எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
-
- 2 replies
- 950 views
-
-
ஈழப்புயல்கள் வழங்கும் பாடல் : முள்ளிவாய்க்கால் சொல்லிய சேதி ... குரல் : நாதன் (நெதர்லாந்து) பாடல் வரிகள் : ஈழப்பிரியன் (ஜேர்மனி) இசை : சேகர் - தமிழ்சூரியன் (நெதர்லாந்து) Eelappuyalkal Presents Song: Mullivaaikkaal Solliya Sethi... Vocal : Nathan (Netharland) Lyrics:Eelappriyan (Germeny) Music:Sekar - Tamilsooriyan (Netharland) https://www.youtube.com/watch?v=RzZNccVNBHc
-
- 2 replies
- 906 views
-
-
ஈழத்தமிழர்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசின் இனப்படுகொலையைக் கண்டித்து, அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை தூக்கியெறிய வேண்டும் என்று கோரி நடத்தப்படும் போராட்டத்தில் பங்கேற்க வலியுறுத்தி சென்னையில் ஸ்பென்சர் பிளாசா உள்ளிட்ட பல பகுதிகளில் `சேவ் தமிழ் - Save Tamil' அமைப்பின் சார்பில் துண்டு பிரசுரங்கள் அளிக்கப்பட்டன. ஸ்பென்சர் பகுதியில் ஷாப்பிங் வருவோரிடம் இந்த பிரசுரங்கள் வழங்கப்பட்டன. சேவ் தமிழ் இனவொழிப்புக் குருதியில் ஊறிய இலங்கைப் பொருட்களை மக்கள் வாங்கக் கூடாது. ஒரு பொருள் இலங்கையில் தயாரிக்கப்பட்டதாக இருந்தால் அதைத் தூக்கியெறியுமாறு மக்களிடம் கூறுங்கள்'' என்று அந்த துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அமெரிக்கா, இங்கிலாந…
-
- 2 replies
- 1.8k views
-
-
இந்தக் கிழமை இங்கிலாந்து எங்கும் மார்க்ஸ் அன்ட் ஸ்பென்சர் முன் கவனயீர்புப் போராட்டம் BOYCOTTERS RESTART CAMPAIGN IN NEW YEAR! Human rights campaigners at Act Now are launching their boycott pickets for the new year this coming weekend (16th & 17th January). Act Now claim that this is a 'Year of Decision' for activists if they want to influence events in Sri Lanka. They are therefore calling upon the diaspora and their supporters to re-double their efforts in support of the campaign to pile pressure upon Sri Lanka to accept a political settlement for the Island. Last year they launched an 'Economic War' strategy consisting of Boycotts e.g. of Sri…
-
- 2 replies
- 970 views
-
-
2009 போரை முன்கூட்டியே தெரிவித்தார் பிரபாகரன்!
-
- 2 replies
- 1.1k views
-
-
சிறீலங்காப் பொருட்களைப் புறக்கணிப்பதன் மூலம் தமிழர்கள் மீதான இன அழிப்பினைச் செய்து வரும் சிறீலங்கா அரசிற்கு பொருளாதார ரீதியாக தாக்கத்தினை ஏற்படுத்த முடியும். புறக்கணி சிறீலங்கா போராட்டத்திற்கு பயன்படுத்தக் கூடியதான பதாகைகள் (மாதிரி வடிவம்) கீழே இணைக்கப்பட்டுள்ளன. இவற்றை அச்சில் எடுக்கக்கூடிய அளவில் பெற்றுக்கொள்ள எம்முடன் தொடர்பு கொள்ளவும். இந்தப் பதாகைகளை வேறு மொழிகளில் பெறவிரும்பினால் மொழிபெயர்த்து தரும்பட்சத்தில் மாற்றம் செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் பதாகைகள் செய்யக்கூடியவர்கள் செய்து தரும்பட்சத்தில் இணைக்கக்கூடியவை இங்கு இணைக்கப்படும். (பதாகைகள் உருவாக்கம்: யாழ் இணைய செயற்குழுமம்) தொடர்பு முகவரி: yarlforum@yarl.com பதாகை 1 பதாகை 2 …
-
- 2 replies
- 10.3k views
-
-
