எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
பான்கி மூன் குழு போர்க்குற்றம் தொடர்பில் அறிக்கைகளை கோருகின்றது ஐ நாவும் தமிழர் நீதியும் வன்னியில் சிறீலங்கா அரச படைகளால் பல்லாயிரக் கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட பின்புலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு எதிர்வரும் டிசம்பர் 15ஆம் நாளுக்கு முன்னர் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் தமது ஆதாரங்களை சமர்ப்பிக்கவும், அதற்குரிய ஏற்பாடுகள், மற்றும் உதவிகளைச் செய்யவும் பிரித்தானிய தமிழர் பேரவை ஏனைய தமிழ் அமைப்புக்களையும் இணைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இன்றுவரை ஐ. நா. வின் இணையத்தளங்களில் இதி பற்றிய படிவங்கள் தரப்படவில்லை . ஐ நாவின் சிறிலங்கா மீதான போர்க்குற்…
-
- 6 replies
- 3k views
-
-
http://www.eelampress.com/files/video/sira...ppu_paarvai.wmv பதிவு இணையத்தில் இருந்து...! உலக போர் நிலைப்பாடுகள்.. தமிழர் தரப்புக்கான செய்திகள் ஆயுவுகள் எண்று அமர்களப்படுத்தி இருக்கிறார்கள்... புலம்பெயர்மக்களுக்கு முக்கியமான செய்தியா ஒண்றையும் சொல்லி உள்ளார்கள்... உலக நியதிக்கு ஏற்ப பாதையை வளைத்து செல்லலாமே தவிர இலக்கு என்பதை இடமாற்றி செல்ல வேண்டியதில்லை...!
-
- 6 replies
- 2k views
-
-
புகழ்பெற்ற ஈழத் தமிழர் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்களின் புதல்வராய் பிறந்து " இவன் தந்தை எந்நோற்றான் கொல் ' என்னும் வள்ளுவத்திற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் குமார் பொன்னம்பலம் ஆவார் . தந்தையைப் போல இவரும் இலங்கையின் மிகச் சிறந்த வழக்கறிஞராகத் திகழ்ந்தார் . மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார் . சிங்கள இராணுவம் , சிறப்பு அதிரடிப்படை , சிங்களப்பொலிஸ் ஆகியவற்றின் கொடுமைகளுக்கு ஆளாகித் தவித்த ஆயிரக்கணக்கான தமிழர்களுக்காக நீதிமன்றங்களில் தொடர்ந்து போராடினார் . அரசுக்கு எதிரான வழக்குகளில் 98 வீதமான வழக்குகளை அவர்தான் நடத்தினார் என அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளது இவரது ஒப்பற்ற தொண்டுக்குச் சான்றாகும் . தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மனி…
-
- 6 replies
- 566 views
-
-
இலங்கை நேரம் அரை மணி பின்போடப்படவுள்ளது இலங்கையின் உள்ளூர் நேரத்தை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் 30 நிமிடங்கள் குறைத்து மீண்டும் 1996ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலைக்கு அதனை மாற்றவுள்ளார். இந்த புதிய நேரமாற்றம் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி தமிழ்- சிங்கள புத்தாண்டுடன் அமுலுக்கு வரும். மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் ஆகியோரிடம் இருந்து கிடைத்த பல முறைப்பாடுகளை அடுத்தே தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார். 1996இல் தனது முதலாவது ஆட்சிக்காலத்தில், நாட்டின் நேரத்தை 1 மணித்தியாலங்கள் முன்நோக்கி நகர்த்திய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்கள், பின்னர் மனதை மாற்றிக் கொண்டு 1996ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் அதனை மீண்டும் அரை மணி நேரம…
