Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. யார் கவனிப்பார் இவர்களை? சண்டே ரைம்ஸ் ஆங்கிலப் பத்திரிகைக்கு பொலநறுவை மாவட்டத்தின் தெற்குப் பகுதியிலுள்ள கிராமம் ஒன்றிலிருந்து யஸ்மின் கவிரட்ண எழுதிய ஆக்கம் இது. குறிப்பாக இச்செய்திக் கட்டுரை பொலன்னறுவ மாவட்டத்தின் எல்லையிலுள்ள தமிழ்க் கிராமம் பற்றியே பேசுகின்றது. இலங்கையில் அதிகமாக உள்ள வயது குறைந்த திருமணப் பெண்களில் அவளும் ஒருத்தி. 15 வயதில் திருமணம் செய்த இந்தப் பெண் தற்போது விவாகரத்துப் பெற விரும்புகிறாள். தற்போது அவளுக்கு வயது 16.15 வயதில் தான் திருமணம் செய்வதற்கு வறுமைதான் முக்கிய காரணம் எனப் பொலன்னறுவை மாவட்டத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் இடைப்பட்ட எல்லைக் கிராமத்தினைச் சேர்ந்த செல்வராசா ஜெயராணி என்ற இந்தப் பெண் கூறுகிறாள். பாடசாலை…

  2. நமது தலைவிதியை நாமே தீர்மானிப்போம் யாழ் இணைய செய்தி அலசல் எழுதியவர்: ஒலிவர் ஜேம்ஸ் 'இலங்கை அரசு இலங்கைத்தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணவேண்டும்.' இந்தக் குரல்கள் ஒலிப்பது உள்ளிருந்தல்ல. வலியுறுத்துவது சர்வதேச சமூகம். அடக்கமாக அல்ல. முன்னெப்போதையும் விட அதிகமாக! 'அரசியல் தீர்வு' என்பது பல ஆண்டுகாலமாக பேசப்பட்டுவருகிறது. இலங்கை அரசியல் வரலாற்று நெடுகிலும் இதனைக் காணலம். சாதரணரும் அறிவர். அடுத்தடுத்து வந்த எல்லா (சிங்கள) அரசுகளும் 'அரசியல் தீர்வு' என்ற பதத்தை பயன்படுத்தியுள்ளன. ஓர் ஏமாற்று வித்தையாகவே அதனைக் கையாண்டு வந்திருக்கின்றன. இதனை அனுபவம் உறுதி செய்கிறது. இந்த மரபில் வந்தவர்தான் இன்றைய அரசுத்தலைவர். இவர் மட்டும் என்ன விதிவிலக்கா? கடந்தகா…

    • 8 replies
    • 9.8k views
  3. கொடுமையான முறையில் நடத்தப்பட்ட போர் ஏற்படுத்திய ஆறாதவடு நம்முடைய சமூகத்தை தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளியிருக்கிறது. கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக போர் நடந்த வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தற்கொலை சம்பவங்கள் பரவலாக தொடர்ந்து நடக்கின்றன. போரால் ஏற்பட்ட வறுமை மாத்திரம்தான் இந்தக் கொலைகளுக்கு காரணமா? என்பது முக்கிய கேள்வியாக இங்கு எழுகிறது. அதனைத் தாண்டியும் போர் ஏற்படுத்திய வடுக்கள் பல்வேறு நிலையில் தற்கொலை செய்யத் தூண்டுவதை கண்கூடாக காண முடிகின்றது. அண்மையில் வடமராட்சி கிழக்கில் சுகந்தி சிவலிங்கம் என்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் மூத்த பெண் போராளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதனைப்போலவே அண்மையில் யாழ் பல்லைக்கழக மாணவி பவுசியா என்பவர் தற்…

  4. கனடியத் தமிழர் பேரவையால் முன்னெடுக்கப்படும் மிகப்பெரும் செயற் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். ஆண்டுதோறும் இலாபநோக்கமற்ற கனடிய அமைப்பொன்று தேர்ந்தெடுக்கப்பட்டு இந் நிதி வழங்கப்பட்டு வருகிறது. நோயுற்ற சிறார் அமைப்பு, கனடியப் புற்றுநோய்க் குழுமம் மற்றும் கடந்த ஆண்டில் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகிய அமைப்புக்கள் இந் நிதி சேர் நடை மூலம் பயன் அடைந்தன. சர்வதேச மன்னிப்புச் சபைக்கு 50 000 கனடிய டொலர்கள் வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டு மனநலம் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாதல் நடுவத்துடன் (காம்எச்-CAMH) கனடியத் தமிழர் பேரவை பெருமையுடன் கை கோர்க்கிறது. காம்எச் அமைப்பானது கனடாவின் மிகப்பெரிய மனநலம் கற்பிக்கும் சிகிச்சை நிலையமாகும். காம்எச் அமைப்பானது ரொறன்ரோ பல்கலைக…

