Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மோதலை வேடிக்கை பாரத்ததால் கடித்துக் குதறப்பட்டார் இளைஞர் சாவகச்சேரி - வரணி கரம்பைக்குறிச்சிப் பகுதியில் இரு பகுதியினருக்கிடையில் ஏற்பட்ட மோதலை வேடிக்கை பாரத்த இளைஞரை பற்களால் கடித்துக் குதறியுள்ளார் நபரொருவர். கரம்பைக்குறிச்சியை சேர்ந்த 18 வயதுடைய இளைஞரே இவ்வாறு கடிகாயங்களுக்கு இலக்கான நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று இடம்பெற்ற இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, குறித்த பகுதியில் இரு பகதியினருக்கிடையில் ஏற்பட்ட மோதலை பலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் ஓடிவந்து அங்கிருந்த இளைஞரை பற்களால் கடித்துக் குதறியுள்ள…

  2. கள்ளத்தனங்களின் ஊடே தன்னை மாத்திரமின்றி தான் சார்ந்த அரசையும் காப்பாற்ற முனையும் கருணாகரன் கடந்த மாத உயிர்மையில் எழுதிய மறுப்புக்கு இம்மாத உயிர்மையில் எழுதிய பதில்!

  3. வடக்கில் முஸ்லிம்கள் குடியேற சி.வி.யே தடை வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதற்கு அதிகாரத்தில் உள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது தடையாக உள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் சபையில் குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை தனிநபர் பிரேரணை மீதான விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய அவர், இன்றைய (நேற்று) ஒழுங்குப் பத்திரத்தில் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான முக்கியமான தனிநபர்…

    • 4 replies
    • 548 views
  4. யாழ்.குடாநாட்டில் நேற்று அதிகாலை இடம்பெற்ற சம்பவங்களுக்கு இராணுவத்திலுள்ள ஒரு சில தீயசக்திகளின் செயற்பாடே காரணமென எதிரணி வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா நேற்று செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளார்.கொழும்பிலுள்ள அவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார். பெருமளவு மக்கள் வாக்களிக்க முன்வந்தமைக்கு காரணம் ஆட்சி மாற்றமொன்றை விரும்பியதேயாகும் என்று ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்ததுடன், யாழ்ப்பாணத்தில் குண்டுத்தாக்குதல் அதிகாலை இடம்பெற்றதால் 9 மணிக்கு பின்னரே மக்கள் வாக்களிக்கச் சென்றதாகக் கூறினார். செய்தியாளர் மாநாட்டில் ஜெனரல் மேலும் தெரிவித்ததாவது;வாக்களிப்பு நேற்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமானதையடுத்து பெ…

    • 4 replies
    • 911 views
  5. அநாதை அகதிப் பயலுகளா….! அநாதை அகதிப் பயலுகளா… எப்போதும் இங்கு தெருவிலோஇ முச்சந்தியிலோ எதிரே வருபவனோ எவனோ சொல்லிச்செல்லும் வசனம்தான். அகதிக்கறுப்பா…! போ வீட்டுக்கு..! கேட்டுக்கேட்டே வாழப்பழகிவிட்டோம் நாம். குளிர்கூட ஊடுருவ முடியாத் தோலுக்குள் எப்படிச் செல்லும் ‘அகதி;’ ச் சொல். அப்படியாரும் சொல்லிக் காட்டாதுவிட்டால் இந்த வாழ்வே இந்திரவாழ்வென நாமும் சுந்தரக்கனவுகளில் இந்நேரம் கரைந்திருப்போம். இந்தமுறை குரல்வந்த திக்கு தொப்புள்கொடித் தமிழ்நாட்டின் செங்கல்ப்பட்டிலிருந்து..! யாரோ ஒரு காக்கிச்சட்டை சொன்னான் என்றே ஊடகம் எல்லாம் சொல்லின- யாரென்று பேர் தெரியவில்லை. ஆயினும் அவனுக்கு ஒரு கும்பிடு! அப்பனே உன்னைத் தெரியவில்லை உன் முகமும் புரியவில்லை…

  6. இலங்கையில் விவாகரத்துக்கு சமூக வலைத்தளங்களும் காரணமாவதாக கவலை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையில் நிகழும் விவாகரத்துகளுக்கு, வீட்டு வன்முறைகளும், கணவன் மனைவியின் கள்ளக் காதல் தொடர்புகளும் பிரதான காரணமாக இருப்பதாக சட்டத்துறை வட்டாரத்தை சேர்ந்தோர் தெரிவித்துள்ளனர். பொருளாதார பிரச்சினை, மது அருந்துதல், வரதட்சனை, மருமகள்-மாமியார் சண்டை போன்ற பிரச்சனைகளும் இ…

