நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
சூப்பரான கத்திரிக்காய் பிரியாணி செய்வது எப்படி கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட கத்தரிக்காய் வைத்து பிரியாணி செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த பிரியாணியை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி - 250 கிராம், வெங்காயம் - ஒன்று, கத்திரிக்காய் - 100 கிராம் தக்காளி - 3, மிளகாய்த்தூள் - ஒன்றே கால் டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், புதினா - கறிவேப்பிலை - கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் வி…
-
- 7 replies
- 3k views
-
-
கிறங்க வைக்கும் கிராமத்து சமையல்! சமையல் சமைக்கும்போதே அந்த வாசனை மூக்கைத் துளைத்து, நாக்கில் நீர் ஊறவைத்து, `உணவு வரப்போகிறது’ என்று வயிற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும்; சாப்பிட் டவுடன் வயிறு நிறைவதுடன், உடலுக்கும் சத்து சேர வேண்டும்... இதுதான் முழு மையான உணவு அனுபவம்! இந்த அனுபவத்தை அள்ளித்தரவல்லவை நாட்டுப்புற உணவுகள்தான். பிரெட் - ஜாம், `2 மினிட்ஸ் நூடுல்ஸ்’, ஃபாஸ்ட் ஃபுட் என நகர வாழ்க்கைக்கு பழகிவிட்ட வர்கூட, ``எங்க ஊர்ல பாட்டி/அத்தை/பெரியம்மா ஒரு குழம்பு வைப்பாங்க பாரு... அந்த டேஸ்ட்டே அலாதி!’’ என்று சிலசமயம் ஏக்கப் பெருமூச்சு விடுவார்கள். இந்த ஏக்கத்தைப் போக்கும் விதத்தில்... சேம்பு கடைசல், கூட்டாஞ்சோறு, பனங்கிழங்கு பாயசம் உட…
-
- 2 replies
- 3k views
-
-
பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும். ________________________________________ வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும். ________________________________________ சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும். ________________________________________ சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும். __________________________________…
-
- 9 replies
- 3k views
-
-
வாழைக்காய் வழக்கமாக பொரியல் பால்கறி குழம்பு என்று பலவகையாக சமைப்பார்கள்.அனேகமானவர்கள் வாழைக்காயிலேயே மிகவும் சத்தான தோலை எறிந்துவிடுவார்கள்.ஊர் என்றால் மாட்டுக்கும் கெடாய் ஆட்டுக்கும் போடுவார்கள்.இங்கு ஆடு மாடு இல்லாததால் குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவார்கள்.சரி அருமையான இந்த சம்பலை எப்படி செய்வதென்று பார்ப்போம். ஒரு தடவை சமைப்பதற்கு அல்லது பெரிப்பதற்கு 3 அல்லது 4 வாழைக்காய் பாவிப்பார்கள். வாழைக்காயை எடுத்து பட்டும் படாமல் மேலால் சுரண்டி வழைமையாக தோல் வெட்டி எடுப்பது போல் எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு சட்டியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு 20 நிமிடமளவு(மசித்து பார்க்க தெரியும் அவிந்தது காணுமா என்று)அவித்த பின்னர் தண்ணீர் இருந்தால் ஊற்றிவிட்டு சூட்டுடனேயே…
-
- 14 replies
- 3k views
-
-
-
[size=5]ஆடிக்கூழ் .[/size] http://www.karugampa...1/07/00-kul.jpg [size=5]தேவையானவை:[/size] [size=5]ஒரு கைப்பிடி வறுத்த பயறு கால் மூடித் தேங்காய் சிறிது சிறிதாக வெட்டியது ஒரு பேணி – பச்சரிசி மா அரைமூடித்தேங்காய்ப்பால்[/size] [size=5]பனங்கட்டி (கருப்பட்டி)…-பெரிது 5 சிறிது ஏழு/ எட்டு மிளகுத்தூள் தேவையான அளவு சீரகத்தூள் தேவையான அளவு ஏலக்காய் – தேவையான அளவு[/size] [size=5]பக்குவம்:[/size] முதலில் சுத்தமாக கழுவிய பாத்திரத்தில் வறுத்த பயறையும் சிறிதாக வெட்டிய தேங்காய்ச்சொட்டுக்களையும் அவிய விடவும் தண்ணீர் தேங்காய்ச்சொட்டையும் பயறுக்கும் மேலான அளவில் நின்றால் போதுமானது.( அடுப்பை போடுங்க முதலில்))… கலவை இன்னொரு பாத…
