நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
கர்நாடக லெமன் ரைஸ் தேவையான பொருட்கள் : · வேகவைத்த பிரவுன் ரைஸ் – 2 கப் · எலுமிச்சை பழம் – 1 · மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி · உப்பு – தேவையான அளவு அரைத்து கொள்ள : · கொத்தமல்லி – 1/4 கட்டு · பச்சை மிளகாய் – 3 · இஞ்சி – சிறிய துண்டு தாளிக்க : · எண்ணெய் – 2 தே.கரண்டி · கடுகு – தாளிக்க · உளுத்தம்பருப்பு – 2 தே.கரண்டி · கருவேப்பில்லை – 5 இலை செய்முறை : அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக தட்டி கொள்ளவும். (மைய அரைக்க கூடாது.) எலுமிச்சை சாறு எடுத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு + உளுத்த…
-
- 6 replies
- 5.9k views
-
-
தேவையான பொருட்கள் சிவப்பு பச்சை அரிசி 400g பாசிப்பருப்பு 100g சக்கரை 500g நெய் 100g திராட்சை 15g முந்திரி 15g ஏலக்காய் 10g செய்முறை தீட்டிய சிவப்பு பச்சை அரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் நன்கு கழுவி 1:3 என்ற விகிதத்தில் தண்ணீர் வைத்து நன்று வேக வைக்க வேண்டும். தூள் செய்த சக்கரையை பாதி டம்ளர் தண்ணீர் வைத்து பாகு எடுக்க வேண்டும். பின்னர் வடிகட்டிய பாகை வேக வைத்த அரிசியில் ஊற்றி கிளறி விடவும். முந்திரி திராட்சையை நெய்யில் நன்று வறுத்து எடுத்து இதனுடன் சேர்க்க வேண்டும். ஏலக்காயை தூள் செய்து கடைசியாக எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கிளறி விடவும். நிரு பொங்கல் புதினத்தில் இருந்த செய்முறை விளக்கம்
-
- 29 replies
- 5.9k views
-
-
வணக்கம், தலைப்பை பார்த்து விட்டு, இதென்ன பெரிய சமையல் என நினைச்சிங்க என்றால் அது தப்பு, பெரிய தப்பு. தேவையான பொருட்களில் தான் இந்த கறியின் சுவை உள்ளது. முதலில் அதைப் பார்ப்போம். மிக முக்கியமான தேவையான பொருட்கள்: (1) அடம் பிடித்து, அப்பாவிடம் திட்டு வாங்கி வீட்டில் நீங்களே வைத்த தக்காளி செடியில் இருந்து வந்த தக்காளிக்காய்கள். (குறிப்பாக அந்த செடிக்கு நீங்கள் ஒரு தடவை கூட நீர் ஊற்றியிருக்க கூடாது. வைத்த சில நாட்களிலேயே வேலை என சொல்லி வேறு ஊரிற்கோ/ நாட்டிற்கோ சென்றுவிட வேண்டும்) (2) பக்கத்து வீட்டில் கொடுத்த கருவாட்டு துண்டு (கருவாடு தரும் பக்கத்து வீட்டுக்காரரா என பொறாமை வேண்டாம்..அந்த பக்கத்து வீடு என் அண்ணன் வீடு) கருவாடு நிச்சயமாக ஊரில் இருந்து வந்திர…
-
- 32 replies
- 5.9k views
-
-
குறிஞ்சா புட்டு எனக்கு சின்ன வயசில அம்மா குஞ்சி இந்த புட்டு செய்து தாறவா. போன கிழமை நான் கடைக்கு போன நேரம் குறிஞ்சா மா வாங்கினனான் . குறிஞ்சா இலை சலரோக ஆக்களுக்கு நல்ல பலனை குடுக்கிற இயற்கையான இலை. இந்த இலை கொஞ்சம் கைக்கும் . அதுக்கு விரும்பினால் சகரின் போடுங்கோ . என்ன வேணும் : குறிஞ்சா இலை ஒரு கட்டு. சிவப்பு பச்சை அரிசி மா 500 g. உப்பு தேவையான அளவு. தேங்காய் பூ தேவையான அளவு . பட்டர் 20 g. கூட்டல் : குறிஞ்சா இலையை வெய்யிலிலை காய விடுங்கோ . இலை சுறுண்டு வந்தால் பிறகு கல்லு உரலிலை போட்டு மாவாய் வாறவரைக்கும் இடியுங்கோ. இடிச்ச மாவை அரிதட்டிலை போட்டு அரியுங்கோ .அரிச்ச குறிஞ்சா இலை மாவையும் சிவப்பு பச்சை அரிசி மாவையும் கலந்து சுடுதண்ணியும் விட…