  7. தமிழ்மக்களின் உணர்வுகள் என்ன வியாபாரப் பொருளா? சீமான் வருகை கூறுவது என்ன? வெள்ளி, 31 டிசம்பர் 2010 23:50 காலத்திற்கு காலம் ஈழ யுத்தத்தை தளமாகக் கொண்டு வியாபாரப்பொருளாக பல அரசியல் சந்தைக்கு வந்து போய்விட்டது. இதில் ஒட்டுமொத்தமாக, மொத்த வியாபாரியாக இருந்த இலங்கை அரசிற்கே முழு இலாபமும். இன்றைய சூழலில் எதை வியாபாரப் பொருளாக்கி பலனடையலாம் என சிந்தித்த அனுபவம்கொண்ட வியாபாரிகள், இந்தியாவின் தமிழ்நாட்டு திரையுலக நட்சத்திரங்களை குத்தகைக்கு எடுத்து இலாபம் காண முயற்சி செய்து வருகிறார்கள். சில்லறை வியாபாரிகளாக இருக்கும் புலம்பெயர் வியாபாரிகள் இலாபம் பெறப்போவது என்பது உண்மையோ பொய்யோ, மொத்த இலாபம் அடையப்போவது மொத்த வியாபாரியான இலங்கை அரசே. இதன் உண்மைத்தன்மையை உணர்வுடன…

  8. Published By: DIGITAL DESK 5 25 APR, 2023 | 03:12 PM (எம்.மனோசித்ரா) சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டு ஒப்பந்தத்திற்கமைய கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதமாக ஆரம்பிக்க வேண்டியுள்ளது. அதற்கமைய சர்வதேச நாணய நிதியம் , உலக வங்கி , மத்திய வங்கி , நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினரால் கடன் மறுசீரமைப்பிற்கான திட்டமிடல்கள் மே மாதத்தில் உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (25) இடம்பெற்ற போது அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப…

  9. Published By: VISHNU 12 OCT, 2023 | 07:10 PM இலங்கையில் எவ்வாறானதொரு யுத்தம் இடம்பெற்றது என்பதை விளக்குவதற்காக தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படும் என்று தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார். ஜெனீவாவில் நடைபெறும் ஒவ்வொரு மனித உரிமை மாநாட்டிலும் இலங்கை இராணுவம் போர்க்குற்றம் இழைத்ததாகக் குற்றம் சாட்டப்படுவதனால், அதற்குப் பதில் அளிக்கவும், யுத்தத்தின் உண்மை நிலையை எடுத்துக் காட்டும் நோக்கத்திலுமே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மேலும் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில்…

  10. மலையகத்திலுள்ள மூன்று கட்சிகள் இணைந்து கூட்டணியொன்றை உருவாக்க தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. வடக்கு, கிழக்கில் அரசியலில் ஈடுபட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் போன்று தெற்கிலும் ஒரு தமிழ்க் கூட்டமைப்பைக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த புதிய கூட்டணி குறித்து பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தேசிய தொழிலாளர் சங்கம் ஆகிய கட்சிகள் இணைந்தே இந்தக் கூட்டணியை அமைக்க பேச்சு நடத்தி வருகின்றன. இதுகுறித்து மனோ கணேசனிடம் கேட்டபோது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் மேல், ஊவா, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் இந்தக் கூட்டணி ஊடாக தமது பணிகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்த…

    • 4 replies
    • 565 views
  11. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் பூரண கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்ட நிலையில் போக்குவரத்தை தடுக்கும் விதத்தில் நாற்சந்தியில் ரயர்கள் கொளுத்தப்பட்டன. இதனால் குறைந்தளவு மக்களே பயணித்த போதும் அவர்களின் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டது. காலையிலேயே இவ்வாறான செயற்பாடுகள் தொடங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதேவேளை இன்று யாழ்ப்பாணம் முழுவதும் வர்த்தக நிலையங்கள், அரச திணைக்களங்கள், வங்கிகள் இயங்காது எனத் தெரியவருகிறது. தனியார் பேருந்து சேவைகளும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. http://www.malarum.com/article/tam/201…