-
- 3 replies
- 3k views
-
-
புடலங்காய் கூட்டு தேவையான பொருட்கள் * பொடியாக நறுக்கிய புடலங்காய் - 1 கப் * பாசிபருப்பு – 1 / 4 கப் * ரசபொடி – 1 தேக்கரண்டி * மஞ்சள்தூள் - 1 / 4 தேக்கரண்டி * பெருங்காயத்தூள் - 1 / 4 தேக்கரண்டி தாளிக்க * நெய் - 1 தேக்கரண்டி * கடுகு - 1 / 4 தேக்கரண்டி * உளுத்தம்பருப்பு - 1 / 4 தேக்கரண்டி * சீரகம் - 1 /4 தேக்கரண்டி * வரமிளகாய் - 2 * கருவேப்பிலை - ஒரு கொத்து செய்முறை 1. பாசிபருப்பை வேக வைத்துக் கொள்ளவும். 2. முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் புடலங்காயைப் போடவும். 3. இரண்டும் சேர்ந்து நன்றாக வெந்ததும் மஞ்சள்தூள், ரசபொடி, உப்பு, பெரு…
-
- 5 replies
- 3k views
-
-
உள்ளி ரசம் அல்லது (இந்தியமக்கள் கூறும் பூண்டு ரசம்) கொலஸ்ட்ராலைக் குறக்குமுங்க ஆகவே இது நல்லமுங்க. தேவையானவை: -உள்ளி- 6 பீஸுகள் அல்லது பாகங்கள் -புளி- ஒரு எலுமிச்சை அளவு சைசு எடுத்துக்கொள்ல்ளுங்கள் -மிளகு-நற்சீரகம் ஒரு டீஸ்பூன் -உப்பு- தேவையான அளவு - மஞ்சள் பொடி- 2 தேக்கரண்டி -கடுகு- 1/2 டீஸ்பூன் -கொத்தமல்லி, கறிவேப்பில்லை- கொஞ்சம் - சிறிதளவு நெய் - புளியினை 2 டம்ளர் கொதிதண்ணீரில் இட்டு கரைத்துக் கொள்ளவும். - உப்பு, மஞ்சள் கலந்து தூள் போடவும். -மிளகு, சீரகம்,பூண்டு, 4 பீஸ் உள்ளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி முதலியவற்றை நன்கு இடித்துஅரைத்துக்கொள்ளவும். -மீதமுள்ள 2 பீஸ் உள்ளியை நசுக்கி 1/2 ஸ்பூன் நெய்யில் பிரட்டி எடுத்து புளி கரைத்த தண்ணீரில…
-
- 8 replies
- 3k views
-
-
தேவையான பொருட்கள் சுத்தப்படுத்திய நண்டு - 500 கிராம் வெட்டிய வெங்காயம் - 100 கிராம் வெட்டிய பச்சைமிளகாய் - 25 கிராம் கருவேப்பிலை - தேவையான அளவு சிறிதாக வெட்டிய உள்ளி - தேவையான அளவு வெந்தயம் - தேவையான அளவு தேங்காய்ப் பால் - தேவையான அளவு பழப்புளி - சிறிதளவு உப்பு - தேவையான அளவு யாழ்ப்பாணத்து மிளகாய்த்தூள் - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை 1. தாச்சியை சூடாக்கி அதில் தேவையான அளவு எண்ணெய்விட்டு அதில் சிறிதாக வெட்டிய உள்ளி, வெட்டிய வெங்காயம், வெட்டிய பச்சைமிளகாய், கருவேப்பிலை, வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். 2. தாளிதம் பொன்னிறமாக வரும்போது அதில் சுத்தப்படுத்திய நண்டை சேர்த்து வதங்க விடுங்கள். 3. பின்னர்தேங்காய…
-
- 11 replies
- 3k views
-
-
பொரித்த உணவை வைக்கும் பாத்திரத்தின் அடியில் ரொட்டித் துண்டை போட்டு வைத்தால் உணவுப்பண்டங்கள் உலர்ந்து போகாமல் இருக்கும். பூசணி, பரங்கி கொட்டைகளை வெயிலில் உலர்த்தி பத்திரப்படுத்தி இனிப்புகள் தயாரிக்கும்போது பயன் படுத்தலாம் அவற்றை வறுத்தும் உட்கொள்ளலாம். சாம்பார் அல்லது ரசம் தயாரிக்க புளி ஊற வைக்கும்போது வென்னீரில் ஊற வைத்தால் புளிச்சாறு எளிதில் எடுக்க வரும். மீன்கள் வாடை வராமல் இருக்க கழுவிய மீனை வெதுவெதுப்பான பாலால் சுத்தம் செய்யவும். பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு கெடாமல் இருக்க வேண்டுமா? ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்ட…
-
- 3 replies
- 3k views
-
-
