Jump to content

கடுப்பேத்தும் செயல்கள்...


Recommended Posts

நாம் தினசரி வாழ்கையில் தெரிந்ததோ தெரியாமலோ கடுப்புக்கு உள்ளாகிறோம் அல்லது அடுத்தவரைக் கடுப்பேத்துறோம்.

மற்றவர்களால் நீங்கள் கடுப்பேறிய அனுபவங்களையும், கருத்துக்களையும் முன்வைத்தால்... அவற்றை அறிந்து, நாம் எவ்வாறான வகையில் அடுத்தவருக்குக் கடுப்பேத்துவதைக் குறைக்கலாம் என்று அறிய இலகுவாக இருக்கும்...

இதில் ஆண் பெண் இருவரும் ஒருவரைஒருவர் தாராளமா கருத்தளவில் தாக்கலாம்... ஆனால் தனிப்பட்டமுறையில் அல்ல...!

-நன்றி-

Link to comment
Share on other sites

  • Replies 165
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல தலைப்பு குட்டி! இதை பற்றி ஒரு புத்தகமே எழுதலாம்.....

எனக்கு கடுப்பு ஏற காரணமாய் உள்ளவற்றில் சில:

- நாட்டு நிலைமை பற்றி அறிய அக்கறை இல்லாமல் "oh sri lanka is such a lovely country! " என்ற தொனியில் கதைக்க வெளிக்கிடும் வெள்ளையள்...

- நாட்டு நிலைமையை நாம் விளங்க படுத்தும் போது ஏதோ பேசாபொருளை நாம் பேசியது போல மவுனித்து நிக்கும் வெளிநாட்டவர்...

- காலனித்திய பிழைகளை அறிந்திராமல் சில நாடுகளில் நிகழும் குழப்பங்கள்/ போர் போன்றவற்றை விமர்சிக்கும் சனம்...

- சாத்திரம் சம்ப்ரதாயம் என்று மட்டும் ஊறி போய் மற்றவற்றை மறந்த தமிழ் சனம். சீதனம்/ மொத்த தாலி கொடி தொடங்கி...இன்னும் நிறைய..

- கதை காவிக் கொண்டு திரியும் உறவினர்கள்.

- அம்மாவின் தோழி - இவருக்கு நானும் என் தங்கையும் வைத்த பெயரே "கடுப்பு" தான்...எனெவே இவரை இதில் குறிப்பிடாமல் போய் படுத்தால் எனக்கு நித்திரையே வராது! சொல்லாலும் செயலாலும் இவர் தனது பெயரை உழைத்துள்ளார். :rolleyes:

உங்கள் அனுமதியுடன் அவருக்கே இந்த திரியை அர்ப்பணித்து விட்டு போய் உறங்குகிறேன்.

தொடரும்.......

:rolleyes:

Link to comment
Share on other sites

முகத்துதி பாடல் என நினைக்கிறேன். ஒருவர் உள்ள போது அவருக்கு முன்னால் நன்றாக கதைத்து விட்டு ஆள் போன பின் புறம் சொல்பவர்கள்.

பொஸ்சுக்கு போட்டு கொடுப்பவர்கள்.

விளங்கப்படுத்தும் போது "ஓம் ஓம்" என்று தலையை ஆட்டி கேட்டு விட்டு பிறகு கேள்வி கேட்க முழிசுதல். ... :rolleyes: தொடரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொது போக்கு வரத்து வாகனத்தில் ..........சத்தமாக் கதை ப்பவர்கள். பொது இடமென்று பாராமல் கண்ணுக்கு மை ..உதடுக்கு சாயம் ....சடக் சடக் என்று நகம் வெட்டு பவர்கள். காது குடைபவர்கள், நகம் கடிப்பவர்கள். போன்றவை .........இன்னும் பல இருக்கு ...........

Link to comment
Share on other sites

சாப்பிடும் போது சத்தம் போட்டு (வாயால்) சாப்பிடுபவர்கள்.

பொது இடங்களில் (புலம் பெயர்ந்த இடங்களில்) சத்தமாக தங்கள் மொழியில் கதைப்பவர்கள். உதாரணமாக பஸ்வண்டியில் முன் இருந்து கொண்டு கடைசியில் இருப்பவருடன் உரத்து தமது பாசையில் கதைத்தல்.

