பேசாப் பொருள்
பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்
பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.
எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.
390 topics in this forum
-
முன்குறிப்பு இந்தக் கட்டுரை எழுதியதன் நோக்கம் எனது திட்டத்திற்கான உங்கள் ஆலோசனை உதவிகளைப் பெறுவதும் தகவல்களைப் பரிமாறுவதன் மூலம் வேறு யாராவது பயனடையலாம் என்பதே. புலம்பெயர்ந்த சாதாரண தமிழனுக்கே இக் கட்டுரை பொருந்தும். யாரையும் புண்படுத்தும் நோக்கமும் இல்லை. இதில் குறிப்பிட்டவைகளை 100 வீதம் பின்பற்றுவேன் என்ற உறுதி இப்போது கிடையாது. எழுத்தாழுமை இல்லாமல் கட்டுரை எழுத வெளிக்கிட்டுள்ளேன். பந்திகளைச் சரியான முறையில் கோர்த்து எழுதுவதும் நினைப்பதை எல்லோருக்கும் புரியும் வகையிலும் எழுத முடியவில்லை. புரிதாதவற்றைக் குறிப்பிடுங்கள். எழுத்து, இலக்கணப் பிழைகளை மன்னியுங்கள். *** எனது பாதை எங்கு செல்கிறது? சிறுவனாக இருந்தபோது வெளிநாட்டு மோகம் மனதில் விதைக்கப்பட்டது. …
-
- 33 replies
- 3.4k views
- 1 follower
-
-
தற்பாலுறவு (ஒரு பாலுறவு) குறித்த புரிதலைக் கொண்டுவரும்படியான முதற்குறிப்பு: கற்சுறா நாம் எதிர் கொள்ளும் சமூகத்தின் புற நிலைகளையும் பொதுமையான வாழ்வில் அடங்கிக் கொள்ளாத வாழ்வுமுறைகளையும் எவ்வாறு விளங்கிக் கொள்ள முடியும் என்றும் அதற்கான எல்லை எந்தளவு தூரம் நமக்கு விரிந்து கிடக்கிறது. என்பதையும் பேசுவதே எனது கட்டுரையின் நோக்கம். இங்கே அகநிலை என்பதற்குள் நான் அடக்க நினைக்கும் -நாம்- என்ற பதத்தின், சொல்லின் வன்முறை அடையாளத்தை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இதில் தற்போது நமக்கு அண்மித்திருக்கும் அல்லது நாம் பேசுவதற்கு அதிகம் நினைக்கும் ஒருபாலுறவு அதாவது தற்பாலுறவு, ஹோமோசெக்சுவல், லெஸ்பியன், என்ற இன்னோரன்ன தகமைபெற்ற வார்த்தைகளாலும் கம்பி சாப்பை சைக்கிள் புரி …
-
- 17 replies
- 4k views
-
-
பாலியல் வன்முறை குற்றமும் தண்டனையும் போர்னோகிராபி மூர்க்கமாக நகரும் கைகள் தேவிபாரதி தலைநகர் புதுதில்லியில் சென்ற டிசம்பர் 26ஆம் தேதி பெயரற்ற பிசியோதெரப்பி மாணவி பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு சிங்கப்பூர் மருத்துவமனையொன்றில் உயிரிழந்ததைத் தொடர்ந்து பிரபலமான இரண்டு இந்திய போர்னோகிராபித் தளங்கள் உடனடியாகத் தமது தளங்களை மூடப்போவதாக அறிவித்தன. அவற்றில் ஒன்று தமிழ், மற்றொன்று ஆங்கிலம். இரண்டுமே போர்னோகிராபி ஆர்வலர்களிடையே மிகவும் பிரபலமானவை. தில்லிச் சம்பவத்துக்குப் போர்னோ கிராபித் தளங்களும் காரணமாக இருந்ததாகக் குற்றம் சுமத்தியும் உடனடியாக அவற்றை மூடக்கோரியும் வந்திருந்த கடிதங்களில் சிலவற…