  5. போராட்டத்தின் வயது 30 ஆக இருந்தாலும் உண்மையிலேயே போராட்டத்தின் வயது 8 மாதங்கள் தான் அதாவது பூநகரி நவம்பர் இல் வீழ்ந்த பின்பு தான் புலம்பெயர்ந்தவன் யோசிக்க ஆரம்பித்தான்.... இந்த எட்டு மாத கலப்போரட்டம் உலகத்தையே ஒரு உலுக்கு உலுக்கி இருக்கிறது..... உங்களில் சிலர் தமிழர்களை கொள்ளும் சிங்களவனை பழிக்குபழி வாங்க துடிக்கிறீர்கள்... உங்களின் ஆதங்கம் புரிகிறது.... சிங்கள தேசத்தை சுடுகாடக்குவதட்கு அதிக பட்சம் 3 நாட்கள் காணும்...60 குண்டு வெடிப்புக்கள் காணும் அது தமிழனால் முடியாதா என்ன.... எம்மால் என்ன முடியும் என்பது சிங்களனுக்கு நன்கு தெரியும்..... இந்த வருட யுத்தத்தில் ஒரு தமிழன் சாகும் பொழுது 5 சிங்கள ராணுவம் சாகிறான், படு காயப்பட்டு அங்கவீனன் ஆகிறான் என்பது வ…

  6. எதிர்க் கட்சித் தலைவர் பதவியும் ஆனந்த சங்கரி அவர்களும் - வ.ஐ.ச.ஜெயபாலன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கு கிடைத்த எதிர்க்­கட்சி தலைவர் பதவி என்­பது பிர­தமர் கொடுத்த பிச்­சை­யாகும். அது உரி­மை ­யாகக் கிடைக்­க­ வில்லை எனத் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் செய­லாளர் நாயகம் வீ.ஆனந்­த­சங்­கரி அவர்கள் அறிக்கை விட்டிருக்கிறார். இதுவும் மற்றொரு வளமையான ஆனந்த சங்கரி அவர்களது அர்த்தமில்லாத அறிக்கைதான். ரணிலுக்கு அதிகம் பிடிக்காத நபர் சம்பந்தன் ஐயாதான் என்பது உலகறிந்த ரகசியம். ரணில் ஆட விரும்புகிற ஆட்டம் வேறுமவர் ரஜபக்ச சார்பு எதிர்கட்ச்சி அமைந்தால் ஜனாதிபதி சிறிசேனாவுக்கு செக் வைப்பது சாத்தியமாகும் என கருதி இருக்க வேணும்.. இத்தகைய ஒரு சூழல் ரணிலை முடிசூடா மன்னனாக்…

    • 8 replies
    • 541 views
  7. இந்தியாவுக்கேற்ப கூட்டமைப்பு ஆடுகின்றது - பகிரங்க விவாதத்திற்கு நாம் தயார் - த.தே.வி. கூட்டமைப்பு கொழும்பு நிருபர் செவ்வாய்க்கிழமை, பெப்ரவரி 23, 2010 sivaji கூட்டமைப்பினால் வெளியேற்றப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சிறிகாந்தா ஆகியோர் புதிய கட்சியினை நேற்று ஆரம்பித்தனர். http://www.youtube.com/user/Eelanatham இதன் பின்னரான செய்தியாளர் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளை சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் முன்வைத்தனர். தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் திங்கட்கிழமை கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது. தமிழ் மக்களைக் கொலை செய்ய துணைபோன இந்தியாவுக்கு உடந்தைய…

    • 8 replies
    • 942 views
  8. யாரு பார்த்த வேலைடா இது... குடிகார பெருமக்களின் சாபத்துக்கு உள்ளாகியுள்ள, இந்த வேலையை செய்த்து யாரு என்று இலங்கை குடிகாரர்கள் கத்தி கலங்கி நிக்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து கொள்கலனில் வந்த 1200 லிட்டர் மது, மினரல் தண்ணீர் போத்தல்களாக மாறி உள்ள அதிசயத்தினை நடத்திய மந்திர, தந்திர வாதிகளை தேடி போலீஸ் விசாரணை ஆரம்பமாகி உள்ளது. கொண்டு போனவர்கள் அப்படியே கறுப்பு சந்தைக்கு கொண்டு வந்து வியாபாரம் செய்தால் ஏன் குடிகாரர்கள் கலக்கம் அடைய போகின்றார்கள். அவர்கள் அதனை மெல்லிய ஊசி மூலம் அரைவாசியை வெளியே எடுத்து, லோக்கல் ஐட்டத்தினை உள்ள அதே ஊசியால் விட்டு கலந்து, ஒரிஜினல் போலவே விற்பது தானே இவர்களது கலக்கம், கவலை.

