பேசாப் பொருள்
பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்
பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.
எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.
390 topics in this forum
-
பாலியல் வன்முறை குற்றமும் தண்டனையும் போர்னோகிராபி மூர்க்கமாக நகரும் கைகள் தேவிபாரதி தலைநகர் புதுதில்லியில் சென்ற டிசம்பர் 26ஆம் தேதி பெயரற்ற பிசியோதெரப்பி மாணவி பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு சிங்கப்பூர் மருத்துவமனையொன்றில் உயிரிழந்ததைத் தொடர்ந்து பிரபலமான இரண்டு இந்திய போர்னோகிராபித் தளங்கள் உடனடியாகத் தமது தளங்களை மூடப்போவதாக அறிவித்தன. அவற்றில் ஒன்று தமிழ், மற்றொன்று ஆங்கிலம். இரண்டுமே போர்னோகிராபி ஆர்வலர்களிடையே மிகவும் பிரபலமானவை. தில்லிச் சம்பவத்துக்குப் போர்னோ கிராபித் தளங்களும் காரணமாக இருந்ததாகக் குற்றம் சுமத்தியும் உடனடியாக அவற்றை மூடக்கோரியும் வந்திருந்த கடிதங்களில் சிலவற…
-
- 2 replies
- 4.5k views
-
-
கன்னித் தன்மை சான்றிதழ்: முதல் உறவில் கன்னித் திரையை தேடும் கணவர்கள் ஃபிரௌஸே அக்பரியன் & சோஃபியா பெட்டிசா பிபிசி 13 ஆகஸ்ட் 2022, 01:13 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இரானில் பெண்களில் பலரும் அவர்களுடைய குடும்பத்தினரும் திருமணத்திற்கு முன்பு கன்னித்தன்மையோடு இருப்பதை முக்கியமானதாகக் கருதுகிறார்கள். அதை உறுதி செய்துகொள்ள சில நேரங்களில் ஆண்கள் கன்னித்தன்மை சான்றிதழைக் கேட்கிறார்கள். இந்த நடவடிக்கை, மனித உரிமைகளுக்கு எதிரானது என்று உலக சுகாதார அமைப்பு கருதுகிறது. "நீ கன்னிப்பெண்ணாக இல்லாமல், என்னை ஏமாற்றி திருமணம…
-
- 2 replies
- 432 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,PRESS ASSOCIATION படக்குறிப்பு, சித்தரிப்புப்படம் கட்டுரை தகவல் எழுதியவர், கியூலியா கிராஞ்சி பதவி, பிபிசி பிரேசில் 46 நிமிடங்களுக்கு முன்னர் தன்பாலின தம்பதியான நூலகர் அலின் தவெல்லாவும் பத்திரிகையாளர் கமிலா சோசாவும் 13 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்துவருகின்றனர். அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என சில காலமாக திட்டமிட்டு வந்தனர். 2022 ஆம் ஆண்டில், மருத்துவ சிகிச்சையின் மூலம் அலின் தவெல்லா கர்ப்பம் அடைந்தார். அப்போது, குழந்தை வளர்ப்புப் பயணத்தில் தானும் பங்கெடுத்துக்கொள்ள விரும்பிய கமிலா, தான் கர்ப்பம் அடையாமலேயே மருத்துவ சிகிச்சையின் மூலம் தாய்ப்பால் உற்பத்தி செய்வது குறித்து …
-
- 2 replies
- 691 views
- 1 follower
-
-
-
- 2 replies
- 1.6k views
-
-
ஓரினச்சேர்க்கை: மாபெரும் மாற்றம்! பாலியல் விருப்பத்தின் அடிப்படையில் மனிதர்களிடையே வேறுபாடுகள் காலம்காலமாக இருந்து வருகின்றன. இத்தகைய மாறுபட்ட விருப்பங்களை - பெண்ணை விரும்பும் பெண், ஆணை விரும்பும் ஆண், இருபால் உறவை விரும்புவோர், திருநங்கைகள் (lesbian, gay, bisexual, and transgender) என்று பலவாறாகக் குறிப்பிடுகின்றனர். இதனைப் பொதுவாக LGBT என்று அழைக்கின்றனர். இத்தகைய மாறுபட்ட பாலியல் விருப்பம் இயல்பானதுதான், காலம்காலமாக இருப்பதுதான் என்பது அறிவியல் ரீதியிலும் வரலாற்று ரீதியிலும் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், இன்னமும் ஒதுக்குதலும், மனித உரிமை மீறல்களும் தொடரவே செய்கின்றன. இந்த அநீதியை எதிர்த்து இந்திய அளவில் துணிச்சலாக குரல் கொடுத்த ஒரே அ…