  12. தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/08/11 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27/11/ 2011. அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தேச விடுதலை என்ற உயர்ந்த இலட்சியத்திற்காகத் தம்முயிரை அர்ப்பணித்தவர்களின் புனித நாள். காலச்சுழற்சியில் கலைந்துபோகாத, கனவுகளின் மெய்களாக எம் இதயங்களில் வாழும் தெய்வங்களை வணங்கும் திருநாள். நீதி தேவதையின் காவலர்களாக, சத்தியத்தின் மறைபொருளாக வாழ்ந்து வரலாறாகிவிட்ட எங்கள் மாவீரர்களைப் போற்றும் புனிதநாளே இந்த மாவீரர் நாளாகும். எமது மாவீரர்களின் சாவு சாதாரண ஒரு நிகழ்வுடன் முடிந்துவிடவில்லை. அவர்கள் இலட்சியத்திற்காக இறவாவரம் பெற்ற வீரமறவர்களாக வாழ்கின்றார்கள். எமது விடுதலைப்போராட்டத்தின் பெரும் சக்தியாகத் திகழ்கின்றா…

    • 4 replies
    • 1.2k views
  13. இலங்கையில் குறிப்பாகக் கொழும்பில் தமிழ் பேசும் மக்கள் சட்டரீதியான காரணம் ஏதுமின்றி, வகை தொகையில்லாமல் கைதுசெய்யப்படுவதால் எழுந்துள்ள பதற்ற நிலைமை குறித்து கொழும்பில் உள்ள இந்தியத்தூதரகம் புதுடில்லியின் கவனத்துக்குக் கொண்டுவந்திருக்கின்றது. இந்த நெருக்கடி மற்றும் மோசமான நிலைமை குறித்து மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் நேற்று வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் ஐ.நா. போன்ற அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். கொழும்புக்கான இந்தியத் தூதுவர் அலோக பிரசாத் இந்தியா சென்றிருப்பதால் மனோ கணேசன் எம்.பி. கொழும்புக்கான பிரதி இந்தியத் தூதுவர் மாணிக்கத்துடன் இவ்விடயம் குறித்து உரையாடினார் எனத் தெரிகின்றது.…

  14. இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை பலப்படுத்தும் கட்டாய தேவை உள்ளது. ஆகவே இம்முறை வடக்கு கிழக்குக்கு அப்பாலும் போட்டியிடுவது குறித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆராய்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைமைகளுடன் இது குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. ஆகவே விரைவில் இது குறித்தும் நாம் நடவடிக்கைகளை எடுப்போம் . மேலும் மலையக மக்களின் பிரதிநிதிகளுக்கும் நாம் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதற்குத் தயாராகவே இருக்கிறோம். ஆனால், எங்களது ஒத்துழைப்புக் காரணமாக அவர்கள் பலவீனமாகக் கூடாது. இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தந்தை செல்வா …

    • 4 replies
    • 496 views
  15. [size=4]ஜெனீவாத் தீர்மானத்தில் இலங்கை தமிழ் மக்களுக்கு அதிக பட்ச அதிகாரத்தை உள்ளடக்கிய அரசியல் தீர்வை வழங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் அதனை வழங்க விரும்பவில்லை. இந்த தேர்தலில் தமிழ் மக்கள் ௭டுக்கும் முடிவு சர்வதேச சமூகத்தின் ௭திர்பார்ப்பை பலவீனப்படுத்துவதாக அமைந்து விடாமல் பலப்படுத்துவதாக இருக்க வேண்டும். நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தல் கடவுளினால் ௭மக்கு தரப்பட்ட இறுதிச் சந்தர்ப்பம் ௭ன தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சித்தாண்டி முருகன் ஆலய முன்றலில் நடைபெற்ற கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகைய…

    • 4 replies
    • 588 views
  16. சுவிற்சர்லாந்து தலைநகர் பர்னில் உள்ள சுவிஸ் நாடாளுமன்றத்தின் முன் தமிழ் இளையோர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள "உண்மைக்காய் எழுவோம்" நிகழ்வு தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற

  17. பல்கலைக்கழக மாணவர் விவகாரத்தில் தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான போக்கு முத்துக்குமார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் விவகாரம் தொடர்ந்தும் இழுபட்டுக் கொண்டே செல்கின்றது. உலகளாவிய வகையில் பல்வேறு தரப்புகள் கண்டனங்களைத் தெரிவித்தபோதும் அரசு அசைவதாகத் தெரியவில்லை. அது புனர்வாழ்வு முடிந்த பின்னரே மாணவர்களை விடுதலை செய்வதாகக் கூறுகின்றது. அதேவேளை விரிவுரைகளை ஆரம்பிக்குமாறும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு பீடமாக தனித்தனியாக இது தொடர்பான ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. கலைப்பீடம் ஜனவரி 14ம் திகதிக்குப் பின்னர் ஆரம்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கலைப்பீட மாணவர்கள் கைது செய்யப்பட்ட சக மாணவர்கள் விட…

