நீங்கள் யுத்தத்தை நடத்தவில்லை. இதேபோல் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் 3 தடவைகள் முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பிலும் பாராளுமன்றத்தில் ஆலோசனை நடத்தவில்லை. இந்தநிலையில் தற்போது பாராளுமன்றத்தில் விவாதம் நடத்துவது பயனற்ற விடயமாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்குழு இலங்கைக்கு எதிரான விசாரணையினை மேற்கொள்ளக் கூடாது எனக் கோரி பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்…
-
- 4 replies
- 833 views
-
-
பேசாலை தேவாலயம் மீதான சிறிலங்கா கடற்படையின் அட்டூழியத் தாக்குதல: வத்திக்கானுக்கு மன்னார் ஆயர் கடிதம் மன்னார் பேசாலை தேவாலயம் மீதான சிறிலங்கா கடற்படையின் அட்டூழியத் தாக்குதல் குறித்து வத்திக்கானுக்கு மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அடிகளார் கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கையின் மிகப் பெரிய தேவாலயங்களில் ஒன்றான மன்னார் விக்டோரி தேவாலயத்தில் சிறிலங்கா கடற்படையினரது தாக்குதலில் அப்பாவி மக்கள் இரத்தம் சிந்தியுள்ளமையால் தேவாலயத்தின் புனிதம் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் கொல்லப்பட்ட ஆறு பொதுமக்களின் சடலங்களை எரியூட்டிவிட்டு வந்திருகிறேன். உள்ளுர் மக்கள் சிறிலங்கா கடற்படையினரால் அச்சமடைந்த நிலையில் உள்ளனர். பேசால…
-
- 4 replies
- 1.4k views
-
-
செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 14, 2010 மனித உரிமை மீறல்கள் பற்றிப் பேசுபவர்கள் எமது இனத்திற்குள்ளும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றியும் பேசவேண்டும். வெறுமனே ஒரு தரப்பால் மட்டும் மீறப்பட்ட மனித உரிமை மீறல்களைப் பேசுபவர்கள் உண்மையான மனித உரிமை வாதிகளாகவோ அல்லது ஜனநாயகவாதிகளாகவோ இருக்க முடியாது என ஈ.பி.டி.பி. கூறியுள்ளது. டிசம்பர் 10 உலக மனித உரிமை தினத்தை முன்னிட்டு வவுனியா முத்தையா மண்டபத்தில் இடம்பெற்ற வவுனியா மனித உரிமைகள் இல்லத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், கடந்த காலங்களில் இடம்பெற்ற எல்லா மனித உரிமை மீறல்கள் பற்றியும் பேசவேண்டும். அவ்வாறு பேசுவதுதான் இவ்…
-
- 4 replies
- 656 views
-
-
சீரற்ற காலநிலையால் இதுவரை 10 பேர் உயிரிழப்பு (எம்.மனாசித்ரா) நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் அமலநாதன் தெரிவித்தார். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியாலர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 19 மாவட்டங்கள் வெள்ளத்தினாலும் மண்சரிவினாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 10 ஆக உயர்வடைந்துள்ளது. இந் நிலையில் 14432 குடும்பங்களைச் சேர்ந்த…
-
- 4 replies
- 698 views
-
-
Azzam Ameen @AzzamAmeen · "Stop illegal Presidential Election" Massive opposition JVP Protest underway in Colombo against President Rajapaksa (twitter)
-
- 4 replies
- 652 views
-
-
பேராசிரியர் கே.சிற்றம்பலம் அவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் திருநெல்வேலியில் உள்ள இவரது வீட்டுக்கு நாய் ஒன்றை சுட்டு கொலைசெய்து அதனை வீட்டி மதில்மேலே கட்டியுள்ளனர். இவர் அண்மையில் முள்ளிவாய்க்கால் ஒரு குருசேத்திரம் என வர்ணித்திருந்தார். இந்த நிகழ்வை தமிழர்கள் மறக்ககூடாது எனவும் கேட்டிருந்தார். இதன் முழுமை செய்தி Sitrampalam receives dead-dog threat A dog shot by gun and packed in a bag was put into the well of the house of Professor S.K. Sitrampalam in Thirunelvealy, Jaffna, on Thursday night. The emeritus Professor of Archaeology of the University of Jaffna and Ilangkai Thamizh Arasuk Kadchi (ITAK) stalwart recently gave an interview to a Tamil dail…
-
- 4 replies
- 862 views
-
-
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இரவு, பகலாக விமானத் தாக்குதல்கள். - பண்டார வன்னியன் Tuesday, 17 April 2007 10:33 புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் சிறிலங்கா விமானப்படை விமானங்கள் நேற்றுப்பகலும் இரவும் தொடர்ச்சியாக மக்கள் குடியிருப்புக்கள் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இத்தொடர் குண்டுவீச்சுத் தாக்குதலால் அப்பகுதியே அதிர்ந்தது மக்கள் பாதுகாப்புத் தேடி அவலமாக ஓடித்திரிந்ததை அவதானிக்க முடிந்தது புதுக்குடியிருப்புப் பிரதேச வான்பரப்பினுள் காலை 8.35 மணிக்கும் பின்னர் 9.15 மணிக்கும் தொடர்ந்து 9.30 மணிக்கும் இரவு 8.30 மணிக்கும் பிரவேசித்த சிறிலங்கா வான்படையின் மிக் 27 ரக யுத்த விமானங்கள் மக்கள் குடியிருப்புக்களை அண்டிய பகுதி மீது தாக்குதலை மேற்கொண…