-
- 13 replies
- 5.9k views
-
-
-
-
- 3 replies
- 5.8k views
-
-
கத்தரிக்காய் குழம்பு! இன்று நான்கு நாட்களுக்கு முன்பு சமைத்த கத்தரிக்காய்க் குழம்பும் அதே நாள் அவித்த அரிசிமா பிட்டும் சாப்பிட நேர்ந்தது! என்ன ஆச்சரியமாக புருவங்களை உயர்த்திப் பார்க்கிறீங்களா? உண்மைதான் எனது குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்த உணவு தான் அவை. இவற்றைச் சாப்பிடும் போது சில மாதங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் ஒன்று நினைவிற்கு வந்தது அது தான் இங்கே எழுதவும் தூண்டினது. நானும் எனது நண்பரும் கனடாவில் உள்ள ஒரு வெதுப்பகத்திற்கு (பேக்கரி) வேலைக்குச் சென்று கொண்டிருந்த அந்த நாட்களில், காலையில் எழுந்து வேலைக்குச் செல்வது என்பது வார்த்தைகளால் எம்மைப்பொறுத்தவரை சொல்வது கடினம். கடும் பனிக் குளிர் காலங்களில் போர்வையால் இழுத்துப் போர்த்துக்கொண்டு படுக்குமால் போல…
-
- 12 replies
- 5.8k views
-
-
முந்தானை முடிக்கும் வெந்தயக்குழம்பு என் பசுமைதேசத்துக் கறுப்புத் தேவதைக்குச் சமர்ப்பணம். (யாழ்கள உறுப்பினர் கறுப்பிக்கு) பெயர் அறிந்து கறிகள் சமைக்கப்பழகவில்லை. எல்லாம் ஆதியின் கைங்கரியம்.... பசியின் கொடுமை தாங்க முடியாத என் வீட்டு எசமானியின் முறுவல்கள் மட்டுமே ஆதியின் நளபாகத்தின் ஆசிரியர். தான்தோன்றியாக ஆதியின் அக்கிரமத்தில் உருவாக்கப்படும் கறிகளுக்குப் பெயர் சூட்டுவிழாவை யாழ்க்கள வம்பர்களிடம் விட்டுவிடுகிறேன். சுவைஞர்களின் சிந்தனைகளில் உதிக்கும் அற்புதப் பெயர்களை ஆதியின் அடங்காப்பாகம் அட்டில் கலையில் சேர்த்துவிடுவோம்.சரி முந்தானை முடிக்கும் வெந்தயக் குழம்பு. எப்போதுமே உணவுத்தயாரிப்புக்கு குறைவாகவோ, அதிகமாகவோ அடுப்பின் சூட்டு நிலை இருக்கக்கூ…
-
- 13 replies
- 5.8k views
-
-
தூதுவளை-ரசம் தூதுவளை இலை காம்புடன் – 1 கப் புளி – எலுமிச்சையளவு மிளகு – 1/2 டீஸ்பூன் சீரகம் – 1/2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 2 பூண்டு – 4 பல் தாளிக்க – கடுகு, சீரகம், மிளகாய் சிவப்புஉப்பு – தேவையான அளவு செய்முறை: காம்புடன் உள்ள தூதுவளை இலையை நன்கு கழுவி அம்மியில் வைத்து தட்டிக் கொள்ளவும். பின் மிளகு, சீரகம், மிளகாய், பூண்டு முதலியவற்றை ஒன்றிரண்டாகத் தட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சுட வைத்து அதில் கடுகு, சீரகம், மிளகாய் போட்டு தாளித்து பின் தட்டி வைத்துள்ள இலையைப் போட்டு ஒரே ஒரு வதக்கு வதக்கி, மிளகு, சீரகம், மிளகாய், பூண்டு தட்டி வைத்துள்ளதையும் போட்டு புளியையும் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். நுரைத்து மேலே வரும் போது இறக்கவ…
-
- 5 replies
- 5.8k views
-
-
-
- 10 replies
- 5.8k views