கொண்டைக்கடலை & புரோக்கலி பொரியல்(வறை) தேவையானப் பொருள்கள்: வெள்ளைக் கொண்டைக்கடலை_1/2 கப் புரோக்கலி_1 சின்ன வெங்காயம்_2 பூண்டு_2 பற்கள் மிளகாய்த் தூள்_ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள்_சிறிது உப்பு_தேவைக்கு தாளிக்க: நல்லெண்ணெய்_ஒரு டீஸ்பூன் கடுகு உளுந்து சீரகம் பெருஞ்சீரகம் பெருங்காயம் கறிவேப்பிலை செய்முறை: கடலையை முதல் நாளிரவே ஊற வை.அடுத்த நாள் கழுவிவிட்டு சிறிது உப்பு சேர்த்து நன்றாக வேக வைத்து நீரை வடித்து விடவும் புரோக்கலியை சிறுசிறு பூக்களாகப் பிரித்துக் கழுவி சுத்தம் செய்து வைக்கவும் வெங்காயம்,பூண்டு பொடியாக நறுக்கி வைக்கவும் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்ற…
-
- 23 replies
- 3k views
-
-
இறால் வடை செய்யும் முறை தேவையான பொருட்கள் இறால் - 15 கடலை பருப்பு - 1/4 கப் ஊறவைத்தது சின்ன வெங்காயம் - 10 பச்சை மிளகாய் - 2 கறிவேப்பிலை - 1 கொத்து இஞ்சி&பூண்டு விழுது - 1/4 ஸ்பூன் தேங்காய் துருவல் - 3ஸ்பூன் மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணை - 1/2 கப் பொரிக்க செய்முறை முதலில் கடலைப்பருப்பை தண்ணீரை சுத்தமாக வடித்து மிக்சியில் அரைக்கவும் பிறகு இறால் தவிர மேற்கண்ட எல்லாவற்றையும் மிக்சியில் பருப்புடன் போட்டு மைய்யாக அரையாமல் ஒன்றிரண்டாக இருக்குமாறு இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும் அதனுடன் பொடியாக நறுக்கிய இறாலை சேர்த்து கலக்கவும் இதனை வடைகளாக தட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும் .
-
- 1 reply
- 3k views
-
-
சுவையான பீர்கங்காய் கடையல்.. தேவையானவை: பீர்க்கங்காய் -1 வெங்காயம்- 2 பூண்டு -1 பல் தக்காளி - 2 துவரம் பரும்பு - 1 1/2 டம்ளர் பச்ச மிளகாய் - 6 காரம் அதிகமாக தேவைபடும் ஈழத்தோழர்கள் இன்னும் தேவை படும் அளவுக்கு சேர்த்து கொள்ளலாம் (குறிப்பாக தோழர் தமிழ்சிறி ) தாளிக்க கடுகு - ஸ்பூன். எண்ணைய் - ஸ்பூன் உளுந்து - ஸ்பூன். கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு. செய்முறை: பீர்கங்காயையும் வெங்காயத்தினையும் நன்றாக கழுவி துண்டு துண்டாக நறுக்கி.. வைத்து கொள்ளவும் பிறகு ஒரு முழு பூண்டை உரித்து வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி..அதில் நுனி கிள்ளிய பச்சை மிளகாய் மற்றும் துவரம் பருப்பினை இட்…
-
- 0 replies
- 3k views
-
-
முட்டைக்கோஸ் மிளகு சூப் உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு ஒரு அருமையான பானம் தான் சூப். இத்தகைய சூப்பில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. இப்போது அதில் ஒன்றான முட்டைக்கோஸ் மிளகு சூப்பை தான் பார்க்கப் போகிறோம். குறிப்பாக முட்டைக்கோஸ் குளிர்காலத்தில் அதிகம் கிடைக்கக்கூடியதால், இதனைக் கொண்டு சூப் செய்து அவ்வப்போது குடித்தால், இதமாக இருப்பதோடு, உடல் எடையும் குறையும். தேவையான பொருட்கள்: முட்டைக்கோஸ் - 1 (பொடியாக நறுக்கியது) கேரட் - 2 (பொடியாக நறுக்கியது) வெங்காயம் - 2 (நறுக்கியது) சோள மாவு - 1/2 டீஸ்பூன் மிளகு தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு வெண்ணெய் - 1 டீஸ்பூன் …
-
- 1 reply
- 3k views
-
-
-
- 34 replies
- 3k views
-
-
-
தயிர் சாதம் என்ன வேணும்??? அரிசி (பஸ்மதி அரிசி ) 2கப் 3 பேருக்கு . மோர்மிளகாய் 4 . சின்னவெங்காயம் 6 . கடுகு தாளிக்க . இஞ்சி 1 துண்டு . கஜூ 10 . உப்பு தேவையான அளவு . நல்லெண்ணை தேவையான அளவு . கொத்தமல்லி இலை தேவையான அளவு . தயிர் ( யோக்கூர்ட் ) 125 கிறாம் , 4 பெட்டி . கூட்டல் : ஒரு பானையிலை தண்ணியும் உப்பும் போட்டு தண்ணியை கொதிக்க விடுங்கோ . தண்ணி கொதிச்ச உடனை பஸ்மதி அரிசியை கழுவி போடுங்கோ . சோறு அரை பதத்திலை வெந்த உடனை வடிச்சு இறக்கி அதை ஆற விடுங்கோ . சின்ன வெங்காயம் , இஞ்சியை குறுணியாய் வெட்டுங்கோ . ஒரு தாச்சியை எடுத்து அதிலை கொஞ்சம் நல்லெண்ணை விட்டு , மோர்மிளகாய் ***, கஜூ எல்லாத்தையும் பிறிம்பாய் பொரிச்சு எடுங்கோ . மிஞ்சின எண்ணையிலை கடுகை வெ…
