Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் இளம் பெண்களிடம் சேஷ்டை புரியும் முஸ்லீம்கள்!

Featured Replies

கிளிநொச்சி ஆனந்தபுரத்திலுள்ள முஸ்லீம் கடையில் தங்கியிருக்கும் பணியாளர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு வருகின்ற இளம்பெண்களிடம் சேஷ்டையில் ஈடுபட்டு வருவதோடு திருமணம் செய்யுமாறு அச்சுறுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மேற்படி முஸ்லீம் கடையில் தங்கியுள்ள பணியாளர் கல்வி நிலையம் வருகின்ற இளம் பெண்களிடம் தகாத வார்த்தைகளை பிரயோகிப்பதோடு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக திருமணமாகி பிள்ளைகளின் தந்தையான முஸ்லீம் குடும்பத்தவர் ஒருவர் தாய் தந்தையர்களை இழந்த இளம் பெண்ணொருவரை வலுக்கட்டாயமாக திருமணம் செய்யுமாறு வற்புறத்தி வருவதோடு பயமுறுத்தியும் வருகின்றார்.

மேலும் இக்கடையில் பணி புரிகின்றவர்கள் கல்வி நிலையம் வருகின்ற பெண்களிடம் ஜ.லவ்.யூ என்று நடுவீதியிலேயே கூறி வேடிக்கையாக விளையாடி வருகின்றனர்.

இதனால் யுத்தத்தினால் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்கள் மேலும் பாதிப்படையலாம் என அச்சம் வெளியிடப்படுகின்றது.

தமிழர்களது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் அழிக்கும் வகையில் திட்டமிட்ட வகையில் இவ்வாறு இவர்கள் செயற்படுவது குறித்து பொது மக்கள் மிகவும் கவலை வெளியிட்டதோடு இவற்றை தடுத்து நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

http://thaaitamil.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முஸ்லீம்கள் - தனித்துவம் மிக்க ஒரு சமூகம்

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஏதாவது எழுதினால் சபேசன் வந்திடுவார் ,

திரி தேவையில்லாமல் கொழுந்து விட்டு எரிய தொடங்கிவிடும் . :D

  • கருத்துக்கள உறவுகள்

இவங்க இதை இன்னும் விடல்லையா. இதே செயல்களுக்கா.. (அதாவது திட்டமிட்ட வகையில் தமிழ் பெண்களை மட்டும் என்றே குறிவைத்து செய்யப்படும்.. சமூக விரோதச் செயல்கள்..!) யாழ் கன்னாதிட்டிப் பகுதியில் வைத்து பொதுமக்களால் எச்சரித்து அனுப்பப்பட்டது ஒரு முஸ்லீம் காடைக்குழு..! இது 1990 வெளியேற்றத்திற்கு முன்னர் நடந்த சம்பவம். இப்படியான செயல்களும் இவர்களின் வெளியேற்றத்திற்கு ஒரு காரணம்..! இதே கொழும்பில் ஒரு சிங்களத்திக்கு செய்தால்.. சிங்களவன் மொத்திப் போட்டு விடுவான்...! அடங்கிப் போய் மருதானை மாளிகாவத்தையில நின்று ஊளையிட வேண்டியது தான்..! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயபாலனைக் கூப்பிடுங்கள், சமரசம் செய்யலாம்.

கடந்த சனிக்கிழமை மாலை வெள்ளை பேரூந்தில் வந்த முஸ்லிம் ஈனர்கள் சிலர் பரந்தனில் சில பெண்களிடம் சேட்டை விட்டபோது கற்களால் வீசி தாக்கப்படனர்! மடக்கப்பட்ட ஒரு முஸ்லிம் ஈனனிடம் பறிக்கப்பட்ட அடையாள அட்டை அவன் கொட்டாஞ்சேனையை சேர்ந்தவன் என்பதை தெரிவிக்கிறது. அவன் அதையும் விட்டுவிட்டு ஓடித் தப்பியுள்ளான்.

பெண்களுடன் சேட்டை விடுபவர்கள் மீது எதிர்காலத்தில் கடும் தாக்குதல் மேற்கொள்ள சில இளைஞர்கள் முடிவெடுத்துள்ளனர்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்திலேயே.... இந்தச் சோனியளின் சொறிச்சேட்டையை, நிறுத்த அங்குள்ள தமிழ் இளைஞர்கள் முன்வரவேண்டும்.