-
- 2 replies
- 2.1k views
-
-
பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து, பதினைந்தாம் நூற்றாண்டு வரைக்குமான காலகட்டத்தில் இஸ்லாம் தென்-கிழக்கு ஆசியாவில் பரவியது. அந்த நேரத்தில் தென்-கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் மூன்று வலிமையுள்ள அரசாங்கங்கள் ஆண்டு கொண்டிருந்தன. மலேசியாவில் ஸ்ரீவிஜயர்களும், இந்தோனேஷியாவில் மஜாபஹித்களும், தாய்லந்தை சயாமிய அரசர்களும் ஆண்டு கொண்டிருந்தார்கள். அந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் பொதுவாக இந்து, பவுத்த மற்றும் பழங்குடி நம்பிக்கைகள் கொண்டவர்கள். காலிஃபா ஒத்மான் (656) காலத்தில் சீனாவுடன் வணிகம் செய்யச் சென்ற இஸ்லாமியர்கள் வழியிலிருந்த இந்தோனேஷியாவுடன் முதன் முதலாக தொடர்பு கொள்ள ஆரம்பித்தார்கள். அதற்கு பல வருடங்களுக்குப் பின்னர் ஸ்ரீவிஜய அரசர்களுடன் தொடர்பு கொண்ட முஸ்லிம் வணிகர்கள் சுமத்…
-
- 2 replies
- 2k views
-
-
பாலியல் வல்லுறவு என்ற வார்த்தை நீக்கப்படுகிறது! ஆண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கும் தண்டனை அளிக்கும் வகையில் பாலியல் பலாத்கார சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுகிறது. பெண்கள் மீதான ஆசிட் வீச்சு குற்றங்களுக்கு தனி சட்டம் கொண்டுவரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஓரினச் சேர்க்கையாளர்களால் ஆண்களுக்கும் பாலியல் தொந்தரவுகள் அதிகரித்து வருவதையடுத்து, பாலியல் பலாத்கார சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை வகுத்துள்ள இந்த மசோதாவின்படி, தற்போதுள்ள பாலியல் பலாத்கார சட்டத்தில் காணப்படும் பாலியல் வல்லுறவு என்ற வார்த்தை நீக்கப்பட்டு, பாலியல் பலாத்காரம் என்ற வார்த்தை சேர்க்கப்படுகிறது. இதன் மூலம் ப…
-
- 2 replies
- 1.3k views
-
-
கடந்த வாரம் போன சென்ற ஒரு இலக்கிய அமர்வில் ஒரு அமர்வு .சுயத்தின் தேடல் . இதில் தமிழ் சமூகத்தில் ஆண் ஆண் உறவுதேடல் ,ரொறொண்டோ தமிழ் சமூகத்தில் gay ஆய் வளர்த்தல் எனும் தலையங்களில் ஆய்வுகள் நடந்தன . கனடாவில் தெற்காசிய இனத்தவர்களுக்கிடையில் இந்த புரிந்துணர்வு இல்லாமல் தாங்கள் வெள்ளை இனத்தவர்களுடன் சேர்ந்து திரிந்ததாகவும் பின்னர் தொண்ணுறுகளின் ஆரம்பத்தில் குஸ்,தேஷ்,பரதேஸ் என்ற அமைப்புகளை உருவாக்கி சந்திப்புகளை மேற்கொண்டதாகவும் இப்போ சிநேகிதன் என்ற தமிழர்களுகான அமைப்பே உள்ளதாக சொன்னார்கள் .இரு நூறுக்கு மேற்பட்ட ஆண் ,பெண் அங்கத்தவர்கள் இருப்தாகவும் சொன்னார்கள் . தமிழர்களாக தாங்கள் பட்ட கஷ்டங்களையும் குடும்பத்தினருடான புரிந்துணர்வுகளையும் பற்றியும் இரு பல்கலைக்கழக தமிழ் மாண…
-
- 2 replies
- 4.6k views
-
-