வயல் வரப்பில் நடந்த வாழ்வும் நிலவொலியில் நடந்த மகிழ்வும் எம்மை பிரிந்து எத்தனை வருடங்கள்? உறவுகள் ஒவ்வொன்றாய் வற்றி காய்ந்து கிடக்கிறது எங்கள் விழுதெறிந்த கொடியின் வாய்க்கால், ஆலமரமும் வைரவர் கோவிலும் கோல உடையும் கூத்துமாய் கிடந்த வாழ்வை வேரறுத்து வீசி எறிந்து விட்டனர். தொன்மைக்குடிகளின் தொண்டையில் சுருக்கிட்டு லாலா நாட்டு இராசாக்களின் வம்சம் சந்தோசிக்கிறது. இந்த மண்ணின் புழுதிபடிந்த சொந்தமக்களை வந்த குடியின் வம்சம் வறுத்தெடுக்கிறது. இரவு வந்தேறி ஊரைவளைத்து , அதிகாலையனதும் குரல்வளை நெரித்து கொண்டேகிய மரநாய்களுக்கு அஞ்சி குஞ்சுகளை தூரமரங்களுக்கு துரத்தினோம். குண்டதிர்வில் குடல் கிழிந்தன போக எஞ்சியனவும் எங்கொங்கோ போயிற…
-
- 2 replies
- 556 views
-
-
வணக்கம் தாய்நாடு... புங்குடுதீவு சிவன் கோவில்
-
- 2 replies
- 592 views
-
-
வணக்கம் தாய்நாடு.... கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலயம்
-
- 2 replies
- 357 views
-
-
ஈழத்துப் பிரகடனம் ஈழப் போராளிகளுடன் செய்த எந்த உடன்பாட்டையும் சிங்கள இனவாத அரசுகள் செயல்படுத்தியதில்லை. உலக நிர்பந்தத்திற்காய் பணிந்து அந்த உடன்பாடுகளில் சிங்கள அரசின் அதிபர்கள் கையெழுத்திட்டிருக்கின்றனர். ஆனால் சிங்கள இனவாதக் கட்சிகளின் எதிர்ப்புகளின் காரணமாக, சிங்கள ராணுவத்தின் வெறி காரணமாக, அந்த உடன்பாடுகளை அவர்கள் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டனர். இவைதான் கடந்த பல பத்தாண்டுகளாக ஈழ மக்கள் கண்ட அனுபவம். உடன்பாடுகளால் எந்த பயனும் ஏற்படவில்லை என்பது மட்டுமல்ல, தமிழ் இனத்தையே அழிக்கின்ற ஈனச் செயலை சிங்கள அரசும் ராணுவமும் தொடர்ந்து செய்து வருகின்றன. எனவே வேறு வழியின்றி "ஈழப் பிரச்சினைக்குத் தனி ஈழம் தான் தீர்வு" என்று மாவீரர் எழுச்சி நாளில் விடுதலைப் புலி…
-
- 2 replies
- 1.2k views
-
-
இலங்கா புரி மன்னன் இராவணன், ஓர் தமிழ் வேந்தன் என்பதும்.... ஆரியர்களால் அவன் அரக்கன் என்றும், கொடியவன் என்றும் சித்தரிகப் பட்டதும் வரலாறு.
-
- 2 replies
- 6.9k views
-
-
முல்லைத்தீவின் வடகிழக்கு கரையோரத்தில் சிறீலங்கா அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு பிரதேசத்தின் மீதான இறுதித் தாக்குதலை சிறீலங்கா இராணுவம் இன்று (27) அதிகாலை ஆரம்பித்துள்ளதாக வன்னி தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்கிரமான எறிகணை வீச்சுக்களுடன் இராணுவத்தின் முன்னனி படையணிகள் நகர்வை மேற்கொண்டுள்ளதுடன், அவர்களுக்கு ஆதரவாக கடற்படை கப்பல்களும் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன. படையினரின் நகர்வுகளை எதிர்த்து விடுதலைப்புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதல்களை மேற்கொண்டு வரும் அதே சமயம் இராணுவத்தின் தாக்குதல்களில் சிக்கி பெருமளவான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், பெருமளவான மக்கள் காயமடைந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப்புலிகளின் …
-
- 2 replies
- 2.5k views
-
-
தமிழ்க்கிழவன் புறுபுறுப்பு-3 --------------------------- பூசாரி கோயிலுக்குள்ள ஏதோ செய்தால் குற்றமில்லையாம்! நாங்கள் செய்தால் குற்றமாம்! வினா வாக்கு பிச்சை எடுக்க "பிரபாகரன் மாவீரன்..." "மாவீரர் துயிலும் இல்லங்கள் மீள புனரமைக்கப்படும்" எண்டு சொல்லுவாராம்! அப்ப எல்லாம் சிறிலங்கா புல(நா)ய்யு பேசாமல் இருக்குமாம். கிளிநொச்சி கரைச்சி பிரதேசசபை சொன்னால் கைது செய்து மிரட்டுவாங்களாம்! பக்கா பிளான் விக்கி ! நல்லா வருவாய் நீ! பொதுநலவாய நாடுகள் மாகாநாடு நடக்க உனக்கு போடும் எலும்பு துண்டுகளை நீயும் சனாவும் சுனாவும் வேணுமெண்டால் தின்னுங்கோ! 13 அமைச்சு பதவி அவசர அவசரமா விக்கியிட்ட குடுக்கினமாம்! போங்கடா நீங்களும் உங்கட அமைச்சும்! விக்கியின்ர மச்சானுக்கும்,சானாவின்ர அத்தானுக்கு…
-
- 2 replies
- 1.8k views
-
-
சமாதான காலத்தில் நடந்த நிகழ்வு போல் இருக்கு நீதி கேட்டு மாணவர்களும் பொது மக்களும் முன்னெடுத்த ஆர்பாட்டம் வாழ்க தலைவர் பிரபாகரன் புகழ்