கடந்த ஒரு வாராமாக கடுமையாக நோய் வாய்ப்பட்டிருக்கிறேன். அதனால் எழுத முடியவில்லை. என்னை எதிர்பார்த்ததற்கு நன்றி. இன்னும் ஓரிரு நாளில் குணமாகிவிடுவேன்.

எதற்கும் இந்த இணைப்பையும் படியுங்கள். யாருமே கருத்து எழுதாமல் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103575

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த ஒரு வாராமாக கடுமையாக நோய் வாய்ப்பட்டிருக்கிறேன். அதனால் எழுத முடியவில்லை. என்னை எதிர்பார்த்ததற்கு நன்றி. இன்னும் ஓரிரு நாளில் குணமாகிவிடுவேன்.

எதற்கும் இந்த இணைப்பையும் படியுங்கள். யாருமே கருத்து எழுதாமல் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது.

http://www.yarl.com/...howtopic=103575

படிச்சன்...படிச்சன்.....ஓம் சபேசன்! இதெல்லாம் நோமல்....இதுக்குப்போய் உந்த அரைகுறையளெல்லாம் சத்தம் போடுதுகள்....மண்தின்னுறதை மனிசன் திண்டுட்டு போகட்டன் :lol: .......என்னதான் எங்களுக்கு நடந்தாலும்.....எப்பவும் நாங்கள் ஒத்து ஓதிக்கொண்டே இருப்பம்.இருக்கோணும். :icon_idea:

கடந்த ஒரு வாராமாக கடுமையாக நோய் வாய்ப்பட்டிருக்கிறேன். அதனால் எழுத முடியவில்லை. என்னை எதிர்பார்த்ததற்கு நன்றி. இன்னும் ஓரிரு நாளில் குணமாகிவிடுவேன்.

எதற்கும் இந்த இணைப்பையும் படியுங்கள். யாருமே கருத்து எழுதாமல் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது.

http://www.yarl.com/...howtopic=103575

சோனிகள் சேட்டை விடுவது என்பது . ஏங்கள்ளுக்கும் சிங்கள்ளவனுக்கு இருக்கும் எல்லை பிரச்சனை போன்றது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் கடுமையான வருத்தம் என்று போட்டிருக்கிறீர்கள், நல்லபடியாக நலம் பெற வேண்டுகிறேன்.

நீங்கள், சொன்ன இணைப்பையும் பார்த்தேன். அந்த இடத்தை சேர்த்தவர்களின் நிலை மலையால் விழுந்தவனை மாடு மிதிப்பது போன்ற நிலைதான். எப்பவாது மாறும் என்றுதான் பார்த்து கொண்டிருகிறார்கள். நீங்கள் காட்டிய இணைப்பு போலத்தால் dr சத்தியமூர்த்தி வருகிறார் என்ற இணைப்பும் பெரிதாக கவனிக்கப்படாமல் இருந்தது. எங்களில் ஒருபகுதியாவது , ஒருபாதியினரால் நிகழ்த்தப்படுகிற துன்பங்களை சொன்னால் பொதுவில் கொஞ்சம் மற்றவர்களும் அடங்குவார்கள் அல்லது குறைவார்கள் என்றுதான் இங்குள்ளவர்கள் எழுதுகிறார்கள் என்று நினைக்கிறேன். அது சரியோ தெரியாது. ஆனால் வன்னிமக்களை பொதுவாக ஒரு நலிந்த சமுதாயமாக பார்ப்பதில் யாருக்கும் பேதமில்லை.

வெட்கப்பட வேண்டிய நிலைதான்

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஒரு வாராமாக கடுமையாக நோய் வாய்ப்பட்டிருக்கிறேன். அதனால் எழுத முடியவில்லை. என்னை எதிர்பார்த்ததற்கு நன்றி. இன்னும் ஓரிரு நாளில் குணமாகிவிடுவேன்.

எதற்கும் இந்த இணைப்பையும் படியுங்கள். யாருமே கருத்து எழுதாமல் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது.

http://www.yarl.com/...howtopic=103575

தமிழ் இளைஞர்கள் முஸ்லீம் பெண்களுடன் சேட்டை விட்டால்... அது செய்தி, அதற்கு கருத்து எழுதலாம்.

தமிழ் இளைஞர்களையும், முஸ்லீம் இளைஞர்களையும் ஒரு தராசில் வைத்து, எடை போட சபேசனால் எப்படி முடிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் நலம் பெற கடவுளை சாரி.. பெரியாரை வேண்டுகிறேன்..!