குடித்து விட்டு சொன்ன செய்தியை மீண்டும் மீண்டும் சொல்பவர்கள். :rolleyes:

சாமத்தில் நித்திரையால் எழுப்பி "சாப்பிட்டாச்சோ" என்று கேட்பது. ^_^

செல் போனில் கதைத்துக்கொண்டு வாகனத்தை மெதுவாக ஓட்டுதல் அல்லது நேராக ஓட்டாமை.

யாராவது ஒரு பிரபலத்தை பற்றி கதைத்தால் அவர் தனக்கு ஒருவகையில் சொந்தம் என கதை விடுவது. அல்லது அவரை தெரியும் என்று கதை விடுவது.

தான் இல்லாவிட்டால் தான் பில்கேற்சுக்கு தெரியும் தன்னுடைய அருமை என்று புளுகுதல். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குறிப்பிட்ட நாளில் , குறிப்பிட்ட நேரத்துக்கு வருவதாக கூறி விட்டு ........ ( தாமதமாக அல்லது அந்த சந்திப்பை ஞாபகம் வைக்காமல் மறந்திருக்கும் )

நானும் அந்த நபரை எதிர் பார்த்து ...... , கண்கள் பூத்துப் போகும் வேளைகளில் எனக்கு கடுப்பு வராது , விசர் தான் வரும் .

Link to comment
Share on other sites

உந்த யாழில என்ன கிடக்கு என்று மனவி கேட்கும் பொழுது

Link to comment
Share on other sites

ஒருவரை காதலிக்கவில்லை என்று சொல்லி முடிய திரும்ப திரும்ப தொல்லை பண்ணுவது... எனக்கு இப்படியானவர்களை கொலை பண்ண வேண்டும் என்று கூட நினைப்பது உண்டு.....

பொது இடங்களில் கணவன் மனைவி கொஞ்சி குலாவுவது இது அது நம்மவர் சிலர் இப்படியாக நடந்து கொள்ளுகிறார்கள்... சின்ன பிள்ளைகள் இருக்குதுகளே அவை பார்க்காமல் நடந்து கொள்வது...

ஆண் நண்பர்களுடன் நட்பாக பழகும் போது சிலர் தப்பாக நினைப்பது... உவனையோ நீ காதலிக்கிறாய் என்று கேட்பது இது மன வலியை உண்டாக்கும் மற்றவர்களுக்கு....எரிச்சல்தான

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

- இந்தியாக் காரன் இவ்வளவு செய்தாப் பிறகும் "தொப்பூழ் கொடி" உறவு என்று விளிப்பது (இண்டைக்கு விடிய புதினத்தப் பாருங்கோ விளங்கும்!)

- சொந்த வரலாறு/உலக வரலாறு தெரியாததுகள் எல்லாம் தமிழர்கள் இராணுவ ரீதியாக ஏன் வீழ்ந்தார்கள் என ஆய்வு எழுதவும் அதை வாசிக்கவும் வேண்டிய நிலையில் நாம் இருப்பது

- இங்க இருக்கிற இந்தியனுகள் சிலர் அடிக்கடி "இன்டியா இஸ் எ சுபர் பவர், யூ நோ?" எண்டு (பம்பாய் சேரி மக்கள மறந்து போட்டு!) அறுக்கிறது

இப்ப இது தான் கடுப்பேத்துது.. தனிப் பட்ட கடுப்பேதும் தெரியுறதே இல்ல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் கடுப்பேற்படுத்துவது ........

வீதியால் ஏதோ வேறு யோசனையில் சென்று கொண்டிருக்கும் போது .......எதிரே வரும் பெண்மணி நான் அங்கை பாக்கிறனாக்கும் எண்டு நினைத்து ......... அவசர அவசரமாக தனது சீலை தலைப்பால் தனது மார்புப்பகுதியை மூடுவதை பார்த்தால் கடுப்பு வரும் .

பேருந்தில் ஒரு கையில் கைக்குழந்தையுடனும் , மறு கையால் பேரூந்தின் மேல் கம்பியையும் கஷ்டப் பட்டு பிடித்து கொண்டு வரும் பெண்ணை கண்டவுடன் ........

நித்திரை மாதிரி நடிக்கும் அல்லது ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்க்கும் ஆண்களை பார்க்கும் போது கடுப்பு வரும் .