-
- 2 replies
- 4.5k views
-
-
ஓரின செக்ஸ் ஈர்ப்பு இக்காலத்தின் தேவையா? ஆர்.அபிலாஷ் செக்ஸுக்கும் பால் நாட்டத்துக்கும் ஒரு சின்ன, ஆனால் முக்கியமான வித்தியாசம் உள்ளது. ஓரின உறவுக்கு எதிரான சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பு, ஒரு பால் நாட்டமாக நம் சமூகத்தில் ஓரின உறவுக்கு உள்ள முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்பதே பிரச்சினை. ஓரின உறவு குடும்ப அமைப்புக்கு எதிரானதாக, அதனாலேயே ஒழுங்கீன மாக, பண்பாட்டுக்கு ஊறுவிளைவிப்பதாகப் பார்க்கப்படுவது ஒரு அறியாமையினால் ஏற்படுவதுதான். முதலில், ஓரின உறவுக்கு இயற்கை மாறானது அல்ல. பரிணாமவியல் கோட்பாடுபடி இயற்கை நமக்குள் தேவையற்ற ஓரின உறவைத் தூண்டுகிற ஒரு மரபணுவை இத்தனை கோடி வருடங்களாய் விட்டு வைக்காது. ஓரின உறவு குழந்தைப் பேறுக்கு எதிரானது என்றால் அதனால் மக்க…
-
- 12 replies
- 27.2k views
-
-
காதலில் செக்சுக்குத் தடை செக்ஸ் என்பது சந்தோஷமான ஓர் அனுபவம் என்றாலும், காதலில் அது நுழையாமல் இருப்பதுதான் நல்லது என்பது காதல் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் கருத்து. ஆண்களது செக்ஸ் ஆர்வமும், பெண்களது செக்ஸ் ஆர்வமும் மிக வித்தியாசமானது. தேவையான அளவு செக்ஸ் அனுபவித்ததும் அதைவிட சிறப்பாக வேறு பெண்ணிடம் செக்ஸ் கிடைக்கும் என அலையும் மனம் ஆண்களுக்கு உண்டு. ஆனால் பெண்கள் இயல்பாகவே ஒரே ஒருவரிடம் மட்டுமே உறவு கொள்ள விரும்புவார்கள். காதலித்த பெண்ணிடம் உறவு அனுபவித்தலும், அட இவ்வளவுதானா? என்ற நிலை ஏற்பட்டுவிட்டால் காதல் காணாமல் போய்விடும். காதலுக்கு முன் செக்ஸ் வைத்துக்கொண்டால் என்ன தப்பு என்பவர்கள் கீழ்க்கண்ட பதில்களைப் பார்த்த பின்னர் முடிவு செய்து கொள்ளுங்கள்.…
-
- 49 replies
- 4.2k views
-
-
நான் காதலிக்கிறேன்... பாசமாக இருக்கிறேன்... தோழமையோடு இருக்கிறேன்... எல்லாவற்றுக்கும் மேல், சிந்திக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? உங்களைப் பார்த்து கைகொட்டிச் சிரிக்கிறது சமீபத்திய ஆய்வு. மனிதன் ஒருபோதும் சிந்திப்பதுமில்லை; காதலிப்பதுமில்லை; பாசம் செலுத்துவதுமில்லை; தோழமையோடு பழகுவதுமில்லை என பொட்டில் அடிப்பதுபோல் சொல்கிறது. 1. மேம்பட்ட விலங்கு என்பதைத் தவிர மனிதனுக்கு வேறு எந்த சிறப்புத் தகுதியும் கிடையாது. சிந்திப்பது மட்டுமே மனிதனை விலங்குகளிடம் இருந்து பிரித்துக் காட்டுகிறது என்று சொல்வது, அபத்தம் என்கிறார்கள் மானிட ஆய்வாளர்கள். 2. ஒருபோதும் நாமாக சிந்திப்பதில்லை. ஒரு புத்தகமோ, ஒரு உரையாடலோ, ஒரு இசையோ, ஒரு மவுனமோதான் நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது. தூண்ட…