  18. மக்களின் ஆதரவு உள்ளவரை கிளி. வீழ்ச்சி உட்பட அனைத்துச் சவால்களையும் தம்மால் எதிர்கொண்டு மீண்டும் வெற்றிகளைப் பெற முடியும் என்று தமிழ்நெட்டுக்கு நேற்றைய தினம் செவ்வி வழங்கியுள்ள பா.நடேசன் தெரிவித்துள்ளார். Peoples support will help surmount challenges: LTTE Political Head [TamilNet, Tuesday, 06 January 2009, 08:23 GMT] Pointing out that Ki'linochchi was where Sri Lanka military has suffered previous historic debacles, LTTE Political Head B. Nadesan, in an interview with TamilNet on Monday dismissed the occupation of the town as an insignificant setback in the context of a liberation struggle, and said, Tamil people’s support has always been LTTE’s strength, a…

  19. சுமந்திரனை கூட்டமைப்பின் பேச்சாளர் என்ற பதவியில் இருந்து எடுத்திருந்தால் இப்படி ஒரு வீழ்ச்சி ஏற்பட்டிருக்காது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், என்னைப் பொறுத்த வரையில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதே தவிர அவர்களால் சாதிக்க முடியாது என்று ஒன்று இல்லை. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலையில் இந்த சுமைகள் சுமத்தப்பட்டன. கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்படும்போது நான் இருந்தேன். எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரிய சவால்…

  20. எரியும் நினைவுகள் - நூலக நினைவுகள்

    • 4 replies
    • 1.7k views
  21. சமாதான முயற்சிகளை ரணில் பலவீனப்படுத்துவார் என சந்திரிகா அஞ்சினார் சந்திரிகா குமாரதுங்க சமாதான முயற்சிகளை முன்னெடுக்க விரும்பியவேளை ரணில் அதனை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என அஞ்சினார் என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். டுவிட்டர் கலந்துரையாடல் ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; கொழும்பின் இரு முக்கிய கட்சிகளும் அவ்வேளை சமாதான முயற்சிகள் விடயத்தில் ஒத்துழைத்து செயற்படவில்லை. அவர்கள் நாடாளுமன்றத்தில்- அரசாங்கத்தில் ஒரே பதவிக்காக போட்டியிட்டுக்கொண்டிருந்தனர். பொதுவான நலனிற்காக இலங்கையின் முக்கிய இரு கட்சிகளும் இணைந்து செயற்பட தயாராக யில்லாத…

  22. முஸ்லிம் கூட்டமைப்பு விரைவில் அறிவிப்பு முஸ்­லிம் கட்­சி­களை இணைத்து அமைக்­கப்­ப­ட­வுள்ள முஸ்­லிம் தேசி­யக் கூட்­ட­மைப்புக் குறித்த உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பை அடுத்­த­வா­ரம் வெளி­யி­ட­வுள்­ள­தா­கச் சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­ஸின் முன்­னாள் செய­லர் எம்.ரி.ஹஸ­னலி தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: முஸ்­லிம் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கான பணி­கள் மும்­மு­ர­மாக நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கின்­றன. அதன் அமைப்பு ரீதி­யி­லான வேலைத் திட்­டங்­கள் இறு­திக் கட்­டத்தை அடைந்­துள்­ளன. தற்­போது அது குறித்த எழுத்­தாக்­கப் பணி­கள் நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கின்­றன. அதனை இவ்­வா­ர­ம­ள­வில் நிறை­வு­ செ…

  23. Oct 21, 2010 / பகுதி: செய்தி / சீனாவின் செயற்பாடுகளை கண்காணிக்க ஹம்பாந்தொட்டையில் இந்திய தூதகரம் ஸ்ரீலங்காவின் தென் பகுதி துறைமுக நகரான ஹம்பாந்தோட்டையில் சீனாவின் செயற்பாடுகள் குறித்து இந்தியா கண்காணிக்கும் என்று உள்நாட்டு ஸ்ரீலங்காவின் ஆங்கில ஊடகமான டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பில் அது வெளியிட்டுள்ள ஆக்கம் ஒன்றில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ஸ வரும் நவம்பவர் மாதம் 11ம் நாள் தமது இரண்டாவது பதவிக்காலத்தை ஆரம்பிக்கிறார். அதே தினத்தில் நுரைச் சோலை மின்சார நிலையத்தின் முதல் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றனர். இது தவிர, ஹம்பாந்தொட்டை துறைமுகத்திற்கான முதலாவது கப்பலும் அதே தினத்தில் வருகிறது. இந்த நிலையில், அதற்கு மு…

  24. வன்னியில் அல்ஜசீரா நிருபர்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.