தமிழ் பெண்களோட தமிழன் சேட்டை விட்டால்.. தமிழன் இலகுவாக தண்டிக்க முடியும்..! அதேபோல் முஸ்லீம் பெண்களோடு முஸ்லீம் சேட்டை விட்டால் அவர்களின் உலமாக்கள்.. அதுஇதென்று உள்ளவை தண்டிப்பினம்.

ஆனால்.. ஒரு தமிழன் போய் முஸ்லீம் பெண்ணோடு சேட்டை விட்டால் அது சமூகப் பிரச்சனை.. இனப்பிரச்சனை என்றாகிடும். அதேபோல் தான்... ஒரு தமிழ் பெண்ணிடம்.. முஸ்லீம்கள் தெரிந்து சேட்டை விடும் போதும் அது அப்படித் தான் ஆகும்.

கிறீஸ் பூதம்.. முஸ்லீம் பெண்களோடு சேட்டை விட்டதை.. முஸ்லீம்கள்.. சாதாரணமாவா எடுத்தவை இல்லையே..???! அதேபோல் தமிழர்கள் சாதாரணமாவா எடுத்தனாங்க இல்லையே..???! அதுவும் சேட்டை தானே.. சிங்களவன் கிறீஸ் பூசிட்டு.. வந்து சேட்டை விட்டால்.. அது பாரதூரக் குற்றம்.. முஸ்லீம்கள்.. குல்லாவை போட்டிட்டு வந்து செய்தால்.. அது அஜெஸ்ட் பண்ணிக்க வேண்டிய விசயம்.. அப்படியா....????!

திட்டமிட்டு சமூகங்களுக்கிடையே பதட்டம் தோற்றுவிக்கக் கூடிய எந்த சமூக விரோதச் செயலும் கண்டிக்கத்தக்கதுடன்.. அவை தடுக்கப்பட வேண்டிய குற்றங்களே. பெண்களை கிள்ளுக் கீரையாக நினைக்கும் இஸ்லாமும்.. முஸ்லீம்களும்.. மார்க்கத்தின் பெயரால்.. அவர்களை மூடி வைக்கட்டும்.. இல்ல சேட்டை விடட்டும்,..கைவிட்டு கைவிட்டு.. 7 கலியாணம் முடிக்கட்டும்.. முஸ்லீம் பெண்களை என்ன கொடுமையாவது செய்யட்டும்.. அதை மற்றவர்கள் எவரும் கேள்வி கேட்டு தடுக்கப் போறதில்லை. ஆனால்.. அதை மற்றச் சமூகங்கள் மீது பிரயோகிக்க அவர்களுக்கு உரிமை கிடையாது..!

Intra.. inter (Intra communal clash.. Inter communal clash) இது இரண்டுக்கும் இடையில் பெரிய வேறுபாடு உண்டு என்பதை மிஸ்டர் சபேசன் அறிந்து கொள்வது அவசியம். நீங்க இப்ப கடும் சுகவீனத்தில் இருப்பதால்.. உங்களை அதிகம் தொந்தரவு செய்ய விருப்பவில்லை..! :icon_idea:

Edited by nedukkalapoovan

சபேசன் ஏன் முஸ்லிம்களுக்கு வக்காளத்து வாங்குகிறார் ? முஸ்லிம்கள் யாராவது தமிழர்களுக்காக குரல் கொடுக்கின்றார்களா ? முள்ளிவாக்காலில் தமிழர்கள் கொல்லப்பட்டு கொண்டிருந்த வேளை முஸ்லிம்கள் அதை தடுப்பதற்கு என்ன செய்தார்கள் ? இவற்றிக்கான விடை சபேசனிடம் உள்ளதா ?

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் ஏன் முஸ்லிம்களுக்கு வக்காளத்து வாங்குகிறார் ? முஸ்லிம்கள் யாராவது தமிழர்களுக்காக குரல் கொடுக்கின்றார்களா ? முள்ளிவாக்காலில் தமிழர்கள் கொல்லப்பட்டு கொண்டிருந்த வேளை முஸ்லிம்கள் அதை தடுப்பதற்கு என்ன செய்தார்கள் ? இவற்றிக்கான விடை சபேசனிடம் உள்ளதா ?

கண்டிப்பாக இருக்காது , இருந்தாலும் அவர் எதையாவது எழுதுவார் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.