-
- 19 replies
- 3k views
-
-
சாம்பார் பொடி தேவை என்றாலே நாம் கடைக்குச் செல்வது வழக்கம். ஆனால் வீட்டிலேயே சுவையான சாம்பார் பொடி தயார் செய்யலாம் தெரியுமா? வாங்க எப்படி என்று பார்ப்போம்.... தேவையான பொருள்கள்: துவரம் பருப்பு - 100 கிராம் கடலைப்பருப்பு - 50 கிராம் மிளகாய் வற்றல் - 1/4 கிலோ மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி மல்லி (தனியா) - 1/2 கிலோ மிளகு - 20 கிராம் சீரகம் - 20 கிராம் வெந்தயம் - 5 கிராம் பெருங்காயத்தூள் - தேவைக்கேற்ப செய்முறை: மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை ஒரு தட்டில் கொட்டி வெயிலில் காயவைத்து எடுத்து மிதமான தீயில் வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அல்லது …
-
- 1 reply
- 3k views
-
-
பூந்தி லட்டு தேவையான பொருட்கள் கடலைமா : 1 சுண்டு வறுத்த அரிசிமா: 1 மேசைக்கரண்டி அப்பச்சோடா: சிறிது துளி 2 நெய்/தேங்காயெண்ணை: 1/2 போத்தல் உப்புநீர்: 2 மே. கரண்டி சீனி: 1 1/2 சுண்டு கேசரிப்பவுடர்: சிறிது 2 துளி ஏலப்பொடி : 1 தே.கரண்டி சாதிக்காய்த்தூள்: சிறிது துளி 2 பச்சைக்கற்பூரம்: ஒரு துளி தண்ணீர்: 1 தம்ளர் சிறு கற்கண்டுத்தூள்: 2 மே,கரண்டி சீனி : சிறிதளவு செய்முறை -கடலைப்பருப்பைக் கழுவிக்காயவைத்துத் திரித்து எடுத்த ஒரு சுண்டு கடலைமாவுடன் அப்பச்சோடா, ஒரு மே. கரண்டி அரிசிமா என்பவற்றைச் சேர்த்துக்கலந்து அரித்துப் பாத்திரத்தில் இட்டுக்கொண்டு, உப்புநீர் விட்டு அளவிற்குத் தண்ணீரும் சேர்த்துத் தோசைமாப் பதத்திற்கு கரைத்து இரு ம…
-
- 1 reply
- 3k views
-
-
நண்டு கறி : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள்: நண்டு - 6 பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 பொடியாக நறுக்கிய நாட்டுத் தக்காளி - 3 அரைத்த மிளகு - ஒரு தேக்கரண்டி அரைத்த சீரகம் - அரை தேக்கரண்டி அரைத்த சோம்பு - ஒரு தேக்கரண்டி அரைத்த பூண்டு - 8 பல் அரைத்த இஞ்சி - ஒரு துண்டு அரைத்த மிளகாய் வற்றல் - 4 புளி சாறு - 4 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலை வதக்கி தக்காளி போட்டு மஞ்சள் தூள் போட்டு நன்றாக வதக்கவும். அத…
-
- 0 replies
- 2.9k views
-
-
தேவையான பொருட்கள்: அவித்த மீன் அல்லது மக்கரேல் டின் மீன் 1 வேக வைத்து மசித்த உருளை கிழங்கு 400 கிராம் சிறிதாக வெட்டிய வெங்காயம் 1 கப் சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய் 2 மே.க சிறிதாக வெட்டிய கறிவேப்பிலை 2 மே.க மிளகு தூள் 2 தே.க பெரிய சீரகம் 1 தே.க பாண்தூள் Bread Crumbs முட்டை 2 பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் உப்பு தேவைக்கேற்ப முன்னரே தயார்படுத்தி கொள்ள வேண்டியவை: 1. முட்டையை உடைத்து, ஒரு பாத்திரத்தில் இட்டு நன்றாக அடித்து கொள்ளுங்கள். 2. பாண் தூளை ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். 3. பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்று வையுங்கள். செய்முறை: 1. ஒரு சட்டியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி லேசாக சூடாக்கி …
-
- 16 replies
- 2.9k views
-
-
இலங்கை முறைப்படி பத்தியத்தூள் செய்வது எப்படி என்று விளக்கம் தருவீர்களா?