-
- 6 replies
- 3k views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> இந்தக் காணொளியை நீங்கள் உங்கள் இனையத்தில் பயன்படுத்த அல்லது தரவிறக்க இந்த சுட்டியை அழுத்தவும் http://wmstreaming.eurotvlive.com/ondemand...e_in_bunker.wmv
-
- 6 replies
- 5.8k views
-
-
ஊரில் பழைய காலத்தில் அரசாங்கத்தில் ஏதாவது ஒரு வேலையில் இருப்பவர்களுக்குத்தான் என் பெண்ணைக்கட்டிக்கொடுப்பேன் என்று பெண்ணைப்பெற்ற பெற்றோர் வீம்பாக இருப்பார்கள் என்று என் தாத்தா பாட்டி பேசும் போது கேட்டு இருக்கேன். ஆனால் இப்போது அந்த நிலை கொஞ்சம் வலுவிழந்து யாராவது ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு தங்கள் பெண்பிள்ளைகளை கட்டி வைக்க ஊரில் இருப்பவர்கள் நாயாய் பேயாய் அலைவது மிக வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கு. ஊரில் இருந்து யாராவது பெண் கேட்டு வந்துவிட்டால் மட்டும் அவன் குணம், குடும்பம், படிப்பு, வேலை, சம்பளம், என தெளிவாக விசாரிக்கும் இந்த அறிவு ஜீவிகள் அதே ஒரு வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைத்துவிட்டால் எந்த விசாரிப்புக்களும் இன்றி முன்பின் தெரியாதவனுக…
-
- 6 replies
- 2.9k views
-
-
தேசத்தின் குரல் அண்ணன் பாலசிங்கத்துக்கு ஆழ்ந்த நினைவஞ்சலிகள். அண்ணா நீ பெயரில் மாத்திரமல்ல குரலிலும் சிங்கம் தான்.
-
- 6 replies
- 635 views
- 2 followers
-
-
விவசாய இரசாயனங்களின் விபரீதம்! பொ.ஐங்கரநேசன் நல்ல தண்ணீருக்கு அறிவியலாளர்கள் சுவை இல்லை என்பார்கள். எனினும், யாழ்ப்பாணக் குடா நாட்டு மக்கள் தங்கள் கிணற்று நீரை அமுதச் சுவை என்று சிலாகிப்பார்கள். அந்த அளவுக்கு அவர்களின் கிணறுகள்குறித்துப் பெருமைகள் அதிகம். ஆனால், அந்தப் பெருமித்தில் இடி இறங்கியதைப் போன்று, அவர்களது அமுதமே நஞ்சாக மாறி உயிர் குடித்து வரும் அவலம் அரங்கேறி வருகிறது. ஆம்! யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் உணவுக் குழல் புற்றுநோய் மரணங்களின் காலன் உட்படப் பல்வேறு நோய்களினதும் கர்த்தாக்கள் குடி நீரிலேயே கரந்துறைவது கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் ஏனைய இனத்தவர்களைவிடத் தமிழர்களே அதிகம் புற்றுநோய்க்கு ஆளாகின்றனர். அத்தோடு, ஏனைய மாவட்டங்களைவிட யாழ்.மாவட்டமே அதிக அள…
-
- 6 replies
- 5.2k views
-
-