தமிழ் நன்றாக தெரிந்தும் ........ தமிழில் கதைக்காமல் வேற்று மொழி பாசையில் கதைப்பவர்களை பார்க்கும் போது கடுப்பு வரும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol: சிறி அண்ணா ஊரில உங்களுக்கு கடித்ததை வாசித்து விட்டு கொடுக்கும் போஸ்ட்மன்...

- அவசர அலுவலாய் வந்து விட்டு, வீட்டை விட்டு ரெண்டு கிழமைக்கு வெளிக்கிடாத உறவினர்கள்...

என்று அனுபவங்கள் இல்லையா?

-வடக்கர்ட கதையை கேக்கவே இப்ப சும்மா தாறு மாறா கடுப்பேருது ! நன்றி Justin அண்ணா.

-நுனாவிலன் நித்திரையால எழுப்பி சாப்பிட்டாச்சா என்று கேட்டாலும் சரி எதோ அக்கறைல கேக்குதுகள் எனலாம்.... அங்க தங்களுக்கு விடிஞ்சிட்டு எண்டா போல இஞ்ச போன் அடிச்சு நாலாஞ் சாமத்தில - "என்ன நித்திரையே இன்னும்?!" :huh: என்று கேக்கிற சனமும் இருக்கு, நேர வித்தியாசங்கள் தெரிஞ்சும்...!

மேலும் எனக்கு கடுப்பு ஏத்திற விடயங்கள்:

-கடனாய் வாங்கியதை திருப்பி தராமல் இருப்பது - புத்தகம், காசு..இன்னும் பல!

-செய்நன்றி மறப்பது...

-ஆணாய் இருந்தாலும் பெண்ணாய் இருந்தாலும் ஒராள் இன்னொரு ஆளோட ஓவராய் அசடு வழியிறது... கடுப்பு ஏறுறது மட்டும் இல்லாம அவையள்ள உள்ள மரியாதையும் போயிரும்...! :huh:

-விமானத்தில் பக்கத்தில் இருப்பவர்கள் கதை குடுப்பது.... இந்த மாதிரி நேரங்களில் நான் எப்பவும் யாரும் ஏதும் கேட்டால் காது கேளாத மாதிரி தான் காட்டி கொள்வேன்...

- விமானத்தில் பின்னுக்கு இருப்பவர்கள் touch screen tv என்று போட்டு எங்கட பிடரியை கொத்துவது :wub: ! குழந்தை பிள்ளைகள் சும்மா சும்மா வீரிட்டு கத்துவது..அலட்டுவது...

-தங்களை தாங்களே புளுகி தள்ளி தங்கள் முதுகில் தாங்களே தட்டி கொடுப்பவர்கள்... :huh:

-மக்கள் போராட்டம் என்று போட்டு வந்து - மர நிழலுக்க குட்டி சுவரில இருந்து picnic எடுத்து புராணம் கதைச்சு கொண்டு இருப்பவர்கள்... :lol:

இன்னும் தொடரும்.... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

மற்றவர்கள் செய்பவை

1. தேனீர், coffee என்பன குடிக்கும் போது ஆடு புண்ணாக்கு கலந்த கஞ்சியை குடிக்கும் போது போடும் சத்தம் போல் கேட்கும் வண்ணம் குடிப்பது

2. Lift இல் போகும் போது எவராவது நசுக்கலாக வாயு பிரித்து மற்றவரின் வாழ்க்கையை வெறுக்க வைப்பது

3. நல்ல பாட்டை கேட்கும் போது, தமக்குள் பெரிய பாடகர் என்ற நினைப்பில் பெரிதாக தாம் பாடி கரடியின் குரலை ஞாபகப் படுத்துவது

4. எப்பவாவது அருமை பெருமையாக வீட்டில் நண்பகலில் நல்ல சூழ்நிலை ஏற்பட்டு, பிள்ளையும் பின்னேர நித்திரை கொள்ளும் போது, மனிசியோட கொஞ்ச நேரமாவது 'சந்தோசமாக' இருக்க ஆரம்பிக்கும் போது, திடீரென phone Call பண்ணி, சிவ பூசையில் நுழைந்த கரடியை போல் சப்பை விடயங்களை மணிக்கணக்காக அலம்பி உயிரை எடுப்பது

5. ஆறு மணிக்கு ஒரு நிகழ்சிக்கு வாரன் என்று சொல்லிவிட்டு, இரண்டு மணித்தியாலம் late ஆக வந்த பின் ஏன் தான் வரும் வரை wait பண்ண வில்லை என்று சலம்பல் பண்ணுவது