- 1 follower
-
-
சோயா இறைச்சி பொரியல் தேவையான பொருட்கள் 2 பேருக்கு 50 கிராம் - சோயா மீற்/ chunks/இறைச்சி 2- பெரிய சிவப்பு வெங்காயம் 3 தே.கரண்டி - யாழ்ப்பாண கறி தூள் (கனடாவிலை நிறைய வகை கறி தூள் இருக்கிறதாலை நம்ம ஊர் கறி தூளுக்கு யாழ்ப்பாண கறி தூள் எண்டு பெயர் போட்டிருக்கும்) சுவைக்கேற்ப - உப்பு 1/4 தே. கரண்டி - மஞ்சள் தூள் 5 மேசை கரண்டி - நல்லெண்ணேய்/ சூரிய காந்தி எண்ணேய் 3 கப் - சுடு நீர் 2 நெட்டு - கறி வேப்பிலை 1- தேசிக்காய் செய்முறை நன்கு கொதித்த சுடு நீரை மூடக்கூடிய ஒரு பாத்திரத்தில் இட்டு சுவைக்கு உப்பு சேர்த்து அதனுள் சோயா இறைச்சியை கொட்டி 10 நிமிடம் மூடி ஊற வைக்கவும் வெங்காயத்தை தோல் உரித்து, நீளம் நீளமாக வெட்டி கொள்ளவும் வெ…
-
- 14 replies
- 5.8k views
-
-
ஒரு இணையத்தளத்தில் சுட்டது சும்மா வீட்டில இருக்கிறாக்கள் செய்யுங்கோ[paraparappu.com] என்னிடம் ஏதும் கேள்வி கேட்கப்படாது ஏனென்றால் எனக்கு தெரியாது சமையல் களத்தில் முன்பு சமையல் குறிப்புகள் கொடுப்பதற்கு ரசிகை ,தூயா இருந்தார்கள் ஆனால் ஆட்களை காணவில்லை அதனால் நான் இணைத்துள்ளேன் எப்படி இருக்கு பக்கோடா யாராவது செய்தால் அனுப்புங்கோ கு.சா ஆமை வடையை கொண்டு வந்து போட்டுத்து போயிட்டார் அது முட்டையா விட்டு கொண்டு இருக்கிறது வெண்டைக்காய் பகோடா செய்வது மிகவும் எளிது. ஆனால் ஒரு முறை ருசித்துவிட்டீர்கள் என்றால் மீண்டும் மீண்டும் செய்வீர்கள். அதற்கான குறிப்பு இதோ. தேவையான பொருட்கள் : வெண்டைக்காய் - 1/4 கிலோ நல்லெண்…
-
- 28 replies
- 5.8k views
-
-
தலைப்பைக்கண்டுட்டு ஏதோ சொல்லப்போறன் எண்டு நினைக்காதேங்கோ உங்களுக்கு தொிஞ்சா சொல்லுங்கோ :P :P :P :P :P
-
- 32 replies
- 5.8k views
-
-
-
- 47 replies
- 5.7k views
-
-
எனக்கு எப்படி இடியப்பம் தயாரிக்கும் முறையை சொல்லித் தருவீங்களா? ( தெரிந்தவர்கள் ) நன்றி தலைப்பை பெயர்மாற்றியுள்ளேன் - மதன்
-
- 6 replies
- 5.7k views
-
-
இந்த நெத்தலி கருவாட்டை மிகவும் ருசியாகவும் சுலபமாகவும் செய்யலாம். நான் செய்த முறை. அரை இறாத்தல் நெத்தலி (நான் வாங்கியது தலையில்லாதது) பெரிய வெண்காயம் 3. தக்காளி 1 தேவையான உப்பு கொஞ்சம் இஞ்சி சிறிது உள்ளி. தேசிக்காய் 1 3 கரண்டி மிளகாய்த் தூள். செய்முறை:- ஓரளவு சுடுநீரில் நெத்தலியை 30 நிமிடத்திற்கு ஊற வைக்கவும்.அந்த இடைவெளியில் 3 பெரிய வெண்காயத்தையும் அரிந்து இரும்பு சட்டி அல்லது ஒட்டாத சட்டியில் போட்டு அரைவாசி வேகும் வரை வதக்கவும். அடுத்து தக்காளி சிறிதாக வெட்டி உள்ளி இஞ்சி கறிவேப்பிலை எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு வதக்கவும். ஊறப்போட்ட நெத்தலியை 3-4 தடவை கழுவி எடுத்து அதையும் சட்டியில் போட்டு வதக்கவும்.இதற்கு தண்ணீர் இல்லாதபடியால் கொஞ்சம் கூடுதல…
-
- 40 replies
- 5.7k views
-
-