-
- 4 replies
- 3.6k views
-
-
பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்றல் March 9, 2024 12:49 am ஒரு ஊரில், தனியார் கல்வி நிலையமொன்றில் கற்பித்துக் கொண்டிருந்த பொழுது, அங்குள்ள மாணவர்களுடன் சமூகப்பிரச்சினைகளைப் பற்றி மாதமொரு தடவையாவது உரையாடல்களைச் செய்வதை வழமையாகக் கொண்டிருந்தேன். சாதி, இனம், பாலியல் துஷ்பிரயோகங்கள், மாணவர் உரிமைகள், பெண்களின் உரிமைகள், குயர் உரிமைகள் என்று பல கருக்களையும் மாதமொருமுறை உரையாடுவோம். நான் எனது பார்வைகளைச் சொன்ன பின்னர், மாணவர்கள் தங்கள் தரப்பிலிருந்து கேள்விகளையும் அனுபவங்களையும் முன் வைப்பார்கள். ஒரு நாள், ஒரு மாணவன் பெண்களின் ஆடை தொடர்பில் சிக்கல்கள் இருக்கிறது, அவர்களது ஆடையால் ஆண்களின் பாலியல் உணர்ச்சி தூண்டப்படுகிறது என்ற கருத்தை உரையாடல் ஒன்றில்…
-
-
- 9 replies
- 759 views
- 1 follower
-
-
கன்னித் தன்மை சான்றிதழ்: முதல் உறவில் கன்னித் திரையை தேடும் கணவர்கள் ஃபிரௌஸே அக்பரியன் & சோஃபியா பெட்டிசா பிபிசி 13 ஆகஸ்ட் 2022, 01:13 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இரானில் பெண்களில் பலரும் அவர்களுடைய குடும்பத்தினரும் திருமணத்திற்கு முன்பு கன்னித்தன்மையோடு இருப்பதை முக்கியமானதாகக் கருதுகிறார்கள். அதை உறுதி செய்துகொள்ள சில நேரங்களில் ஆண்கள் கன்னித்தன்மை சான்றிதழைக் கேட்கிறார்கள். இந்த நடவடிக்கை, மனித உரிமைகளுக்கு எதிரானது என்று உலக சுகாதார அமைப்பு கருதுகிறது. "நீ கன்னிப்பெண்ணாக இல்லாமல், என்னை ஏமாற்றி திருமணம…
-
- 2 replies
- 429 views
- 1 follower
-
-
எப்படி சுய இன்ப பழக்கத்தைத் தவிர்த்தேன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREBECCA HEALTH / BBC THREE சுய இன்பப் பழக்கத்திலிருந்து விடுபடுதல் சித்ரவதையாக தோன்றலாம், ஆனால் இதற்கு வியப்பூட்டும் பலன்கள் கிடைத்தன. கட்டுரையாசிரியர் தன் பெயரை ரகசியமாக வைத்திருக்க விரும்புகிறார். இந்த கட்டுரையில் வயது வந்தோருக்கான கருத்துகள் இடம்பெற்றுள்ளன. …
-
- 20 replies
- 6.8k views
- 2 followers
-
-
பெண்களின் உணர்ச்சிகளை புரியாத ஆண்கள்.......... பெண் ஒரு வெற்றியாளனை ஆண்மைக்குரியவனை தனக்குத் துணையாக தேர்வு செய்ய விரும்பினாலும் நாளடைவில் ஆணின் அடிப்படை இயல்புகள் தன்னுடன் அவனை ஒன்றவிடாமல் தடுத்துவிடும் என்பதை அறியாமல் அரவணைப்பும் நெருக்கமும் தனக்குக் கிடைப்பதில்லை என நினைத்து ஏமாறும் நிலையேற்படும். பெண்ணின் மென்மையான உணர்வுகளை உணராமல் இதை கேலி செய்வதோ இந்த குணங்கள் தனக்கு வந்தால் தன்னை ஆண்மைத் தனத்திலிருந்து அப்புறப்படுத்திவிடும் என்ற அச்சத்தில் செக்ஸைத் தவிர வேறு விதத்தில் தனது உணர்வை வெளிப்படுத்த ஆண் தயங்குகிறான். ஆனால் பாலுறவைவிட காதலை தன்னிடம் ஆண் நிறைய பகிர்ந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்த்து ஏமாறும் பெண் தடுமாற்றத்திற்கு ஆளாகிறாள். பல அண்கள் வெளியில…