சீக்காய்-நொங்கு-பனம்பழம்-பூரான்-பணியாரம்-பனங்கொட்டை-கருக்குமட்டை-பனையோலை-நீத்துப்பெட்டி-பாய்-விசிறி-சுளகு-கடகம்-பனங்கிழங்கு-ஒடியல்-ஒடியல்புட்டு-ஒடியல்கூழ்-கருப்பணி,பனங்கட்டி ஏன் கள்ளைக்கூடச் சொல்லலாம்! அது மட்டுமா....? தாவாரம்-சிலாகை-துலா-மின்கம்பம்....... என அடுக்கிக்கொண்டே போகலாம், எம் கற்பகதரு அன்னையின் கொடைகளை...! ஆனால், அவையெல்லாம் தறிகெட்ட போரில் தலையற்றுப் போயினவே! தன்மானமுள்ள மண்ணை வீழ்த்திய 'சூரர்களின்' காவலரண்களில்... நிலைமாறி உயிரற்றுக் கிடக்குதே எம் கற்பகதருவின் தண்டுகள்! குண்டுகள் தாக்கிய மீதியும் மிச்சமின்றித் தறிபட்டு... எமையே குறிபார்க்கும் எதிரியின் சுடுகுழல் தாங்கி, நிற்கின்ற கொடுமையை... சகிக்க முடியவில்லை! வெதும்புது மனம் தினமும் இயலாம…
-
- 6 replies
- 1.6k views
-
-
இலங்கையில் தமிழர்கள் குறித்துக் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை ~ இக்பால் செல்வன் பொதுவாகவே தமிழகத்தில் வாழும் பலரும் இலங்கைத் தமிழர்கள் குறித்து ஆழமான தகவல்களை பெற்றிருக்கவில்லை என்பதை அவ்வப்போது உணர்த்தி வருகின்றார்கள். இதில் இரு வேறு கருத்துகளின் தாக்கத்தால் திசைத் திருப்பப் பட்டுள்ளார்கள். சிலர் இலங்கையில் தமிழர்கள் பிரித்தானியர் காலத்தில் சென்று குடியேறியவர்கள் என நம்புகின்றனர், இன்னும் சிலரோ இலங்கையின் ஆதி குடிகளே தமிழர்கள் தான் எனவும் கூறுகின்றனர். இந்த இருவேறுக் கருத்துக்களும் உண்மையில்லை. தமிழகத்தின் மிக அருகாமையில் இலங்கை இருந்து வருவதால் வரலாற்றுக் காலந்தொட்டே இலங்கையில் தமிழர்கள் ஆதிக்கம் நிறைந்துள்ள போதும், இலங்கையில் முழுமையான தமிழர் குடியேற்றங்கள்…
-
- 6 replies
- 2.6k views
-
-
காதைப் பிளக்கும் குண்டு ஓசைகளுக்கு நடுவில் ஈழத்தில் துணிச்சலாகத் தங்கியிருந்து, பிரபாகரனின் மனைவி மதிவதனி உள்பட பலருக்கு சிறப்புத்தமிழ் கற்றுத் தந்து திரும்பியிருக்கிறார் நெல்லைப் பேராசிரியர் ஒருவர். அங்கே தங்கியிருந்த காலகட்டத்தில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனையும் அவர் இரண்டு முறை சந்தித்துப் பேசியிருக்கிறார். அவரது அந்த அனுபவங்களைக் கேட்டு அசந்து போனோம் நாம். அந்த `தில்'லான பேராசிரியரின் பெயர் மு.செ.குமாரசாமி. தற்போது 70 வயது. நெல்லை மாவட்டம் ராயகிரியைப் பிறப்பிடமாய்க் கொண்ட வித்வான் அருணாசலம் பிள்ளை இவருக்கு பெரியப்பா முறை. முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், பழ.நெடுமாறன், வீரமணி போன்றவர்கள் எல்லாம் அருணாசலம் பிள்ளையின் மாணவர்கள்தான். அருணாச…
-
- 6 replies
- 4.7k views
-
-
இலங்கையில் இருந்து பயங்கரவாதத்தை ஒழித்து, தமிழர் இனப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பேன் என்று ராஜபக்ஷே கூறியுள்ளார். ஜப்பானின் சிறப்பு தூதர் யசுஷி அகாஷி இலங்கை அதிபர் ராஜபக்சேவைச் சந்தித்துப் பேசினார். அப்போது ராஜபக்சே கூறியதாவது: ”இலங்கையில் பயங்கரவாதத்துக்கு முடிவுகட்ட, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தோற்கடிக்கப்பட வேண்டும். இலங்கை மக்கள் அனைவரும், சகோதரத்துவத்துடனும், ஒற்றுமையுடனும் ஒன்றாக வசிக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். விடுதலைப் புலிகளிடம் பிணைக்கைதிகளாக இருக்கும் தமிழர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் எங்கள் அரசு உறுதியாக இருக்கிறது. இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும், கட்டமைப்பு மேம்பாட்டுக்கும், விடுதலைப் …