மிகவும் புதிதான ஓர் உணவு இது. இணையத்தில் அடிக்கடி எண்ணெய்கத்தரிக்காய் என பலர் பேச கேட்டு, என் கண்ணில் கிடைத்த ஒரு செய்முறையை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். கவனிக்கவும் "கொல்கிறேன்" அல்ல.. தேவையானவை: கத்தரிக்காய் 250 கிராம் புளி கரைசல் 2 மே.க எண்ணெய் 4 மே.க மஞ்சள் தூள் - 1 தே.க வற்றல் மிளகாய் 5 கடலை பருப்பு 1 தே.க துவரம் பருப்பு 1 தே.க உளுத்தம் பருப்பு 1 தே.க பெருங்காயம் 1/2 தே.க உப்பு தேவைக்கேற்ப செய்முறை: 1. முதலில் தூளை செய்ய வேண்டும். ஒரு சட்டியை சூடாக்கி அதில் பருப்பு வகை, வற்றல் மிளகாயையும், பெருங்காயம், உப்பையும் சேர்த்து நன்றாக வறுத்தெடுத்து மாவாக அரைத்து கொள்ளுங்கள். 2. கத்தரிக்காயை சுத்தம் செய்து உங்கள் ஆட்காட்டி விரல…
-
- 14 replies
- 5.7k views
-
-
விரால் மீன் குழம்பு தேவையான பொருட்கள்: விரால் மீன் – அரை கிலோ காய்ந்த மிளகாய் – 20 (வறுத்து அரைக்கவும்) தனியா – 8 டீஸ்பூன் (வறுத்து அரைக்கவும்) சோம்பு – 1 டீஸ்பூன் (வறுத்து அரைக்கவும்) புளி – 100 கிராம் பூண்டு – 10 பல் சின்ன வெங்காயம் – 15 நாட்டுத் தக்காளி – 3 எண்ணெய், உப்பு – தேவையான அளவு செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பிறகு கடுகு, வெந்தயம் தாளித்து பொடியாக வெட்டிய வெங்காயம், பூண்டு போட்டு நன்றாக வதக்கி தக்காளி சேர்த்து வதக்கவும். புளியை கரைத்து அதில் அரைத்த மிளகாய் விழுதை கலந்து உப்பு போட்டு கலந்து வைக்கவும். மீனை கழுவி சுத்தம் செய்து வைக்கவும். வதக்கிய தக்காளி, வெங்காயத்துடன், புளி கலவையை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.…
-
- 9 replies
- 5.7k views
-
-
பூசணிக்காய் புளிக் கூட்டு இதனை கல்யாணக் கூட்டு என்றும் சொல்வார்கள். ஒருவேளை மொத்தமாக ஒன்றிரண்டு காயை வாங்கி, உடைத்து, நறுக்கிச் செய்வது சுலபமாக இருப்பதாலோ என்னவோ, இந்தக் கூட்டு இல்லாத கல்யாணம், பெரிய விசேஷங்களே இருக்காது. தேவையான பொருள்கள்: பூசணிக்காய் – 1/2 கிலோ மஞ்சள் பட்டாணி – 1/4 கப் புளி – சிறிய நெல்லிக்காய் அளவு துவரம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் – 1/2 கப் உப்பு மஞ்சள் தூள் கொத்தமல்லித் தழை வறுக்க: எண்ணெய் காய்ந்த மிளகாய் – 3, 4 உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன் கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன் தனியா – 1/2 டீஸ்பூன் தாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை. செய்முறை:…
-
- 4 replies
- 5.7k views
-
-
-
- 45 replies
- 5.6k views
-
-
தேவையான பொருட்கள்.... வெள்ளைப்பூசணி - பாதி கேரட் - 2 வெங்காயம் -1 பச்சை மிளகாய் -2 எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு மிளகு தூள் - அரை ஸ்பூன் கொத்தமல்லி தழை - சிறிதளவு செய்முறை.... * வெள்ளைப்பூசணியை தோல்சீவி துருவி கொள்ளவும் * கேரட்டை தோல் சீவி துருவி கொள்ளவும் * கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும் * பச்சை மிளகாயை விதை நீக்கி பொடியாக நறுக்கவும் * ஒரு பாத்திரத்தில் துருவிய பூசணி, கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு சோர்த்து கலக்கவும் * கடைசியாக மிளகு தூள், எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும். குறிப்பு: வெள்ளைப்பூசணிக்கா…