-
- 16 replies
- 8.7k views
-
-
பட மூலாதாரம்,PRESS ASSOCIATION படக்குறிப்பு, சித்தரிப்புப்படம் கட்டுரை தகவல் எழுதியவர், கியூலியா கிராஞ்சி பதவி, பிபிசி பிரேசில் 46 நிமிடங்களுக்கு முன்னர் தன்பாலின தம்பதியான நூலகர் அலின் தவெல்லாவும் பத்திரிகையாளர் கமிலா சோசாவும் 13 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்துவருகின்றனர். அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என சில காலமாக திட்டமிட்டு வந்தனர். 2022 ஆம் ஆண்டில், மருத்துவ சிகிச்சையின் மூலம் அலின் தவெல்லா கர்ப்பம் அடைந்தார். அப்போது, குழந்தை வளர்ப்புப் பயணத்தில் தானும் பங்கெடுத்துக்கொள்ள விரும்பிய கமிலா, தான் கர்ப்பம் அடையாமலேயே மருத்துவ சிகிச்சையின் மூலம் தாய்ப்பால் உற்பத்தி செய்வது குறித்து …
-
- 2 replies
- 682 views
- 1 follower
-
-
பிரிட்டனின் ஒரு வீதிக் கலாசாரமாக இருந்து வந்த குறிப்பாக பிரிட்டன் ஆண்களை நோக்கி குறிவைத்து வளர்ந்து வந்த அழகுப் பெண்களின் துகில் உரிதல் கிளப்புகள்.. தற்போது ஏறக் குறைய மூடும் நிலைகள் நோக்கி நகர ஆரம்பித்துள்ளன. இதற்கு காரணம்.. ஆண்களின் எண்ணத்தில் இருந்தான மாற்றம் என்பதைக் காட்டிலும்.. கடும் சட்டங்களும்.. இவ்வாறான Strip clubs போவது பெண்களுக்கு பாதுகாப்பற்றது என்ற உணர்தலும் எங்கின்றார்கள் ஆய்வாளர்கள். சரி... யாரை நோக்கி இந்த கிளப்புகள் திறக்கப்பட்டன என்றால்.. ஆண்களுக்கு உடலை காட்டி பணம் சம்பாதிக்க விளையும் பெண்களையும்.. அவர்களின் உடலைப் பார்த்து மன திருப்தி அடையும் ஆண்களையும் நோக்கியே..! அந்த வகையில்.. இந்த கிளப்புகளின் சமூகத் தாக்கம் என்பது குறித்து கல்வியாளர்கள் ஆராய…
-
- 1 reply
- 1.4k views
-
-
டாக்டர் சைலஜா சாந்து பிபிசிக்காக துப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images நான் உள்ளே காலடி வைத்தபோது, ஒருவர் வெளியே நின்று கொண்டிருந்தார். காலி தண்ணீர் பாட்டிலுடன் நின்றிருந்த அவர், வருத்தத்துடன் இருந்தார். நான் உள்ளே நுழைந்தபோது, அவர் விலகி நின்று எனக்கு வழிவிட்டார். ஸ்கேன் செய்யும் அறைக்குள் நான் சென்றபோது, ஒரு நோயாளி படுக்கையில் படுத்திருந்தார். எனது உதவியாளர் டாக்டர் வர்ஷிதா ஸ்கேன் செய்து கொண்டிருந்தார். அவருக்கு இடையூறு ஏற்படுத்தாமல் நான் பின்னால் நின்றிருந்தேன். …
-
- 1 reply
- 927 views
-
-