-
- 4 replies
- 1.5k views
-
-
தமிழ் மக்களின் அழிவுக்கு கூட்டமைப்பினரே மூல காரணம் என்கிறார் அமைச்சர் றிஷாத்:முஸ்லிம் காங்கிரஸின் அழிவுக்கு யார் காரணமோ? [Wednesday, 2011-07-20 13:51:17] யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் மக்களை அழியவிட்டு ஓடிப்போனவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி நகரசபை மைதானத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். வீர வசனங்கள் பேசி தமிழ் மக்களின் வாக்குளை அபகரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை தேர்தலில் வெற்றி பெற்றால் இந்த மண்ணில் காண முடியாது எனவும் குறிப்பிட்டார். இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி, யுத்தம் செய்தபோது வெளிநாடுகளில் பிள்ளைகளை …
-
- 4 replies
- 884 views
-
-
செஞ்சிலுவை சங்கத்தின் பணியாளர்கள் கொலை தொடர்பாக தகவல் வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம். இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பணியாளர்கள் இருவர் கடந்தவாரம் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தகவல்களை வழங்குபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என்று பொலிஸ்மா அதிபர் விக்டர் பெரேரா அறிவித்துள்ளார். சந்தேக நபர்கள் அல்லது பணியாளர்களை கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பான தகவல்களை வழங்குபவர்களுக்கே இவ்வாறு சன்மானம் வழங்கப்படவுள்ளது. அந்த வகையில் தகவல்களை 0112328138 0777633359 என்ற தொலைபேசி இலக்கங்கள் மற்றும் 0112326937 என்ற பக்ஸ் இலக்கங்கள் ஊடாக பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் 0112447319 0773679900 என்ற தொலைபேசி இலக்கம் ம…
-
- 4 replies
- 1.2k views
-
-
எங்கள் பகுதிகளிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுங்கள். இவர்களால் எங்களுக்கு தொடர் பிரச்சினையாகவுள்ளது. இவர்களை வெளியேற்றுவதற்கு துரிதமான நடவடிக்கை எடுங்கள் என பாதிக்கப்பட்ட மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். மர்ம மனிதர்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் இராணுவத்தினரின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் நேரில் சந்தித்தபோதே அவர்கள் இதனை தெரிவித்தனர். மேலும் அம்மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கையில் பகல் இரவு நேரங்களில் இராணுவத்தினர் எமது பகுதிக்குள் வருவதும் அவர்கள் வந்து சிறிது நேரத்தில் மர்ம மனிதர்கள் வருவதும் நாம் மர்ம மனிதர்களைப் பிடிப்ப…
-
- 4 replies
- 802 views
-
-
Published By: DIGITAL DESK 3 11 DEC, 2023 | 04:03 PM கிருலப்பனை, வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பலப்பிட்டி, நாரஹேன்பிட்ட, கொட்டாஞ்சேனை, மட்டக்குளி மற்றும் மோதர ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உள்ள தமிழ் மக்களை குறிவைத்து மீண்டுமொரு பதிவு நடவடிக்கை நடந்து வருவதாகவும், இந்த அனைத்து பதிவு விபர பத்திர ஆவணங்களும் சிங்கள மொழியிலேயே வழங்கப்படுவதாகவும், நாட்டின் அரசியலமைப்பை மீறி சிங்கள மொழியில் மட்டுமே இந்த விபர பதிவுப் பத்திர ஆவணங்களை வழங்குகின்றனர் என்றும், அது தவறான விடயம் என்றும்,”ரணில் பொலிஸ் இராஜ்யமா நடக்கிறது என சந்தேகம் எழுவதாக” பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அவர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் முகமாக கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர…
-
- 4 replies
- 245 views
- 1 follower
-
-
இந்தியாவிடம் இருந்து 1000 மில்லியன் டொலர் நிதியைப் பெறும் முயற்சியில் சிறிலங்கா கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சிறிலங்கா அரசாங்கம், இந்தியாவின் மத்திய வங்கியிடம் இருந்து 1 பில்லியன் டொலரை நாணயப் பரிமாற்றத்தின் ஊடாகப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாக, பதில் நிதியமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கம் இந்த ஆண்டில் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்கள் மற்றும் கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட ஆட்சிக்குழப்பங்களால், ஏற்பட்ட பொருளாதார இழப்புக்களைச் சமாளிக்க, இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் உதவி கோரியுள்ளது. இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியிடம் இருந்த…