  9. * எண்ணக்கரு: யாழ் இணையம் - செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா

    • 8 replies
    • 3.8k views
  10. கருத்துப்படம் 20.02.2008 எண்ணக்கரு: செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.

    • 8 replies
    • 6.7k views
  11. யாழ்இணைய செய்தி அலசல் அரச பயங்கரவாதமும் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டமும் அன்று தொட்டு இன்று வரை தமது உரிமைகள் மறுக்கப்பட்டு, அதற்காக ஆயுதங்கள் ஏந்தி போராடிய இயக்கங்கள் பயங்கரவாதம் என்ற பெயர் சூட்டப்பட்டு பயங்கரவாதிகள் என்றே அழைக்கப்பட்டிருக்கின்றார்க

  12. சுனாமி கரைத்து - போர் தின்று - மீண்ட நண்பன் எல்ரனை - கடல் கொன்றது! 31 மார்ச் 2012 குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக தீபச்செல்வன் நண்பன் எல்ரனை கடல் கொன்று விட்டது என்கிற செய்தி பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியது. போருக்கு முகம் கொடுத்த வன்னியைச் சேர்ந்தவனாய், முன்னாள் போராளியாய், யாழ் பல்கலைக்கழக மணவனாய் என்று அவன் நடந்த தடத்தில் இணைந்திருந்த எல்லாரையும் இந்தச் செய்தி வருத்தக்கூடியது. எல்ரன் என்றாலே அவனின் பின்னாலுள்ள வறிய மீனவக் குடும்பம்தான் நினைவுக்கு வரும். குடும்பத்தைப் பற்றி வாழ்வைப் பற்றி எப்பொழுதும் ஏங்கிக் கொண்டிருந்தவனுக்கு என்ன ஆனது என்பது பெரும் அதிர்ச்சியைத் தந்தது. வடமராட்சிக் கிழக்கில் கட்டைக்காட்டில் உள்ள கடலில் மூழ்கி இறந்து போ…

    • 8 replies
    • 1.1k views
  13. இன வேறுபாட்டால் பிளவுபடுத்தி ட்ரம்போ,மோடியோ வெல்ல முடிந்ததா? மின்னம்பலம் டி. எஸ்.எஸ்.மணி அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா இப்போது அறிவிக்கிறார்:- "அதிபருக்கான இந்தத் தேர்தலில், இருதரப்பும் ஏழு கோடி வாக்குகள் பெற்றுள்ளார்கள். நாடு ஆழமாக பிளவுபட்டுள்ளது என்பதையே இது காட்டுகிறது. இது ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தானது. இன வேற்றுமையைக் கையிலெடுத்து, டொனால்டு டிரம்ப் பிரச்சாரம் செய்தார். அதனால்தான் நாட்டு மக்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில். தோல்வி அடைந்த பிறகும் அவர் அதையே செய்கிறார்." டிரம்ப்பின் திட்டம் அமெரிக்க அதிபர் தேர்தல் உலகுக்கு சில, பல படிப்பினைகளை கற்றுத் தருகிறது. அதில் முக்கியமானது இன வேறுபாட்டை தூண்டுவது வெற்…

  14. 2007இன் பிற்பகுதியில் சிறிலங்கா அரசின் வான்படை தேசியத் தலைவரை குறிவைத்து பல வான்தாக்குதல்களை நடத்தி வந்தது. அதிர்ச்சி அளிக்கத்தக்க வகையில் சில தாக்குதல்கள் தேசியத் தலைவர் நின்ற இடங்களில் நடத்தப்பட்டிருந்தன. தேசியத் தலைவர் ஒரு சந்திப்பை நடத்தி விட்டு, அங்கிருந்து வெளியேறிய ஓரிரு நிமிடங்களில் சிறிலங்கா வான்படை விரைந்து வந்து குண்டு வீசிய சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இது பற்றிய செய்திகள் கிடைத்த பொழுது என்னுடைய மனம் மிகவும் குழப்பமும், கிலேசமும் அடைந்திருந்தது. "நடப்பது போர், இதில் யாருக்கும் எதுவும் நேரலாம்" என்பதை உணர்ந்திருந்தேன். "தலைவருக்கு சாவு வராது" என்பது கூட ஒரு மூடநம்பிக்கைதான். ஆனால் "தலைவர் போரில் இறந்தாலும், நாம் எம்முடைய போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டு…