6. 80 KM வேகத்திற்குரிய வீதியில், டயர் தேய்ந்து விடுமோ என பயந்து 40KM வேகத்தில் வாகனத்தை ஓட்டி பின்னால வருகின்றவர்களை line கட்டுவது

நான் செய்பவை

1. எவனாவது mood சரியில்லை என்று வந்தால், அவனை இன்னும் மோசமாக mood சரியில்லாமல் ஆக்குவது

2. அதிகாலை இரண்டு மணிக்கு படுத்தாலும் 7 மணிக்கு முன் எழும்பி விடும் பழக்கம் எனக்கு. அப்படி எழும்பின பிறகு வீட்டில் உள்ள எல்லாரையும் எழுப்பி விடுதல். நான் எழும்பிய பின் எவரும் படுக்க கூடாது எனும் நல்ல கொள்கையை வைத்து இருப்பது

3. censored

4. கடவுள் இருக்கு என்று நம்புபவர்களை, அப்ப ஏன் சுனாமி வந்து பலரை கொன்றது என்பது போல் கேள்வி கேட்டு வெறுக்க வைப்பது (வீட்டுக் காரி இதற்காகவே என்னன divorce பண்ணினாலும் ஆச்சரியம் இல்லை)

4. என்னையே மறந்து சில நேரங்களில் பிறர் முன் மூக்கு தோண்டுவது (சீக்....)

5. Censored

...

:நிழலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துகளத்தில் வந்து எப்பவும் பெண்களை பற்றி மட்டுமே தப்பாக எழுதுபவர் :icon_mrgreen: .....

மற்றவர் பிரச்சனைக்குள் மூக்கை நுளைக்கும் சொந்தக்காரர்...

தங்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்ற மாதிரி கதைப்பது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றவர்கள் செய்பவை

1.ஆடு புண்ணாக்கு கலந்த கஞ்சியை குடிக்கும் போது போடும் சத்தம் .....நசுக்கலாக வாயு பிரித்து ....

நான் செய்பவை

1. எவனாவது mood சரியில்லை என்று வந்தால், அவனை இன்னும் மோசமாக mood சரியில்லாமல் ஆக்குவது

2. அதிகாலை இரண்டு மணிக்கு படுத்தாலும் 7 மணிக்கு முன் எழும்பி விடும் பழக்கம் எனக்கு. அப்படி எழும்பின பிறகு வீட்டில் உள்ள எல்லாரையும் எழுப்பி விடுதல். நான் எழும்பிய பின் எவரும் படுக்க கூடாது எனும் நல்ல கொள்கையை வைத்து இருப்பது

4. என்னையே மறந்து சில நேரங்களில் பிறர் முன் மூக்கு தோண்டுவது (சீக்....)

:நிழலி

:icon_mrgreen::wub::lol::huh:

Link to comment
Share on other sites

ஊரில் கடுப்பேற்படுத்துவது ........

வீதியால் ஏதோ வேறு யோசனையில் சென்று கொண்டிருக்கும் போது .......எதிரே வரும் பெண்மணி நான் அங்கை பாக்கிறனாக்கும் எண்டு நினைத்து ......... அவசர அவசரமாக தனது சீலை தலைப்பால் தனது மார்புப்பகுதியை மூடுவதை பார்த்தால் கடுப்பு வரும் .

அதெப்படி நீங்கள் 'அங்கை' பார்க்காமல், அவர் 'அதை' இழுத்து மூடுவதை மட்டும் காணுவது?

(எல்லாப் பயல்களும் என்னை மாதிரித்தான் போல)

Link to comment
Share on other sites

மற்றவர்களால் நீங்கள் கடுப்பேறிய அனுபவங்களையும், கருத்துக்களையும் முன்வைத்த இளையபிள்ளை, நுணா, நிலாமதி அக்கா, தமிழ் சிறி அண்ணா, ஜில், சுஜி, ஜஸ்டின் , நிழலி அண்ணா, ரதிக்கும் நன்றிகள்....

கறுப்ஸ், நெடுக்ஸ், பருத்தியன் அண்ணாமாரினதும், அனைத்துக் கள உறவுகளினதும் (முடிந்தால், மோகன் அண்ணாவின் கருத்தும், கடுப்பு ஏறி இருபார்... கெதியில எனக்கு smiley-angry015.gif இருக்கு....) கருத்துக்களும் எதிர் பார்க்கப்டுகிறது...