அவின்ஷு படேல் என்கிற அந்த இளைஞர், இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பதிவுகளை இட்டுள்ளார். சென்னையில் வசித்து வரும் மும்பையைச் சேர்ந்த 19 வயது இளைஞர், கடலில் மூழ்கி தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். அந்த இளைஞர், ஓர் பாலின ஈர்ப்பாளர் என்றும், அதனால் பல பாகுபாட்டுக்கு ஆளாக்கப்பட்டார் என்றும், அதன் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார் என்றும் காவல் துறை தகவல் தெரிவிக்கிறது. அவின்ஷு படேல் என்கிற அந்த இளைஞர், இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பதிவுகளை இட்டுள்ளார். தனது முடிவுக்கு யாரும் காரணமல்ல என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார். ஜூலை 2 ஆம் தேதி, அவின்ஷு படேல் இட்ட பதிவில், “நான் ஒரு ஆண். ஆனால், நான் …
-
- 2 replies
- 1.3k views
- 1 follower
-
-
இரண்டு வார்த்தைகள் இருக்கின்றன. ஒன்று நம்புதல். இன்னொன்று அறிந்து கொள்ளுதல். அறிவது என்றால் என்ன, நம்புவது என்றால் என்ன என்று பலதடவைகள் நாம் குழப்பமடைகிறோம். நம்புதல் என்றால் அறிவது. அறிதல் என்றால் நம்புவது என மக்கள் எண்ணுகின்றார்கள். நம்புவதிலும் அறிந்து கொள்வதிலும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கின்றது. நம்புவதற்கு பெரிதாக எதுவுமே செய்யத் தேவையில்லை, நம்பவேண்டியதுதான். ஆனால் அறிந்துகொள்வதற்கு பலதடவைகள் எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கும். சுவர்க்கம் இருக்கின்றது, நரகமும் இருக்கின்றது என முழு உலகமும் நம்புகின்றது. ஆனால் அவர்களுக்குத் தெரியாது. அங்கே ஒருவர் சென்று மீண்டும் வந்தால்தான் அறியமுடியும். புகைப்படங்கள் எடுத்துவந்தால் அறியமுடியும். நம்புவதற்கும் அறிந்துகொள்வதற்கு…
-
- 2 replies
- 1k views
-
-
பெண்களுக்கு பாலியல் சுகாதாரம் குறித்த புரிதல் இல்லை! - சொல்கிறார் க்ளோரி டெபோரா பால்வினை தொற்று நோய்கள் உலக அளவில் பொது சுகாதாரத்துக்குச் சவாலாக நிற்கின்றன. இது ஒரு தனி மனிதனின் உடல், மனம், மற்றும் சமூக நிலையைப் பொறுத்தது என்கிறது உலக சுகாதார நிறுவனம். பாலியல் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் பால்வினை நோய்ப் பரவல் உள்ளிட்டவற்றைத் தடுக்கும் நோக்கிலும் செப்டம்பர் 4-ம் தேதி சர்வதேச பாலியல் சுகாதார தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. பெரும்பாலும் ஆண்களை விட பெண்களே பாலியல் நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதற்குக் காரணம், பெண்களுக்குப் பாலியல் குறித்த சரியான புரிதலும் விழிப்புணர்வும் இல்லாததே. என்னதான் ஆண்களுக்குச் சமமாக பெண்களும் அனைத்…
-
- 2 replies
- 877 views
-
-
எனக்கு ஒரு சந்தேகம் ............... சந்தேக கோடு,,,,,,,,, அது சந்தோஷக்கேடு....தமிழ் கருத்தில் ஒரு சந்தேகம் அதாவது .................என்று ." காட்டமான ".அறிக்கை விட்டு இருந்தார் . காட்டமான தமிழ் சொல் தானா? அதன் கருத்து ...கடுமையான ...கார சாரமான .. ..என்று வருமா? தயவு செய்து யாராவது விளக்கம் ...தாங்கோவன் நன்றியுடன் நிலாமதி
-
- 2 replies
- 3k views
-
-