நாம் தினசரி வாழ்கையில் தெரிந்ததோ தெரியாமலோ கடுப்புக்கு உள்ளாகிறோம் அல்லது அடுத்தவரைக் கடுப்பேத்துறோம். மற்றவர்களால் நீங்கள் கடுப்பேறிய அனுபவங்களையும், கருத்துக்களையும் முன்வைத்தால்... அவற்றை அறிந்து, நாம் எவ்வாறான வகையில் அடுத்தவருக்குக் கடுப்பேத்துவதைக் குறைக்கலாம் என்று அறிய இலகுவாக இருக்கும்... இதில் ஆண் பெண் இருவரும் ஒருவரைஒருவர் தாராளமா கருத்தளவில் தாக்கலாம்... ஆனால் தனிப்பட்டமுறையில் அல்ல...! -நன்றி-
-
- 165 replies
- 19.3k views
-
-
விளக்கு மட்டுமா சிவப்பு ? கேட்கிறார் முன்னாள் பாலியல் தொழிலாளி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முன்னாள் பாலியல் தொழிலாளியான சப்ரீனா வைலிஸ் இன்னாள் பெண்ணுரிமைப் போராளி. நியூசிலாந்தில் பாலியல் தொழில் குற்றப்பட்டியலில் இருந்து நீக்கப்படவேண்டும் என்று போராடியவர் சப்ரீனா. படத்தின் காப்புரிமைSABRINNA VALISCE Image captionசப்ரீனா விளம்பரம் ஆனால் அவரது கோரிக்கை நிறை…
-
- 10 replies
- 2k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலக அளவில் பொதுவாக இளம் தம்பதிகள் மத்தியில், பாலியல் ஆர்வம் குறைந்து வருகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், ஆதர்ஷ் ரத்தோர் பதவி, பிபிசி ஹிந்திக்காக 22 ஜூலை 2023, 08:48 GMT புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர் நாங்கள் சரியான நேரத்தில் உரிய ஆலோசனை பெறாமல் போயிருந்தால் எங்களுடைய திருமண உறவு முறிந்து போயிருக்கும் என்கிறார் குருகிராம் பகுதியைச் சேர்ந்த இளம் பொறியாளர் மணீஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் கொண்ட இவருக்கு ஏழே ஆண்டுகளில் அந்த வாழ்க்கை கசந்தது. அதாவது 2020இல் மணீ…
-
- 4 replies
- 870 views
- 1 follower
-
-
கொரோனா வைரஸ் அச்சத்தினால் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு துறையில் உள்ளவர்களும் பல்வேறு பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றனர். கொரோனா வைரஸினால் ஏழு பேர் உயிரிழந்துள்ள அதேவேளை குறித்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 ஐ அண்மித்துள்ளது. நாட்டின் நிலைமை இவ்வாறே தொடர்வதால் பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. வறுமைக்கோட்டின் கீழுள்ள மக்கள் ஏதோ ஒரு வகையில் தனவந்தர்களாலும் தன்னார்வக்குழுக்களினாலும் கவனிக்கப் படுகின்றார்கள். பலர் உதவிகளைப் பெற்று தமது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றார்கள். ஆனால் தமது உடலை முதலிட்டு தொழில் செய்யும் பாலியல் தொழிலாளர்களின் நிலைமையோ பார்ப்பாறற்றுக் கிடக்கின்றது. கொரோன…
-
- 0 replies
- 702 views
-
-