அந்நியரை திருமணம் செய்து நீண்ட காலமாக புலத்தில் வாழும் பலரில் சில தமிழர்கள், எம் போராட்டத்தை பற்றி சொல்லி வைத்திருக்கும் மோட்டு விளக்கம்...(அதை முற்றும் முழுதாக நம்புவது அவரவர் தனிப்பட்ட விஷயம்...) அந்த கருத்தை அடுத்தவருக்குச் சொல்லி தாங்கள் சொல்வது தான் 100 வீதம் சரி என்று வாதாட முனையும் போது.... ஸ்...ஸ்...ஸ்...காதால் அனல் பறப்பது போன்று இருக்கும்....smiley-angry012.gif

நண்பர்களாக இருந்தாலும் சரி, உறவினராகவும் இருந்தாலும் சரி, காக்க வைக்கும் போது....

தமிழ் சரளமாகத் தெரிந்ததும் சிலர் எம்மவரைக்கண்டால் ஆங்கிலத்தில் ஹாய் என்று கொட்டாவி விட்டு... தாங்கள் கதைப்பது விளங்கக் கூடாது என்பதற்காக ஆங்கிலத்தில் கஷ்டப் பட்டுக் கதைப்பது.... (முக்கியம் பெண்கள்) ஆண்டவா.... தாங்க முடியாது...

பசிக் களையில் தமிழ் கடைகளில் மட்டன் றோல்ஸ் வாங்கி சாப்பிடும் போது சுழி ஓடித் தேடினாலும் ஒரு இறைச்சித் துண்டு கூட கடிபடாத போது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி நீங்கள் 'அங்கை' பார்க்காமல், அவர் 'அதை' இழுத்து மூடுவதை மட்டும் காணுவது?

(எல்லாப் பயல்களும் என்னை மாதிரித்தான் போல)

அப்ப நாங்கள் எல்லாம் ஒரே மட்டையில் ஊறிய குட்டைகள்தான் :wub::lol:

கனக்க இருக்குது இப்போதைக்கு எனக்கு முக்கியமாக கடுப்பேத்தும் விசயத்தை மட்டும் சொல்லுறன்.போட்டு வாறன் என்று சொல்லிப்போட்டு அதுக்குபிறகும் மணிக்கணகாக இருந்து அறுப்பது. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

சாப்பிடும் போது யாரும் எனது சாப்பாட்டுக் கோப்பையை பார்த்துக்கொண்டிருப்பது

தாங்கள் செய்யிறது தான் சரி என்ற ரீதியில் மற்றவர்கள் என்ன செய்தாலும் குறை கூறுவது

மற்றவர்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்று விடுப்பு கேட்ப்பது

எனது நண்பிகளைப்பற்றி யாரும் குறை கூறுவது

நான் ஏதாவது கஸ்டப்பட்டு வீட்டு வேலை செய்யும் போது கணவர் msn இல் கடலை போடுவது

இன்னும் தொடரும்

Link to comment
Share on other sites

......

- விமானத்தில் பின்னுக்கு இருப்பவர்கள் touch screen tv என்று போட்டு எங்கட பிடரியை கொத்துவது :lol: ! குழந்தை பிள்ளைகள் சும்மா சும்மா வீரிட்டு கத்துவது..அலட்டுவது...

:wub:

உண்மைதான்.... சிலதுகள் செய்கிற வேலைகளுக்கு குழந்தையாக இருந்தாலும் எத்திவிடத் தான் தோணும்.... :icon_mrgreen:

... குடித்து விட்டு சொன்ன செய்தியை மீண்டும் மீண்டும் சொல்பவர்கள். :huh: ...
எனக்குத் தெரிந்து, குடிக்கதவர்களே ஒரே கதையை ஒவ்வொருதரம் காணும் போதும் சொல்லி காதை அறுப்பார்கள்... :huh:

ஊரில் கடுப்பேற்படுத்துவது ........

வீதியால் ஏதோ வேறு யோசனையில் சென்று கொண்டிருக்கும் போது .......எதிரே வரும் பெண்மணி நான் அங்கை பாக்கிறனாக்கும் எண்டு நினைத்து ......... அவசர அவசரமாக தனது சீலை தலைப்பால் தனது மார்புப்பகுதியை மூடுவதை பார்த்தால் கடுப்பு வரும் .