-
- 6 replies
- 3.1k views
-
-
எங்களுக்கு பிரபல கல்லூரிகள் எட்டாக் கனிகள்தானா?” மாணவன் (தரம்8, கொக்குவில்) வன்னியிலிருந்தபோது குண்டு மழைக்கு நடுவிலும் ஏதோ படிக்க முடிந்தது. போர் பற்றிய யோசனையைத் தவிர வேறு எந்தப் பிரச்சினையும் எங்களுக்கு இருக்கவில்லை. முகாமிலிருந்தபோது எப்போது வெளியே வருவோம்? மற்றைய பிள்ளைகள்போல எப்போது கல்வி கற்கத் தொடங்குவோம்? என்று ஏங்கித் தவித்தோம். முகாமிலிருந்து வெளியே வந்த பிறகுதான் கல்வி கற்பதில் உள்ள பல பிரச்சினைகளை நாங்கள் தெளிவாக அறிய முடிந்தது. நான் நன்றாகப் படிக்கக்கூடியவன் என்பதால் எனது பெற்றோர் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபலமான கல்லூரியொன்றில் என்னைச் சேர்ப்பதற்கு ஆசைப்பட்டனர். அவர்கள் ஆசைப்பட்டு என்ன பிரயோசனம்? கையிலே காசேயில்லாத எங்களிடம் மிகப்பெரியளவில் அன்பளிப்புத் தொகையொன்…
-
- 6 replies
- 3.7k views
-
-
[size=5]யாழ்ப்பாணம் இன்னும் ஒரு முறை ‘விடுதலையானது’[/size] தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல். ..அவர்கள் ஐரோப்பாவிற்கு இடம் பெயர்ந்து விட்டார்களா என்ற எண்ணம் பார்பவர்கள் மனதில் தோன்றும். தமிழ் பேசுவதாகக் கூறிக்கொள்ளும் நிகழ்ச்சியை நடத்தும் தமிழ்க் கொலையாளிகள், ஆங்கிலத்தையும் தமிழையும் கலந்து பேசும் புது மொழிக்கு தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்று வைத்திருக்கலாம். விஜை தொலைகாட்சி நடத்தும் ஏயர் டெல் சுப்பர் சிங்கர் (மூன்று) நிகழ்ச்சியின் தலையங்கமே தமிழைக் கொன்று தான் தோற்றம் பெற்றது. நேற்று மாலை வரை யாழ்ப்பாணத்தின் மத்தியதர வர்க்க வீடுகள் எங்கும் இதைப்பற்றி தான் பேசிக்கொண்டார்கள். நிகழ்ச்சி தொடங்கியதும் யாரும் வெளியே வருவதில்லை. நேற்று மாலை நகரத் தெருக்களில் சன நடமாட்டம்…
-
- 6 replies
- 1.5k views
-
-
வித்தியாவிற்காக களத்தில் கிருனிக்கா. பிரியமானவர்களே இது சிறிய விஷயம் இல்லை இறந்தது ஒரு சிங்களம் பெண் அல்லது ஒரு தமிழ்ப் பெண் .. நாம் வல்லுறவுக்கு எதிராக குரல் உயர்த்த வேண்டும் என்றால் அடுத்து பாதிக்கப்பட்ட உள்ள சகோதரி காதலி அல்லது மனைவி கூட பெரும் ஆபத்து வரலாம். பாலியல் வல்லுறவு மற்றும் கொலை குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை மீண்டும் கொண்டு வர எங்கள் facebook இல் பிரச்சாரத்தை தொடங்க வேண்டும். அன் நேரம் எங்கள் குரல் உயர்த்தி நீதித்துறை அமைப்பு ஒரு மாற்றம் செய்ய வேண்டும். படுகொலை செய்யப்பட்ட வித்தியா படங்களை பார்த்தால் இந்த வலி தெரியும். என தனது முக நூலில் பதிவேற்றியுள்ளார். - See more at: http://www.jvpnews.com/srilanka/109980.html#sthash.syQb4FUy.dpuf
-
- 6 replies
- 3.4k views
-
-