``செக்ஸ் என்பது கணவனும் மனைவியும் பரஸ்பரம் அன்பை வெளிப்படுத்திக்கொள்கிற ஒரு வழி. முன் விளையாட்டுகள் மட்டும் போதுமென்றோ, மாஸ்டர்பேட் செய்துகொள்ளலாம் என்றோ இருந்துவிட முடியாது." ``ஓட்டப்பந்தயத்துக்கு முன்னால் வார்ம் அப் செய்வது, சுவையான சாப்பாட்டுக்கு முன்னால் பிடித்த சூப் அருந்துவது போன்றதுதான் தாம்பத்திய உறவுக்கு முந்தைய விளையாட்டுகள். ஒரு தம்பதியரின் அறைக்குள் இருந்து மகிழ்ச்சியான சிரிப்பு சத்தம் கேட்கிறது என்றால், அதற்கு ஃபோர்பிளேவும் ஒரு காரணமாக இருக்கலாம். முழுமையான தாம்பத்திய உறவுக்கு இது உங்களை மனதளவிலும் உடலளவிலும் ஒரே நேரத்தில் தயார்ப்படுத்தும். எதிர்பாராத முத்தம், பின்புறமாக ஓர் அணைப்பு என்று உங்கள் மனதுக்குப் பிடித்ததைச் செய்யலாம். இருவருடைய உடம்பிலும் மகிழ…
-
- 7 replies
- 894 views
- 1 follower
-
-
முரளி ஒரூ சுயநலவாதி நமது மக்கள் அழிக்கப்படுகிறார்கள்-- 1} he want to please sla 2}if he says i will not play in worldcup because dictatorship is going on and childrens have been killed and it will get attention for eelam 3}for each step of eelam leadership(தலைவர்) cannot order,people has to decide
-
- 48 replies
- 11.6k views
-
-
நம்மில் பலர், நாற்பது வயது வந்தவுடன்.... நாய்க்குணம் வந்து விட்டது என்று, வாழ்க்கையை... விரக்தியுடன் வாழ ஆரம்பிப்பதை அவதானிக்கின்றோம். அதற்கு ஏற்ற மாதிரி... "விந்து விட்டவன், நொந்து கேட்டான்" என்று... நமது முன்னோர்கள் பிழையான.... பழமொழியையும் கூறி, எம்மை குழப்பியுள்ளார்கள். அது தவறு... "இறைக்கிற கிணறு தான்... ஊறும்." என்பதை இந்த நிகழ்ச்சியில்... வாசகர் கேள்விகளுக்கு, செக்ஸ்சுவாலஜி டாக்டர் மருத்துவ ரீதியான விளக்கங்களை தருகின்றார். நிகழ்ச்சி தயாரிப்பாளரின்... நகைச்சுவையான கருத்துக்களும், நிகழ்ச்சியை... மேலும் கலகலப்பாக்குகின்றது. அவ்வப் போது.... கண்ணில் படும், "அந்தரங்கம்" சம்பந்தமான.... நிகழ்ச்சிகளை, இதில் தொடராக இணைக்க உள்ளேன்... நீங்க, பார்க்க ரெடியா? …
-
- 64 replies
- 20.2k views
-
-
விஜய் ரீவியின் நீ யா நானா நிகழ்சி பார்த்த பாதிப்பிலே இந்த திரியினை தொடங்குகின்றேன் குடும்பத்தில் உங்கள் பெற்றோர் உங்களுக்கும் உங்களின் சகோதர சகோதரிகளிடமும் பாரபட்சமாக இருந்தார்களா? இருகின்ரார்களா?அப்படி இருப்பின் எப்படி இருகின்றார்கள்? அறிவுரையினை பாசத்தின் எதிர்பாக பார்கின்றீர்களா?அந்த அறிவுரைகளை கேட்காத போது நடக்கும் பிரச்சினைக்கு பின்னர் பெற்றோரின் மனதை புரிந்து கொண்டீர்களா? குழந்தைகள் இருக்கும் கள உறவுகள் உங்களின் குழந்தைகளிடம் நீங்கள் பாரபட்சமாக நடத்துகின்றீர்களா?உங்களின் பாசத்தை எப்படி குழந்தைகளிடம் பங்கிடுகின்றீர்கள்? கொஞ்சம் சீரியஸாக விவாதிப்போம்!!!!!