  15. நான் நேற்று “Jesus on the cross talk tamil ” என்ற you tube காணொளியை காண நேரிட்டது. அந்த காணொளி நந்தலாலாவில் முன்பு வெளிவந்த “: இருண்ட வாழ்க்கையினுள்ளே” என்ற பதிவில் குறிப்பிட்ட செய்திகளை உள்ளடக்கியிருந்தாலும், கூடுதலாக இயேசு தமிழ் மொழி பேசினார் என்ற ஆச்சரியத்துள்ளாக்கும் செய்தியையும் பதிவு செய்துள்ளது. இயேசு மூன்று மொழிகளை பேசியிருந்தார் என்றும், ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கிரேக்க மொழியிலும், பொது மக்களிடம் அராமிக் மொழியிலும், கடவுளிடம் தமிழ் மொழியில் பேசினார் போன்ற கருத்துகளை காணொளி பதிவு செய்துள்ளது. இயேசு கடைசியாக பேசிய ” Eloi, Eloi, Lama Sabacthani” என்ற வாக்கியம் தமிழ் என்றும், அதன் பொருளையும, உருமாற்றையும் குறிப்பிட்டுள்ளார்கள். காணொளியின் கருத்து உண்மை, …

  16. இறுதிப்போர் மூண்டது எப்படி!!!! இந்தியாவின் நயவஞ்சக பக்கங்கள். இறுதிப்போரை மாவிலாற்றில் விடுதலைப்புலிகள் தொடங்கவில்லை. மாவிலாறு ஏன் களமாக தெரிவு செய்யப்பட்டது என்பது பற்றியதான புவியியல் மற்றும் பிராந்திய வல்லாதிக்க நலன் பற்றியதான பதிவு தான் இது. விடுதலைப்புலிகளை பொறுத்தவரை ஆயுத வழங்கல், உணவு மற்றும் மருந்து வழங்கல் காயப்பட்ட மற்றும் வீரச்சாவடையும் போராளிகளை வெளியேற்றல் என்பவை சரியான முறையில் கட்டமைக்காமல் பெரும் போரை அவர்கள் தொடங்குவது கிடையாது. இது தான் வரலாறு. இனி விடையத்திற்கு வருவதற்கு முதல் சமாதான ஒப்பந்தம் முறிவடைய செய்யப்பட்டது எப்படி காரணங்கள் என்ன என்பதை பார்ப்போம். 5 மாணவர் படுகொலை 2006ம் ஆண்டு ஜனவரி 2ம் திகதி திருகோணமலையில் 5 மாணவர்கள் ப…

  17. தலங்காவில்பிள்ளையார் கோவிலரால் 'கம்பவாரிதி' எனப்பட்டமளிக்கப்பட்ட ஜெயராஜ் பொங்கியிருக்கிறார். கம்பன்கழகத்தினால் சிறிலங்காவின் அரச அதிபர் கௌரவிக்கப்பட்டதை விமர்சனம் செய்ததற்கு வெஞ்சினம் கொண்டு வெகுண்டெழுந்திருக்கிறார். தாறுமாறாக வார்த்தைகளை போட்டுடைத்து ‘சந்திரமுகி’ ஜோதிகா போல் கலகமாடியிருக்கிறார். “எப்படியெல்லாம் இருந்த கழகமும் உங்கள் பணியும் இப்படியானதேனோ” என்று நண்பர் ஜே.கே. எழுதிய கடிதம் ஒன்றுக்கு தனது சுயரூபத்தைவெளிப்படுத்தியிருக்கிறார் வாரிதியார். அவர் குறித்த எனது நிலைப்பாட்டில் எள்ளளவும் மாற்றத்தை ஏற்படுத்தாத அவரது எக்காளத்தனத்தை பார்த்து எனக்கு கோபம் வரவில்லை. மாறாக மிகுந்த வருத்தம்தான் வருகிறது. அவரது சிறுபிள்ளைத்தனமான கடிதத்திற்கு பதிலளிக்கவேண்டிய எந்தக்கடப்ப…