பகுதி ஒன்று 1997 முதல் இலங்கை சென்றுவருகிறேன். முதலில் கிரிக்கின்ஃபோ வேலையாக. இப்போது கிழக்கு பதிப்பகம் வேலையாக. மொத்தம் 30 தடவையாவது போயிருப்பேன் என்று நினைக்கிறேன். ஆனால் இம்முறைதான் யாழ்ப்பாணம் செல்ல வாய்ப்பு கிடைத்தது. யாழ்ப்பாணம் நகரில் மத்தியக் கல்லூரி வளாகத்தில் கல்விக் கண்கட்சி ஒன்று நடைபெற்றது. இரண்டு நாள்கள். இது இரண்டாவது ஆண்டு. சென்ற ஆண்டு போர் முடிவுற்ற நிலையில் அந்தக் கண்காட்சி நடைபெற்றது. ஆனால் மாணவர்கள் பெருந்திரளாக வந்திருந்தனர் என்றார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர். அவர் ஒரு சிங்களவர். 2009-ல் அவர் யாழ்ப்பாணம் வந்தது அதுவே முதல்முறையாம். பயமாக இருந்தது என்றார். திடீரென தமிழர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு அடித்துவிடுவார்களோ என்ற பயம். அப்படி ஏதும் நடக்கவில…
-
- 6 replies
- 1.4k views
-
-
1988: ஆபரேஷன் மாலைதீவு என். அசோகன் | சில நாட்கள் முன்பாக மாலத்தீவில் கலகம் ஏற்பட்டது. இதே மாலத்தீவுக்கு 23 ஆண்டுகளுக்கு முன்னால் ‘பிளாட்’ உறுப்பினர்களின் ஆயுதக் குழு ஆட்சிக்கவிழ்ப்புக்காக சென்று தோல்வியடைந்தது பற்றி என். அசோகனிடம் சொல்கிறார் அந்த இயக்கத்தின் முன்னாள் டெல்லிப் பிரதிநிதி வெற்றிச்செல்வன். இலங்கையில் இயங்கிய ஆயுதம் ஏந்திய தமிழ் குழுக்களின் வரலாறு என்பது பெரிய நாடுகளின் அதிகாரப்போட்டியில் தங்கள் குறிக்கோளை விட்டு ஆயுதக்குழுக்கள் விலக நேர்வதற்கு மிகவும் சரியான உதாரணமாகும். எழுபதுகளின் இறுதியில் சிங்களர் களின் அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தமிழ் இளைஞர்களில் முகுந்தன் என்கிற உமா மகேஸ்வரன் முக்கிய தலைவராக உருவானார். பிரபாகரனுடன் சிலகாலம் இணைந்த…
-
- 6 replies
- 2.1k views
-
-
குமுதினிப் படகுப்படுகொலை 32ஆவது வருட நினைவுநாள் இன்று – குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் படுகொலைகள் அல்லது குமுதினி படகுப் படுகொலைகள் என்பது 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 32 வருடங்கள் ஆகும். நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுட…
-
- 6 replies
- 2.4k views
-
-
மிக அழகாக புலம் பெயர் குப்பிழான் மக்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அவர்களோ அவர்களது பிள்ளைகளோ வந்து படிப்பதற்காக அல்ல உங்கள் பிள்ளைகள் படிப்பதற்காகவே. ஆரம்ப கல்வியையாதல் உங்கள் பிள்ளைகள் இங்கு படிப்பதற்கு அனுமதியுங்கள். கலியாணம் தொடக்கம் எல்லாம் வெளியூர் என்றால் இந்த ஊர் எதற்கு. இப்படிக்கு பாடசாலை ஒரு காலத்தில் எவ்வளவு பேர் வந்து தங்கி வெளிநாடு எல்லாம் சென்றீர்கள். ஊத்தைப் பாயென்றோ அல்லது வருடக்கணக்கில் தோய்க்காத தலைகணியென்றோ பார்க்கவில்லை, உயிர் தப்பினால் போதும் என்று இது தான் சொர்க்கம் என்று படுத்து எழும்பினீர்கள். நானும் கோடீஸ்வரன் ஆனேன். சண்டையும் நின்று விட்டது. இன்று ஒரு தரும் இங்கு வாறங்கள் இல்லை. புலம் பெயர் தமிழர்கள் அண்ணன் மீண்டும் வருவான் என்கிறர்…
-
- 6 replies
- 4.2k views
-
-