தமிழ் நன்றாக தெரிந்தும் ........ தமிழில் கதைக்காமல் வேற்று மொழி பாசையில் கதைப்பவர்களை பார்க்கும் போது கடுப்பு வரும் .

எனக்கும் இதே கடுப்புத்தான்... எல்லாம் ஒரு லெவல் தான்... (முயல் பிடிக்கிற நாயை மூஞ்சியைப் பார்த்தல் தெரியுமாம்...) வேற்று மொழியில் கதைச்சாப் போல நடையில பார்த்து பிடிகமாடாமா என்ன சிறி அண்ணா??? :lol:

மற்றவர்கள் செய்பவை

1. தேனீர், coffee என்பன குடிக்கும் போது ஆடு புண்ணாக்கு கலந்த கஞ்சியை குடிக்கும் போது போடும் சத்தம் போல் கேட்கும் வண்ணம் குடிப்பது

2. Lift இல் போகும் போது எவராவது நசுக்கலாக வாயு பிரித்து மற்றவரின் வாழ்க்கையை வெறுக்க வைப்பது...

4. எப்பவாவது அருமை பெருமையாக வீட்டில் நண்பகலில் நல்ல சூழ்நிலை ஏற்பட்டு, பிள்ளையும் பின்னேர நித்திரை கொள்ளும் போது, மனிசியோட கொஞ்ச நேரமாவது 'சந்தோசமாக' இருக்க ஆரம்பிக்கும் போது, திடீரென phone Call பண்ணி, சிவ பூசையில் நுழைந்த கரடியை போல் சப்பை விடயங்களை மணிக்கணக்காக அலம்பி உயிரை எடுப்பது

நான் செய்பவை

4. என்னையே மறந்து சில நேரங்களில் பிறர் முன் மூக்கு தோண்டுவது (சீக்....)

... :நிழலி

அநியாயத்துக்கு உண்மையா இருக்கிறியள் :huh:

....மற்றவர் பிரச்சனைக்குள் மூக்கை நுளைக்கும் சொந்தக்காரர்...

தங்களுக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்ற மாதிரி கதைப்பது...

உண்மைதான் ரதி... சொந்தங்களாக இருந்தாலும் சிலர் நாக்கில் விஷம் வைச்சு தேள் கொட்டுவதைப் போன்ற வார்த்தைகளால் மனதைப் புண்படுத்துவார்கள்...

சாப்பிடும் போது யாரும் எனது சாப்பாட்டுக் கோப்பையை பார்த்துக்கொண்டிருப்பது

நான் ஏதாவது கஸ்டப்பட்டு வீட்டு வேலை செய்யும் போது கணவர் msn இல் கடலை போடுவது

செவ்வந்தி அக்கா நீங்கள் கடுப்படையிறதில பிழையே இல்லை...!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பொதுவா எதனையும் கடுப்பாக நோக்குவதில்லை.

இருந்தாலும் பொறுமையை பெரிதும் சோதிக்கும் விடயங்களில்..

* பொதுச் சேவை வழங்கு இடங்களில் அதிக நேரம் வரிசையில் வைத்துக் காக்க வைப்பது. (இது மட்டுமன்றி எவராகினும் அதிக நேரம் காக்க வைப்பது எனக்குப் பிடிப்பதில்லை.)

* அளவுக்கு அதிகமான நேரம் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருப்பது. (பொதுவாக 2 அல்லது 3 நிமிடத்துக்கு மிஞ்சி தொலைபேசியில் உரையாட நான் விரும்புவதில்லை.)

* பேச வேண்டிய விடயத்தை சுருக்கமாக பேசாமல்.. இழுத்து அடித்து சுற்றிவளைத்துப் பேசிக் கொண்டிருப்பது.

* சொன்ன விடயத்தை திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டிருப்பது.

* என் முன்னில்லையில் மாற்றங்கள் இன்றி ஒரே மாதிரி நடந்து கொள்வது.

* ஒரே சுயபுராணம் அடுத்தவன் புராணம் பாடிக் கொண்டிருப்பதும் பிடிப்பதில்லை.