-
- 4 replies
- 5.6k views
-
-
தேவையான பொருட்கள் எள் 1/4 கிலோகிராம் சீனி 1/4 கிலோகிராம் மாஜரின் 2 தே.க அப்ப சோடா 2 சிட்டிகை செய்முறை: 1. எள்ளை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். 2. எள் ஆறி கொண்டிருக்கும் வேளையில் ஒரு தட்டிற்கு மாஜரின் பூசி வைத்து கொள்ள வேண்டும். [தட்டில் கொட்டி வெட்டுவதாக இருந்தால்.] 3. அடுத்து ஒரு சட்டியில் சீனியை போட்டு இடைவிடாது வறுக்க ஆரம்பியுங்கள். 4. சிறிது நேரத்தில் சீனி முழுவதும் இளகி பாகாக வரும். அப்போது அதனுள் 1 தே.க மாஜரீன், அப்பச்சோடா ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். 5. பின்பு சீனி பாகில் எள்ளை சிறிது சிறிதாக தூவி நன்றாக கிளறியெடுக்கவும். சீனி பாகு சமனாக போட்ட எள்ளில் இருக்க வேண்டும். 6. உடனடியாக அடுப்பில் இருந்து இறக்கி,…
-
- 11 replies
- 5.6k views
-
-
'செப்' தாமு -19/08/2011 நெத்திலிக் குழம்பை நேசிக்காத அசைவப் பிரியர்களே இருக்க முடியாது. எளிதாக சமைத்து ருசியாகச் சாப்பிட ஏற்றது நெத்திலி மீன். சமைச்சு சாப்பிட்டு பாருங்க.. சும்மா கும்முன்னு இருக்கும். என்னங்க எங்க கௌம்பிட்டீங்க... நெத்திலி குழம்பு வைக்கதானே...... தேவையான பொருட்கள்: நெத்திலி மீன் - 1/4 கிலோ சின்ன வெங்காயம் - ஒரு கை அளவு தக்காளி - 3 மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன் மிளகாய்த் தூள் - 2 டீ ஸ்பூன் தனியா தூள் - 3 டீ ஸ்பூன் புளி - ஒரு எலுமிச்சை அளவு எண்ணை - ஒரு குழிக்கரண்டி கடுகு - ஒரு டீ ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2 கறிவேப்பிலை - ஒரு கொத்து வெந்தயம் - ஒரு டீ ஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப செய்முறை: * நெத்திலியை சுத்த…
-
- 14 replies
- 5.6k views
-
-
கொத்துரொட்டி கறி கொத்துரொட்டிக்கு வைக்கிற கறி வித்தியாசமாக இருக்குமே. அது எப்படி சமைப்பார்கள்??
-
- 21 replies
- 5.6k views
-
-
கடை இடியப்பம் பற்றி, ஒரு அதிர்ச்சி தகவல். இடியப்பம் ஒரு நல்ல உணவு என்பதில் சந்தேகமே இல்லை. அதில் கொழுப்பும் இல்லை, அதிலும் அரிசிமாவு இடியப்பம் சக்கரை வியாதி உள்ளவர்கள் கூட சாப்பிடலாம் என்று கூறுவார்கள். ஆனால் இடியப்பத்தை விற்பனை செய்யும் . பெரும்பாலான கடைக்காரர்கள் இடியப்பத்தை எவ்வாறு தயாரிக்கிறார்கள் என்று நீங்கள் கேட்டால், இனிமேல் இடியப்பத்தை சாப்பிடவே மாட்டீர்கள் ! இடியப்ப மாவை குழைக்கும்போது, பிழிவதற்கு இலகுவாக இருக்கட்டும் என்று அதில் அதிகளவு எண்ணெயை கலக்கிறார்கள். அது சரி நல்ல எண்ணெய்தானே அதற்கு என்ன என்று கேட்கிறீர்களா ? அதுதான் இல்லை. சமையல் செய்து, அல்லது பொரித்த பின்னர் மிஞ்சும் எண்ணெயை அல்லவா அந்த இடியப்ப மாவில் கலக்கிறார்கள். இதில் 2 விஷயங்கள் உள்ள…
-
- 45 replies
- 5.6k views
-