    • 8 replies
    • 2.5k views
  18. சிங்காரச் சென்னைக்கு இன்று 376வது பிறந்தநாள்! சென்னை: தமிழகத்தின் தலைநகரமான எழில்மிகு சென்னை மாநகரம், தனது 376ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறது. புதுமையும் பழமையும் இணைந்த நகரமான சென்னை, 1639ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி உருவாக்கப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த 'பிரான் கிஸ்டே, ஆன்ட்ரூ கோகன்' ஆகியோர் தங்களின் உதவியாளர் பெரிதிம்மப்பா உதவியுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்திருக்கும் இடத்தை வாங்கினார்கள். இந்த இடம் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது. பின்னர் ஓர் ஆண்டுக்கு பிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த இடத்தை விற்ற ஐய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே அமைந்த ஊர் சென்…

  19. சாவகச்சேரி சந்தைப் படுகொலையின் 26ம் ஆண்டு நினைவு - 27.10.1987 யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குத் திசையில் யாழ் நகரையும், வன்னிப் பெருநிலப்பரப்பையும் இணைப்பது தென்மராட்சிப் பிரதேசமாகும். யாழ்-கண்டி பிரதான நெடுஞ்சாலையில் யாழ். நகரத்திலிருந்து ஏறக்குறைய பதினைந்து கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள சாவகச்சேரி நகரமானது, தென்மராட்சிப் பிரதேசத்தின் பிரதான நகரமாகும். தென்மராட்சி மக்களின் பிரதான சந்தை இங்கேயே அமைந்துள்ளது. எப்போதும் மக்கள் நடமாட்டம் கூடுதலாக உள்ள நகரமாகும். 1987 ஒக்டோபர் 27 ம் திகதி கந்தசட்டி கடைசி நாளாகும். மதியம் 12 மணியளவில் நகரத்தின் வழியாக சூரன் போருக்குரிய சூரன்; அவ்வீதியால் கோயிலுக்கு சென்றுகொண்டிருந்தது. ஏராளமான பக்தர்களுடன் வீதியுலா வந்த சூரன் நகரத்தின்…

    • 8 replies
    • 777 views
  20. கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் அரசியலுக்கு வரப்போகிறாரா?, புதிய கட்சி ஒன்றைத் தொடங்கப் போகிறாரா என்ற கேள்வி கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 28ஆம் திகதி தொடக்கம் அவர் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு ஒரு தொகுதி புலம்பெயர் ஆதரவாளர்களுடன் சென்று திரும்பியதும்- அங்கு நடத்தப்பட்ட கலந்துரையாடல்களும் தான் இந்தச் சந்தேகங்களுக்குக் காரணம். யாழ்ப்பாணத்தில் அவர் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அடுத்து யாழ்.பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்ற- போரில் பாதிக்கப்பட்டோருக்கான உதவி வழங்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார். இந்தக் கலந்…

  21. அடுத்த இருபது, முப்பது ஆண்டுகளில் இந்தியா தன் நிலையை இந்த மூன்று தேசங்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளவேண்டும்: அமெரிக்கா, சீனா, ஜப்பான். பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளின்படி, இந்த மூன்று தேசங்களுக்கு அடுத்தபடியாக இந்தியா மொத்த உற்பத்தியில் (Gross Domestic Product - GDP) நான்காவதாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த மூவரில் யாரோடு இந்தியா நெருக்கமான உறவு கொள்ளமுடியும்? அதன்மூலம் பயன் பெறமுடியும்? அடுத்த இருபது, முப்பது ஆண்டுகளில், இந்த நான்கு தேசங்களுள் இந்தியாவில்தான் ஏழைமை அதிகமாக இருக்கும். படிப்பறிவற்ற நிலை அதிகமாக இருக்கும். உள்நாட்டுக் குழப்பங்கள் அதிகமாக இருக்கும். ஊழல் அதிகமாக இருக்கும். ஆனால் முன்னேற்றத்துக்கும் புதுமைக்கும் வாய்ப்புகளும…