தாம்பத்திய உறவுக்கு முந்தைய விளையாட்டுகள் (Foreplay) என்கிற வார்த்தையை பல வருடங்களாகக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கடந்த ஓரிரண்டு வருடங்களாகத்தான் பேச ஆரம்பித்திருக்கிறோம். உறவுக்கு முந்தைய விளையாட்டுகள் ஏன் அவசியம்; உறவின் உச்சக்கட்டத்துக்கும் இது அவசியமா என்பதுபற்றி மனநல மருத்துவர் அசோகனிடம் பேசினோம். ''ஓட்டப்பந்தயத்துக்கு முன்னால் வார்ம் அப் செய்வது, சுவையான சாப்பாட்டுக்கு முன்னால் பிடித்த சூப் அருந்துவது போன்றதுதான் தாம்பத்திய உறவுக்கு முந்தைய விளையாட்டு. ஒரு தம்பதியரின் அறைக்குள் இருந்து மகிழ்ச்சியான சிரிப்பு சத்தம் கேட்கிறது என்றால், அதற்கு ஃபோர்பிளேவும் ஒரு காரணமாக இருக்கலாம். முழுமையான தாம்பத்திய உறவுக்கு இது உங்களை மனதளவிலும் உடலளவிலும் ஒரே நேரத்தில் தயார்…
-
-
- 2 replies
- 609 views
-
-
தாம்பத்தியத்தின் மூலம் கொரோனா பரவுமா?...பாலியல் தொடர்பான சந்தேகங்களுக்கான பதில்களும்! கொரோனா வைரஸ் பரவும் காலகட்டத்தில் ஊரடங்கின் காரணமாக அனைவரும் வீட்டுக்குள் அடைபட்டுக்கிடக்கிறோம். இதுபோன்ற நேரங்களில் அலுவலகத்துக்கு லீவுவிட்டாலும் பசி, தூக்கம் போன்ற உணர்வுகளுக்கு விடுமுறை விடமுடியாது. உயிரினங்களுக்கு ஏற்படும் பசி, தூக்கம் போன்ற மற்றோர் உணர்வுதான் காமம். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும் தவிர்க்கவும் கைகொடுப்பது, கட்டியணைப்பது போன்றவற்றைச் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. அப்படியானால் தாம்பத்யத்தில் ஈடுபடலாமா என்ற சந்தேகமும் பலருக்கு எழுகிறது. கொரோனா நாள்களில் தாம்பத்யம் தொடர்பான முக்கியச் சந்தேகங்களுக்கு விடையளிக்கிறார் பாலியல் மருத்துவர் கார்த்திக் குணசே…
-
- 2 replies
- 597 views
-
-
அண்மையில் நண்பர் ஒருவர் கலைஞர் கருணாநிதி எழுதிய திரை படப் பாடல் என்று சொல்லி ஒரு பாடலை மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார். கலைஞர் ஐயா முப்பது வருடங்களுக்கு முன்னதாகவே ஈழத்தமிழனின் இன்றைய நிலையை கவிதையாக வடித்துவிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. அவர் என்ன சாதாரண ஆளா? இரு பெண்டாட்டிகள் உடனிருக்க இரு குளிரூட்டிகள் அருகிருக்க நாலு மணி நேர உண்ணா விரதத்தால் போரை நிறுத்திய பெருந்தகை. அவரது மறக்க முடியுமா திரைப் படப் பாடல் இப்படி ஆரம்பிக்கிறது: காகித ஓடம் கடலலை மீது போவது போலே மூவரும் போவோம் ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம் அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம் ஈழத்தமிழனுக்கும் இன்று மூழ்குவதைத் தவிர வேறு வழியில்லை! கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி …
-
- 2 replies
- 1.3k views
-
-
"என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது] "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!" "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!" "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?" …
-
- 2 replies
- 491 views
-
-
இன்று தினமும் பல பொதுமக்கள் கொல்லப்படுகின்றார்கள். காணமால் போகின்றார்கள். எமது தேசம் மிக மிக பாரிய அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. நாம் இங்கு என்ன செய்கின்றோம். என்ன செய்யப் போகின்றோம். எங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எம்மைச்சுற்றியுள்ளவர்களுக்