எங்கள் பணமே எங்கள் உறவுகளின் தலையில் குண்டாக வீழ்வதா? சிறிலங்கா பொருட்களுக்கு எதிரான பகிஸ்கரிப்புப் போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைவோம் ! விடுதலையும் வாழ்வும் எங்களது இனத்தின் பல தலைமுறைகளின் கனவு. இந்தக் கனவுக்காகவே ஓர் இலட்சம் வரையான உயிர்களையும் பல தலைமுறைகளின் வாழ்வையும் கோடிக்கணக்கான சொத்துக்களையும் இதுவரை கொடுத்து விட்டோம். இன்று பிஞ்சுக் குழந்தைகளும் இந்த யுத்தத்தால் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் அடுத்தது என்ன என்ற கேள்வியே இன்று எல்லோர் மனதையும் அரிக்கின்ற ஒன்றாக இருக்கின்றது. சிறிலங்கா என்னும் ஒரு பேரினவாத அரக்கனை யுத்தத்தின் மூலம் வீழ்த்தி விடலாம் என நம்பியிருந்த வேளையில், சர்வதேச சமூகமும் இந்தியப் பேரரசும் இந்த இனவெறி அரக்கனு…
-
- 6 replies
- 1.4k views
-
-
மூளாய் மண்ணின் பெருமை பேசும் சங்கீதா! | ஊரோடு உறவாட
-
- 6 replies
- 973 views
-
-
-
சப்பாத்துடன் ஒரு சக வாழ்வு February 5, 2022 — வேதநாயகம் தபேந்திரன் — சப்பாத்து அணிதல் கம்பீரத்தின் அடையாளமா? நாகரிகத்தின் ஒரு குறியீடா? காலநிலையிலிருந்து பாதுகாப்பதற்கான அணிகலனா? அல்லது காலனித்துவத்தின் ஒரு நீட்சியா? எதுவென்று சொல்லத் தெரியாத ஒரு நிலையில் தான் இன்று இருக்கிறோம். வெள்ளைக்காரன் காலுக்குள்ளால் குளிர் உடம்புக்குப் போகக் கூடாது என்பதற்காகச் சப்பாத்தை அணிந்தான். கழுத்துக்குள்ளால் குளிர் போகக் கூடாது என்பதற்காக ரை கட்டினான். உடலைக் குளிர் அணுகக் கூடாது என்பதற்காகக் கோட் சூட் போட்டான். ஆனால் நாமோ என்ன ஏது எனத் தெரியாது அதனை நாகரிகமாக்கிக் கொண்டோம். பனிகொட்டும் தேசத்தில் வாழும் வெள்ளையர்கள் காலநிலைப் பாதிப்பிலிருந்து தம்…
-
- 6 replies
- 2k views
-
-
இலங்கையில் பயங்கரவாதத்தை தோற்கடிக்க முழுமையான உதவிகள் வழங்கப்படும் என ரஷ்ய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்திற்கு உறுதியளித்துள்ளது. இலங்கையில் பயங்கரவாதத்திற்கும், பிரிவினைவாதத்திற்கும் ஒருபோதும் ரஷ்யா இடமளிக்காது என ரஷ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
-
- 6 replies
- 3k views
-
-
லண்டனில் வெளிவரும் சிங்களத்தூதுவராலயத்தால் சிங்கள அமைப்புக்களால் தனிப்பட்ட சிங்கள பத்திரிகை ஆசிரியரால் வெளியிடப்படும் ஆங்கில வார மாத பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுக்கும் தமிழ் வர்த்தக நிறுவனங்களை தமிழ் உறவுகளே தயவு செய்து புறக்கணியுங்கள். தமிழரைப்பற்றியும், போராட்டம் பற்றியும் அவதூறாகவே பொய்களை எழுதிவரும் இப்பத்திரிகைகளுக்கு தமிழ் வர்த்தக நிறுவனங்கள் விளம்பர ஆதரவு கொடுத்து பத்திரிகைக்கு உதவி செய்வது மிகபெரிய தவறு. எங்கள் வர்த்தகர்களின் காசில் எங்களுக்கெதிராக இலவசமாக ஆங்கில மொழியில் பிரச்சாரம் செய்கிறார்கள். இதை வர்த்தகர்களுக்கு சொன்னால் அவர்கள் ஏற்கப்போவதில்லை.நாங்கள் தான் விழிப்புடன் செயற்பட்டு அவர்களை ஒதுக்க வேண்டும். அந்த வர்த்தகர் நட்டப்பட்டு …
-
- 6 replies
- 3.8k views
-