-
- 5 replies
- 4k views
-
-
அரசன் ஒரு ஆண் குதிரையை அவிழ்த்து விட்டு. அக்குதிரை எங்கெங்கு சென்று விட்டு வருகிறதோ. அந்த எல்லை வரைக்கும் போரிட்டு ஜெயித்து விட்டு அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக நடத்தப்படும் யாகம் தான் அசுவமேத யாகம். ஓடிக் களைத்து வந்த அந்த குதிரையை கட்டிப் போட்டுவிட்டு விடுவார்கள். அக்குதிரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்து விடுவார்கள். இயற்கை உந்துதலால் ஆண் குதிரையின் உறுப்பு நீண்டிருக்கும். அப்போது ஓரிரவு முழுவதும் சம்பந்தப்பட்ட அரச வீட்டுப் பெண்கள் முக்கியமாக ராணி. குதிரையின் உறுப்பை கைகளால் இரவில் பிடித்துக் கொண்டிருக்கவேண்டும். இந்தக் கடமை முக்கியமாக ராணிக்குத்தான். “அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்துபத்னி க்ராக்யம் ப்ரசக்ஷதே”என போகிறது சுலோகம். அஸ்வமாகிய குதிரையை ராஜாவின் பத்தினி ராணி ‘வழிப…
-
- 8 replies
- 23.9k views
-
-
ஆபாசத்தை அழகுபடுத்த முயற்சிக்கும் பெண்! படத்தின் காப்புரிமைBLATH இந்தக் கட்டுரை பெரியவர்களுக்கான கருப்பொருளுடனும் சில கடுமையான வார்த்தைகளையும் தொடக்கத்தில் கொண்டுள்ளது. பிரார்த்தனை கூட்டத்தின்போது, கத்தோலிக்கர்கள் அவர்களின் நெற்றி, உதடுகள் மற்றும் இதயத்தின் குறுக்கே சிலுவை போல செய்து கொள்வது வழக்கம். "அவ்வாறு அந்த சிறுமிக்கு தங்க முலாம் பெயின்டால் செய்தேன்," என்று என்னிடம் ப்ளாத் கூறினார். "நான் பிறகு அவரை மரத்தில் கட்டி புணர்ச்சியடையச் செய்தேன்." 23 வயது புகைப்பட மாணவியான ப்ளாத், தன்னை மென்மையான இதயம் கொண்ட "கிழக்கு லண்டன் நகரத்து விந்தை" (Cockney queer) என்று விவரித்துக் கொள்வார். படிக்காத நேர…
-
- 1 reply
- 515 views
-
-
அதிகரிக்கும் சட்டவிரோத கருக்கலைப்புக்கள் கருக்கலைப்பை சட்டரீதியாக்கக்கோரும் பதாகைகள் உலக அளவில் நடக்கும் அனைத்துவகையான கருக்கலைப்புகளிலும் சரிபாதியானவை முறையான மருத்துவக் கண்காணிப்பு இல்லாத பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்கள் என்று உலக சுகாதார நிறுவனத்தின் புதிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இப்படியான பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்களில் பெரும்பாலனவை ஆப்ரிக்கா மற்றும் ஆசிய கண்டங்களைச்சேர்ந்த வளர்ந்துவரும் நாடுகளில் நடப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது. உலக அளவில் நடக்கும் பாதுகாப்பற்ற கருக்கலைப்புக்களால் ஏற்படும் உயிரிழப்புக்களில் ஏறக்குறைய பாதியளவு ஆப்ரிக்க பிராந்தியத்தில் நடப்பதாகவும் உலக சுகாதார நிறுவன அறிக்கை கூறுகிறது. தேர்ச்சி பெற்ற மருத்துவ கண்க…
-
- 0 replies
- 675 views
-
-
இந்த ஆக்கம் விகடன் வார இதழில் இருந்து பெறப்பட்டது, நன்றி விகடன். கோவை மாநாட்டில் அதிக ஆர்வத்துடன் பங்கேற்றவர்கள், வெளிநாட்டில் இருந்து வந்திருந்த 'தமிழர் அல்லாத' அறிஞர்கள்தான். அவர்கள்கட்டுரை வாசித்தார்கள், கருத்துரை வழங்கினார்கள் என்பதைத் தாண்டி, அழகாகத் தமிழ் பேசினார்கள். 'வணக்கம்! நலமாக இருக்கிறீர்களா?' என்று கரம் குவிக்கிறார்கள். எப்போதுமே நாம் அடுத்தவர்கள் சொன்னால் கொஞ்சமாவது அக்கறையுடன் கேட்போம். "தமிழ் வளர நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் என்ன?" என்று அவர்களிடம் கேட்டோம். உல்ரிச் நிக்கோஸ் (ஜெர்மனி): "நிலாச் சோறு ஊட்டுகையில் குழந்தைகளுக்குக் கதை சொல்லுங்கள். அம்புலிமாமாவில் ஆரம்பித்து ஆனை, சிங்கம் என்று ஆயிரம் கதைகள் அழகுத் த…
-
- 1 reply
- 1.5k views
-