-
- 2 replies
- 2.3k views
-
-
அனைத்து கன்னிப் பெண்களுக்கும், முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது... இரத்தம் கசியுமா? முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது, பெண்ணிற்கு இரத்தம் கசிந்தால் தான், அந்த பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாள் என்று பல ஆண்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், ஓர் பெண் கன்னித்தன்மையுடன் உள்ளாள் என்பதை முதல் முறையாக உடலுறவில் ஈடுபடுவதைக் கொண்டு கூற முடியாது. முதல் முறை உடலுறவு கொள்வதை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!!! மேலும் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும். இந்த மாதிரியான கருத்து அக்கால பெண்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். ஆனால் இக்கால பெண்களுக்கு இது நிச்சயம் பொருந்தாது. தினமும் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்!!! ஏனெனில் அக்காலத்தில் வயதிற்கு…
-
- 2 replies
- 37.9k views
-
-
இலங்கையில் பிறப்புறுப்புச் சிதைவுக்குள்ளான பெண்கள் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது:- பட்டர் பூசும் கத்தியா அல்லது கூர்மையான பிளேட்டா? எதுவாக இருந்தாலும் இப்பழக்கத்தை நிறுத்த வேண்டும்- இலங்கையில் பிறப்புறுப்புச் சிதைவுக்குள்ளான பெண்கள். கொழும்பு. அவளுடைய மகளுக்கு ஏழு வயதானவுடன், ‘கத்னா’வுக்குரிய – அதாவது பெண்ணின் பிறப்புறுப்பை சிதைக்கும்ச(Female Genital Mutilation-FGM) டங்குக்குரிய காலம் வந்துவிடும். நாகியாவுடைய உற்ற தோழி அதற்காக பட்டர் கத்தி முறையை முயற்சி செய்து பார்க்கும் படி கூறினார். இலங்கையின் தலைநகரான கொழும்பிலுள்ள நம்பிக்கைக்குரிய வைத்தியர் ஒருவர் சிறிய தன்சீமின் யோனியின் மீது மேலோட்டமாக…
-
- 2 replies
- 1.1k views
-
-
வியஜ கூழகங்கைச் சக்கரவர்த்தி யாழ்பாணத்தில் அரசு புரிந்து வந்த காலத்தில் அவருக்கு மந்திரியாய் இருந்தவர் புவனேகவாகு என்பவர் இவர் தமிழ்புலமை நிரம்பியவர் இவரால் கட்டபட்ட சுப்ரமணியர் ஆலயம் நல்லூரில் இன்றும் இருக்கின்றது இவர் ஆயிரத்தி நானூற்றி வருடங்களுக்கு முந்தியே வாழ்ந்தவர். இவர் யாழ்பாணத்தில் நிறைய தரும பாடசாலைகள் அமைத்தார் அதன் ழூலம் தமிழை காலவிருத்தி செய்தார்... நன்றி குமுதம் பக்தி
-
- 2 replies
- 2.3k views
-
-
காதல் களமாக மாறிய இராக் போர்க்களம் Image captionஇராக் போர்க்களத்தில் இணைந்த காதல் ஜோடிகள் இராக் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, அமெரிக்க படையின் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றிய நயீஃப் ஹரிபிட்டும் இராக்கிய சிப்பாயான படோ அலாமியும் காதல் வயப்பட்டனர். அதுமுதல் இராக்கியரான அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான ஆபத்துக்கள் நிறைந்த 12 ஆண்டுகால போராட்டம் தொடங்கியது. 2003 ஆம் ஆண்டு இராக் போர்க்களத்தில் நயீஃப் ஹரிபிட் பணியாற்ற தொடங்கினார். நுண்கலை பட்டதரியான நயீஃப் ஹரிபிட் வேறு பணி எதுவும் கிடைக்காததால், அமெரிக்க படையில் மொழி பெயர்ப்பாளராக பணியாற்ற தொடங்கினார். "அந்த நேரத்தில் மிகவும் மோசமான போர்க் களமாக இருந்த ரமாடியில…