-
- 2 replies
- 1k views
-
-
அறிக்கை விடுவதும் கருத்துக் கூறுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது அதை கேட்பாரும் இல்லை கேட்டாலும் செயல் வடிவம் கொடுப்பாரும் இல்லை இருந்தாலும் என் போன்றவர்கள் எதிர் நோக்கும் துன்பங்களை அறியத்தர விளைகின்றேன் ஏதாவது மாற்றம் வராதா என்ற எதிர்பார்ப்புடன். யுத்தத்தாலும் விபத்துக்களாலும் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சக்கர நாட்கலியின் உதவியுடன் வாழும் என்னைபோன்றோர் எதிர் நோக்குகின்ர பல பிரச்சினைகள் இருந்தாலும் முக்கிய வேண்டுகோள் என்ன வென்றால் நாங்கள் எங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக அரச அரச சார்பற்ற காரியாலயங்களுக்கு செல்லவேண்டி இருக்கிறது மிகுந்த சிமரத்தின் மத்தியில் எங்களது பயணத்தை மேட்கொன்டாலும் குறிப்பிட்ட அலுவலகத்துக்குள் செல்ல முடியாத நிலையில் பலதரப்பட்ட மன …
-
- 2 replies
- 489 views
-
-
எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டுநிற்கிறார்கள், உயர்ந்துநிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்.. தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன். https://velupillaiprabhakaran.wordpress.com/category/தலைவரின்-சிந்தனைகள்/
-
- 2 replies
- 2.2k views
-
-
1990ஆம் ஆண்டு. புரட்டாதி 9ஆம் திகதி. வடகிழக்கே சோகத்தில் மூழ்கிய நாள். வந்தாருமூலைப் பல்கலைக்கழகத்தில் 158பேர் பலியெடுக்கப்பட்டு நான்கு நாட்கள்தான். இலங்கை அரசின் திட்டமிட்ட அடுத்த இனப்படுகொலை கிழக்கை மட்டக்களப்பை உலுக்கியது. மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் நான்கு கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது சத்துருக்கொண்டான் பிரதேசம். ஊறனி, பிள்ளையாரடி, பனிச்சையடி முதலிய கிராமங்களை உள்ளடக்கியது சத்துருக்கொண்டான். ஒரு ஞாயிற்றுக்கிழமை. நாலு மணியிருக்கும். ஊரை இராணுவம் சுற்றி வளைத்தது. 5.30மணிக்கு வின்சன் டிப்போ தோட்ட இராணுவமுகாமில் கூட்டம் ஒன்று இருக்கிறது அனைவரும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று இராணுவச் சீருடை அணிந்த ஒருவர் ஊரில் வந்து மக்களுக்குக் கூறியுள்ளார். போகாது விட்டா…
-
- 2 replies
- 478 views
-
-
நான் இறந்து போவதற்குள் என் பிள்ளைகளை விடுவிக்க வேண்டும் – ஒரு தாயின் காத்திருப்பு – பாலநாதன் சதீஸ் June 4, 2021 தன் பிள்ளைகளுக்காக உலக நாடுகளிடம் நீதி கேட்டு, பதின்மூன்று வருடங்கள் கடந்த நிலையில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காணாமல் போன தன் இரு பிள்ளைகளுக்கான நீதிக்காக போராடும் தாய், காணாமல் போன தன் தந்தையை தேடும் பிஞ்சு மகனின் ஏக்கங்களுக்கு நீதி கிடைக்குமா? அவர்களின் எதிர்பார்ப்பு தீருமா? வவுனியா மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் நடாத்தப்பட்டு வரும் போராட்ட களத்தில் வவுனியா நெளுக்குளத்தில் வசிப்பவர்தான் அரியரத்தினம் அன்னலட்சுமி. இவர் போராட்டக் களத்தில் காணாமல் போன மகன…
-
- 2 replies
- 469 views
-
-
1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாகத் தெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்! - வெற்றிச்செல்வன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் 1982 தொடக்கம் 1987 வரைக்கும் இயங்கியவர். இவர் தற்போது முகநூலில் தன் இயக்க அனுபவங்களை எழுதி வருகின்றார். ஆனால் இவர் இயக்கத்தில் இயங்கிய காலகட்டத்தில் இந்தியாவில் பல்வேறு அரசியல்வாதிகளுடன் தொடர்புகொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பல்வேறு இயக்கங்களுடன் பழகும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இந்திய உளவுத்துறை அதிகாரிகளுடன் பழகும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றை மையமாக வைத்து இவர் எழுதிவரும் பதிவுகள் இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தில் இந்திய மத்திய, தமிழக அரசியல்வாதிகளின் பங்க…