* அடுத்தவரோடு ஒப்பிட்டுப் பேசிக் கொண்டிருப்பது. அவர் இப்படி.. நீங்க அப்படி.. நீங்க அப்படி இருக்கலாமே இப்படியான புத்திமதிகள் பொறுமையை அதிகம் சோதிப்பன. எனக்குள் உள்ளதை சரிவர அறியாமல்.. வரும் உபதேசங்களை எப்படி ஏற்பது...??!

இவை எனது பொறுமையை அதிகம் சோதிக்கும் விடயங்கள். மற்றும்படி கடுப்பாகிறது என்று சொல்லமாட்டன். ஏன்னா நான் நேரில யாரோடும் கடுப்பாகி பழகல்ல. என்னதான் பொறுமையைச் சோதித்தாலும்.. எனது தலைவிதி ( My fate.. God bless me.. My god.. ) என்றுவிட்டு இருப்பேன். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர வேக்காடுகள் அரசியல் கட்டுரை எழுதுவது. அடி முடி ஏதும் அறியாது அதன் அர்த்தமும் அறியாது அரசியல். இராணுவம். தற்காலநிகழ்வுகள் ("வணங்காமண்') பற்றி அலசலும் ஆராய்ச்சி ஆய்வும் எழுதுவது.

இதை கூட போனா போகுது என்று பொறுத்து கொள்ள கூடியதாக இருக்கின்றது.

கொழும்பில் தாயை விற்று பிழைப்பு நடத்தும் நாய் துரோகிகள் தமிழ் பேசுவது. இதை என்னால் உண்மைணிலேயே பொறுக்க முடியாது. தற்கொலையே செய்துவிடலாம் போல் தோன்றும்

Link to comment
Share on other sites

அர வேக்காடுகள் அரசியல் கட்டுரை எழுதுவது. அடி முடி ஏதும் அறியாது அதன் அர்த்தமும் அறியாது அரசியல். இராணுவம். தற்காலநிகழ்வுகள் ("வணங்காமண்') பற்றி அலசலும் ஆராய்ச்சி ஆய்வும் எழுதுவது.

இதை கூட போனா போகுது என்று பொறுத்து கொள்ள கூடியதாக இருக்கின்றது.

கொழும்பில் தாயை விற்று பிழைப்பு நடத்தும் நாய் துரோகிகள் தமிழ் பேசுவது. இதை என்னால் உண்மைணிலேயே பொறுக்க முடியாது. தற்கொலையே செய்துவிடலாம் போல் தோன்றும்

:icon_mrgreen::wub:

Link to comment
Share on other sites

நான் பொதுவா எதனையும் கடுப்பாக நோக்குவதில்லை.

இருந்தாலும் பொறுமையை பெரிதும் சோதிக்கும் விடயங்களில்..

...

* அடுத்தவரோடு ஒப்பிட்டுப் பேசிக் கொண்டிருப்பது. அவர் இப்படி.. நீங்க அப்படி.. நீங்க அப்படி இருக்கலாமே இப்படியான புத்திமதிகள் பொறுமையை அதிகம் சோதிப்பன. எனக்குள் உள்ளதை சரிவர அறியாமல்.. வரும் உபதேசங்களை எப்படி ஏற்பது...??!

இவை எனது பொறுமையை அதிகம் சோதிக்கும் விடயங்கள். மற்றும்படி கடுப்பாகிறது என்று சொல்லமாட்டன். ஏன்னா நான் நேரில யாரோடும் கடுப்பாகி பழகல்ல. என்னதான் பொறுமையைச் சோதித்தாலும்.. எனது தலைவிதி ( My fate.. God bless me.. My god.. ) என்றுவிட்டு இருப்பேன். :icon_mrgreen:

பொறுமை... இது எல்லாராலும் எழிதில் கடைப்பிடிக்க முடியாதது...

ஒருவரின் திறமைகளை அறியாது அடுத்தவருடன் ஒப்பிட்டுப்பார்பதால் எரிச்சல் தான் வரும்...

உங்கள் பதிவுக்கு நன்றி நெடுக்ஸ் அண்ணா ...

இந்தக் காலத்து அரசியல் கட்டுரைகளைப் படித்தால் உண்மையில் கடுப்புத் தான் ஏறுகிறது... கருத்துக்கு நன்றி மருதங்கேணி

Link to comment
Share on other sites

நான் பொதுவா எதனையும் கடுப்பாக நோக்குவதில்லை

உண்மை பேசும் நெடுக்ஸா இப்படி சொல்வது.. இல்லவே இல்லை. speak up boy!! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.