-
- 4 replies
- 1k views
-
-
திங்கள் 12-11-2007 02:04 மணி தமிழீழம் [செந்தமிழ்] அமெரிக்க படைப் புலனாய்வுப் பிரிவு உயர் அதிகாரிகள் யாழ் விஜயம் அமெரிக்க படைப் புலனாய்வுப் பிரிவு உயர் அதிகாரிகள் குழுவொன்று, இன்று யாழ் குடாநாட்டில் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளது. அதியுச்ச பாதுகாப்புக்கு மத்தியில், இன்று யாழ் குடாநாட்டை சென்றடைந்த அமெரிக்க படைப் புலனாய்வுப் பிரிவின் ஆறு உயர்நிலை அதிகாரிகள், காலை 10:00 மணிக்கு பலாலி கூட்டுப்படை தளத்தில், உயர்மட்ட படைத்துறை மாநாடொன்றை நிகழ்த்தினர். இதனை தொடர்ந்து, உலங்குவானூர்திகளில் மயிலிட்டி, காரைநகர், காங்கேசன்துறை, பருத்தித்துறை, மணற்காடு, வரணி ஆகிய பகுதிகளில் உள்ள படை தளங்களுக்கு சென்ற அமெரிக்க படைப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகள், அங்கு சந்தி…
-
- 4 replies
- 1.7k views
-
-
(நா.தனுஜா) தேசிய மக்கள் சக்தியின் ஆழமான இனவாதப்போக்கை உணர்ந்திருப்பதாலேயே தமிழ் மக்கள் அவர்களைத் தொடர்ச்சியாக நிராகரித்துவருவதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்த்தேசிய தலைவர்கள், பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்பான அவர்களது தற்போதைய நிலைப்பாடு தெற்கில் வாழும் சிங்கள மக்களை கண்திறக்கச்செய்வதாக அமையும் எனத் தெரிவித்துள்ளனர். நாட்டில் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும் என தேசிய மற்றும் சர்வதேச தரப்புக்களால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவரும் நிலையில், செவ்வாய்க்கிழமை (29) இதுபற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் விஜித்த ஹேரத், 'பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவது குறித்து தற்போது ஆராயப…
-
-
- 4 replies
- 367 views
- 1 follower
-
-
ஆங்கிலக் கல்வியை முன்னேற்ற கிளிநொச்சியில் நவீன பயிற்சி கிளிநொச்சி மாவட்டத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் ஆங்கிலக் கல்விப் பயிற்சி இலங்கையில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்றாகிய கிளிநொச்சி மாவட்டத்தில், ஆங்கிலக் கல்வியில் முன்னேற்றத்தைக் கொண்டு வருவதற்காக, சிங்கப்பூரைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் நவீன கல்வி முறையொன்றை அறிமுகப்படுத்தியிருக்கின்றார். சிங்கப்பூரின் இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்தவர் என தன்னைக் குறிப்பிடுகின்ற கலைவாணி ராகுலன் என்ற ஆங்கில ஆசிரியை இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கின்றார். சிங்கப்பூரில் உயர்நிலைப் பள்ளியொன்றில் ஆங்கிலம் மற்றும் ஆங்கில இலக்கிய பாடங்களை கற்பித்து வரும் இவர், மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்துவதற்காக…
-
- 4 replies
- 676 views
-
-
மணலாறு களமுனையில் கடந்த மாதம் 27 ஆம் நாள் வான் புலிகளின் வீசிய 5 குண்டுகளால் சில கட்டடங்களும், 6 வாகனங்களும் சேதமடைந்ததாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே ரைம்ஸ்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.8k views
-
-
(நா.தனுஜா) 19 ஆவது அதிகாரத்தை இல்லாதொழிக்க முயற்சிகளை முன்னெடுத்தால் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் பிரச்சினைகள் வெடிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ 19 ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்றுகூறி, அதனை செயற்படுத்துவாராக இருந்தால் பிரதமரின் அதிகாரங்கள் குறைக்கப்படும். அதற்கு தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உடன்படுவாரா என்பதில் சந்தேகங்கள் உள்ளன. ஏனெனில் ஏற்கனவே மட்டுமீறிய அதிகாரங்களுடன் ஜனாதிபதியாகப் பதவி வகித்த அவர், அதிகாரங்களற்ற பொம்மை பிரதமராக இருப்பதற்கு விரும்பமாட்டார். எனவே 19 ஐ ஒழிப்பதற்கான முயற்சியில் அவர்களுக்குள்ளேயே பிரச்சினைகள் வெடிப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு என்ற தமிழ்த் தேசிய…
-
- 4 replies
- 1.1k views
-