-
- 2 replies
- 1.4k views
-
-
http://video.google.ca/videoplay?docid=-3079296234897669418
-
- 2 replies
- 1.1k views
-
-
Former captain Mike Atherton questions whether England's cricketers should still tour Sri Lanka, in light of alleged war crimes evidence made public by Channel 4 in Sri Lanka's Killing Fields. http://www.channel4.com/news/should-englands-cricketers-rethink-sri-lanka-tour
-
- 2 replies
- 1.7k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரட்டைவேட செயற்பாடுகள் மற்றும் அரசியல் முடிவுகள் எடுப்பது தொடர்பில் தொடர்ந்தும் குழப்பங்களை தமிழ்த் தலைமைகள் எடுத்துக்கொண்டிரு பொறுமையுடன் காத்திருக்கப்போவதில்லை நாம் பொறுமையின் எல்லைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இனியும் இவர்கள் இவ்வாறு செயற்படுவார்களாக இருந்தால் நாம் மிகக் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டி வரலாம் தெளிவாக சொல்லுகின்றோம் எமது மன வேதனையின் உச்சத்தில் உள்ளோம் விளைவுகள் சிலவேளை தாக்கங்களை ஏற்கபடுத்தலாம் ஒரு கட்டத்திற்கு மேல் நாம் ஒன்றைப்பற்றியும் யோசிக்கப்போவதில்லை விரக்தியின் விளிம்பில் நிற்கின்றோம் அவ்வாறான ஒரு முடிவை நாம் எடுப்பதாயின் அந்த முடிவு இந்த தமிழ் அரசியல் தலைமைக்கு எதிராகத்தான் இருக்கும். இதற்காக நீங்கள் துளசி …
-
- 2 replies
- 1.2k views
-
-
வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2009, 04:07.36 PM GMT +05:30 ] முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள இரட்டைவாய்க்கால் சந்தியை கைப்பற்ற சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய படை நர்வு முயற்சிகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் 500-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 600-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்னி சமர்-கட்டளைப்பீட வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: புதுக்குடியிருப்பு - முல்லைத்தீவு வீதியில் உள்ள இரட்டைவாய்க்கால் சந்தியை கைப்பற்றும் நோக்கில் சிறிலங்கா படையினர் கடந்த மூன்று நாட்களாக மேற்கொண்ட தாக்குதல்களுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் எதிர்த் தாக்குதல்களை தொடர்ந்து நடத்த…
-
- 2 replies
- 2.5k views
-
-
-
- 2 replies
- 509 views
-
-
Act Now and TYO join forces for the “Boycott Sri Lanka Cricket” campaign The Sri Lankan state is accused by a UN panel of committing war crimes against Tamil civilians. Now more than ever, a global boycott campaign of Sri Lanka is crucial. Building on the success of our boycott campaign against companies that import Sri Lankan goods, Act Now has teamed up with TYO to turn our combined strength onto the game of cricket. The Sri Lankan team is due to tour England and Wales this summer. ACT NOW! Join the campaign to Boycott Sri Lanka Cricket campaign. Sport and politics are inseparable. Apartheid South Africa spent nearly 25 years in …
-
- 2 replies
- 1.3k views
-