    • 8 replies
    • 1.3k views
  22. ...தமிழ் சிங்கள ஈழமும் ...சிங்கள தமிழ் ஸ்ரீலங்காவும் பச்சை சரத் <----------> நீலம் மகிந்த www.srilankanelections.com எனது பார்வையில் இது ஒரு வித்தில் இலங்கை மக்களின் விருப்பத்தை விளக்குவதாகத்தான் உள்ளது : நாங்கள் தமிழர் ஒருவரை நிறுத்தியிருந்தாலும் இது இப்படித்தான் நடந்திருக்கும் ... இதே போலதான் தந்தை செல்வா காலத்திலும் நடந்தது, ஆனால் இந்தக் கோமாளி ஜநனாயக உலகத்திற்கு கேட்கவில்லை ..; ஜநனாயகம் என்பது எப்போதும் பெரும்பன்ம சிறுபான்மையை ஆள்வதுஆகும் ! இலங்கையில் நாங்கள் எப்போதும் சிறுபான்மையினரே ! அது அப்படியிருக்க , இந்தத் தேர்தல் எங்களதும் அவர்களதும் நியாயமான விருப்பமான "சிங்கள தமிழ் ஸ்ரீலங்க…

    • 8 replies
    • 4.6k views
  23. உள்ளதும் போச்சடா, நொள்ளைக் கண்ணா எவருக்கும் ஒரு பலவீனம் இருக்கும். எதிரியின் பலவீனம் அறிந்தவனே வெல்ல முடியும். ஹிட்லர், கடாபி, பின் லாடன் பலவீனம் பெண்களில் இருந்தது. மகிந்தவின் பலவீனம் சாத்திர விடயங்களில் இருந்தது. சுமனதாச அபயகுணவர்த்தன என்னும் ஒரு சாத்திரியார், இப்போது குறும்புக் கார இலங்கையர்களின் பாராட்டு மழையில் நனைந்த வாறு உள்ளார். அவரது சாத்திரம் என்னவோ பிழைத்தாலும், அவரோ எதிர்பாராத ஹீரோ ஆகி இருக்கிறார். தனி ஒரு ஆளாக, 'இத்த கயிறினைக்' கொடுத்து, மகிந்தவை பதவி இறக்கி, நாட்டினை அவரதும், அவர் தம் குடும்பத்திடம் இருந்து காத்த 'மாவீரன்' என்ற பாராட்டு மலையில் நனைந்து, வாய்க்குள் அல்வா இறுக்கின மாதிரி, மனிசன், அழவும் முடியாமல், சிரிக்கவும் முடியாமல் நிக்கிற…

  24. 2001 ஆம் செப்டம்பர் 11 ஆம் திகதி உலக வரலாற்றில் நீங்கா கறையை ஏற்படுத்திய உலக வர்த்தக மைய கோபுரங்கள் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்த நாளாகும். 3000 உயிர்களைக் காவுகொண்ட இச்சம்பவம் நடைப்பெற்று 20 வருடத்தை அண்மித்துள்ள நிலையில் தாக்குதல் தொடர்பாக இதுவரை வெளியிடப்படாத படங்கள் சில வெளியிடப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்கள் ஒரு தொழிலாளியினால் மிக நுணுக்கமாக தமது கேமராவில் படம் பிடிக்கப்பட்டுள்ளன. இவரினால் சுமார் 2400 புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்ட இருவெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் காணப்படும் புகைப்படங்கள் இதுவரை வெளியிடப்பட்ட புகைப்படங்களை விடவும் மிகத் தெளிவாக உலக வர்த்தக மைய கோபுரங்களின் தாக்குதலைக் காட்டுகின்றன எனத் தெரி…

  25. ஒரு சிறுபான்மை இனம் எதிர்க்கட்சியாக வருவதால் ஏதாவது நன்மையுண்டா...? இன்றைய சூழ்நிலையில் வெற்றியைக்கொண்டாடிவரும் சிங்களமக்கள் மத்தியிலும் மகிந்தவின் காய் நகர்த்துதலாலும் பல ஆண்டுகளுக்கு மகிந்தவின் ஆட்சியே இலங்கையில் இருக்கப்போகின்றது ஆனால் இதில் தமிழர்களுக்கு சார்பானதாக ஏதாவது நடக்குமாக இருந்தால் அது ரணிலுடன் போட்டிபோடுவதையே தமிழர்தரப்பு தற்போது செய்யமுடியும் என்று எனக்கு தோன்றுகிறது அதாவது மகிந்த மிகப்பெரும் பெரும்பாண்மையுடன் வெல்வார் என்பதும் அதனால்ரணில் மிகப்பெரும் தோல்வியை தழுவுவார் என்பதும் ஊகிக்க கூடியதே. அப்படியாயின் எதிர்க்கட்சியாக எவர் வருவது என்பது சிந்திக்கப்படவேண்டியதாகும் சிறுபான்மை இனத்தவர் எல்லோரும்ஒன்றாகி சிறுபான்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.