-
- 2 replies
- 576 views
-
-
இரு பிறப்புறுப்புகளைக் கொண்ட பெண் இரு பிறப்புறுப்புகளைக் (யோனி) கொண்ட பெண் ஒருவர் தனது விசித்திர நிலை குறித்து விவரணப் படமொன்றில் பேசியுள்ளார். நிக்கி என்ற பெயரில் மாத்திரம் அறியப்பட்டவர் இப்பெண். 17 வயதுவரை இவர் ஏனையோரைப் போன்று சாதாரணமாகத் தான் இருந்தார். ஆனால், அதன்பின் தனக்கு இரு யோனிகள் (வெஜைனா) இருப்பதை அறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தாராம் நிக்கி. இவரின் இந்த விசித்திர நிலை குறித்து விவரணப்படமொன்று பிபிசியினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இம் மாத இறுதியில் இணையத்தின் மூலமும் இந்த விவரணப்படத்தை பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழிப்பு ணர்வை ஏற்படுத்துவதற்கான இந்த விவரணப்படத்தில், இரு பிறப்புறுப்புகளைக் கொண்டிருப்பதால் தான் எத…
-
- 2 replies
- 4k views
-
-
மாதவிடாய் மன அழுத்தம்: கணவர்களுக்கும் காதலர்களுக்கும் ஓர் எச்சரிக்கை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ''திருமணமான புதிதில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சினிமாவுக்கு செல்வோம். ஆனால் அலுவலகத்தில் வேலை இருந்ததால் அன்று திரைப்படத்திற்கு போகமுடியாது என்று மனைவியிடம் சொன்னதும், அவருக்கு வந்த கோபத்தைப் பார்த்து அதிர்ந்து போனேன்.'' இதைச் சொலிவிட்ட…
-
- 2 replies
- 1.9k views
-
-
செய்திதாள்கள், தொலைகாட்சி, இணையதளம் இப்படி எல்லா இடத்திலும் நம்மை பதைபதைக்கு செய்யும் ஒரு செய்தி ஒன்று உண்டென்றால் அது " 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது...??!" ஏன் இந்த மாதிரியான வக்கிரம், அவன் மனிதனே இல்லை, அவன் ஒரு மிருகம், அவனை உயிரோட விட கூடாது, உடனே தூக்கில் போடுங்கள் என்று மக்கள் உணர்ச்சிகரமான வார்த்தைகளை வெளிபடுத்துவார்கள். சில நேரம் அதிகபட்சமாக அத்தகையவர்களுக்காக வாதாட வக்கீல்கள் எவரும் முன் வருவதும் இல்லை...மீறி வந்தாலும் பிற வக்கீல்கள் அதை விரும்புவதும் இல்லை, அனுமதிப்பதில்லை. ஆனால் எல்லாம் அந்த செய்தியில் சூடு இருக்கும் வரை தான்...பின்னர் மக்களுக்கு வேறு ஒரு செய்தி வந்துவிடும். பல கொடுமைகள் தெரிந்தும், தெரியாமல் நடந்து கொண்…
-
- 2 replies
- 2.2k views
-
-
பிரிட்டனின் ஒரு வீதிக் கலாசாரமாக இருந்து வந்த குறிப்பாக பிரிட்டன் ஆண்களை நோக்கி குறிவைத்து வளர்ந்து வந்த அழகுப் பெண்களின் துகில் உரிதல் கிளப்புகள்.. தற்போது ஏறக் குறைய மூடும் நிலைகள் நோக்கி நகர ஆரம்பித்துள்ளன. இதற்கு காரணம்.. ஆண்களின் எண்ணத்தில் இருந்தான மாற்றம் என்பதைக் காட்டிலும்.. கடும் சட்டங்களும்.. இவ்வாறான Strip clubs போவது பெண்களுக்கு பாதுகாப்பற்றது என்ற உணர்தலும் எங்கின்றார்கள் ஆய்வாளர்கள். சரி... யாரை நோக்கி இந்த கிளப்புகள் திறக்கப்பட்டன என்றால்.. ஆண்களுக்கு உடலை காட்டி பணம் சம்பாதிக்க விளையும் பெண்களையும்.. அவர்களின் உடலைப் பார்த்து மன திருப்தி அடையும் ஆண்களையும் நோக்கியே..! அந்த வகையில்.. இந்த கிளப்புகளின் சமூகத் தாக்கம் என்பது குறித்து கல்வியாளர்கள் ஆராய…
-
- 1 reply
- 1.4k views
-