-
- 6 replies
- 2.9k views
-
-
பீர்க்கங்காய் கொத்சு Posted By: ShanthiniPosted date: December 15, 2015in: அறுசுவை தேவையானவை பீர்க்கங்காய் – அரை கிலோ புளி – நெல்லிக்காய் அளவு பச்சை மிளகாய் – 3 சின்ன வெங்காயம் – 10 கடுகு – ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன் தனியாத்தூள் – அரை டீஸ்பூன் மஞ்சள்தூள், மிளகுத்தூள் சீரகத்தூள் – தலா கால் டீஸ்பூன் நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு. செய்முறை பீர்க்கங்காயை தோல் சீவி நறுக்கி உப்பு மஞ்சள்தூள், பச்சை மிளகாய் சேர்த்து, ஒரு பாத்திரத்தில் வேக வைத்து, மசித்துக் கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு தாளித்து, புளிக்கரைசலை சேர்க்கவும். அதில் மிளகாய்த்தூள்,…
-
- 11 replies
- 2.9k views
-
-
இந்த மீன் குழம்பை கொங்கு பகுதியில் வசிக்கும் முதலியார் சமுகத்து மக்கள் வீட்டில் மணக்க வைக்கும். அவர்கள் கூறுகையில் இந்த குழம்பு சாதத்துடன் கலந்து சாப்பிடுவதற்கு தேவாமிர்தம் போல் இருக்கும் என்றும் இன்னொரு தட்டு சாதம் சாப்பிடலாம் என்று தோன்றும். 65 வயது உடைய ஆத்தா கூறுகையில் சூடான இட்லி வைத்து இந்த குழம்பை வைத்தால் இட்லி காலி ஆவதே தெரியாது. இந்த குழம்பில் தேங்காய் இல்லாத காரணத்தால் அவ்வளவு சீக்கிரம் கெட்டு விடாது. குழம்பை சூடு செய்தாலே போதும். தேவையான பொருட்கள் மீன் 300 கிராம் எண்ணெய் 1/2 கப் கடுகு 1 தேக்கரண்டி சீரகம் 1 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைகரண்டி வெந்தயம் 1/4 தேக்கரண்டி பெருங்காயம் 1/4 தேக்கரண்டி க…
-
- 19 replies
- 2.9k views
-
-
தேவையான பொருட்கள்: ஆட்டு மூளை மஞ்சள் தூள் - 2 சிட்டிகை மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி மிளகு - 1 தேக்கரண்டி தேங்காய் - 2 பத்தை உடைத்த கடலை - ஒரு கைப்பிடி சீரகம், பட்டை, சோம்பு - அரை தேக்கரண்டி வெங்காயம் - 2 பூண்டு - 10 பல் புளி - எலுமிச்சை அளவு தயிர் - 1 தேக்கரண்டி தேங்காய்ப்பால் - 1 மூடி எண்ணெய் - தேவையான அளவு கொத்துமல்லி, கறிவேப்பிலை செய்யும் முறை: முதலில் மூளையை தண்ணீர் விட்டு கழுவி அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். பின்னர் மூளை வெந்ததும் அதன் மேல் ஜவ்வை எடுத்துவிட்டு பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகு, பட்டை, சோம்பு, போன்றவற்றை வறுத்து, அதனுடன் நறுக்கிய தேங்காய், மிளகாய் தூள், உடைத்த கடலை ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள…
-
- 5 replies
- 2.9k views
-