Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    22
    Points
    87990
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    19122
    Posts
  3. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    12678
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46783
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/17/24 in Posts

  1. வினா இலக்கங்கள் 5, 24, 26 5 ) எல்லா போட்டியாளர்களும் சிறிதரன் அவர்கள் வெற்றி பெறுவார் என கணித்திருக்கிறார்கள். 24) 24 போட்டியாளர்கள் சாணக்கியன் வெற்றி பெறுவார் என கணித்திருக்கிறார்கள் 26) குகதாசன் வெற்றி பெறுவார் என சரியாக சொன்னவர்கள் 22 போட்டியாளர்கள். 1)பிரபா - 39 புள்ளிகள் 2)வீரப்பையன் - 34 புள்ளிகள் 3) வாதவூரான் - 34 புள்ளிகள் 4) வாலி - 34 புள்ளிகள் 5) தமிழ்சிறி - 33 புள்ளிகள் 6) கந்தையா 57 - 32 புள்ளிகள் 7) Alvayan - 32 புள்ளிகள் 😎 புரட்சிகர தமிழ் தேசியன் - 32 புள்ளிகள் 9) நிழலி - 32 புள்ளிகள் 10) ரசோதரன் - 31 புள்ளிகள் 11) சுவைபிரியன் - 30புள்ளிகள் 12) ஈழப்பிரியன் - 30 புள்ளிகள் 13)நூணாவிலான் - 30 புள்ளிகள் 14)வில்லவன் - 30 புள்ளிகள் 15) நிலாமதி - 30 புள்ளிகள் 16)கிருபன் - 29 புள்ளிகள் 17)goshan_che - 29 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 28 புள்ளிகள் 19) வாத்தியார் - 26 புள்ளிகள் 20) புலவர் - 26 புள்ளிகள் 21)புத்தன் - 26 புள்ளிகள் 22)சுவி - 23 புள்ளிகள் 23) அகத்தியன் - 21 புள்ளிகள் 24) குமாரசாமி - 21 புள்ளிகள் 25) தமிழன்பன் - 16 புள்ளிகள் 26) வசி - 15 புள்ளிகள் இதுவரை 1, 2,4, 5, 7, 8,10 - 13, 16 - 18, 22, 24, 26 - 31, 33, 34, 38 - 42 , 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 59)
  2. ஆடத்தெரியாதவள் மேடை சரியில்லை என்ற கணக்கு.. வடக்கு தமிழ் மக்கள் சரியாத்தான் வாக்களிச்சிருக்கினம். 1. தமிழ் தேசிய ஒற்றுமையை சிதைப்பவர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவது. 2. மக்களின் உண்மையான கஸ்டத்தை உணர்ந்து குரல்கொடுப்பவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பது. 3. எனியும் ஊழல்வாதிகளை அண்டிப்பிழைக்கும் ஒட்டுக்குழுக்களை.. ஒட்டுண்ணிகளை நம்பி வேலையில்லை. அவர்கள் தம் சொந்த சுயலாபத்தையே நோக்காகக் கொண்டிருக்கின்றனர். மக்கள் அனுர கட்சியின் அலையோடு போயின் அனுரவுக்கு வாக்களித்திருப்பர். ஆனால் வடக்கு கிழக்கு அனுரவுக்கு குறைந்த அளவே வாக்களிச்சிருக்குது.
  3. யாழ்கள அனுர பிரிகேட் மைண்ட்வாய்ஸ்: சிங்கள மக்கள் திருந்தி விட்டார்கள். காணி, பொலிஸ், நிதி, வரி, மத ஸ்தாபனம் நிறுவும் அதிகாரமுடைய ஒரு மாகாண சபையை அனுர தருவார் சிங்கள மக்களும் அதை ஏற்க போகிறார்கள்.
  4. சுவைப்பிரியன் பிரதேச வாதத்தை மனதில் வைத்து எழுதியிருப்பார் என நினைக்கவில்லை. இந்த தேசியப் பட்டியல் ஆசனம்... மட்டக்களப்பு மக்கள் போட்ட வாக்குகளால் தமிழரசு கட்சிக்கு கிடைத்தது. அதுதான், சுவைப்பிரியன்... இது மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தெரியுமோ என்று கேட்டவர் என நினைக்கின்றேன்.
  5. யாராவது... வேலியில் போகின்ற ஓணானை பிடித்து, வேட்டிக்குள் விடுவார்களா. 😂
  6. தனி தனியா கூட்டம் போட்டு கதைக்காமல் கஜேஸ், அருச்சுனா, மான், மீன், பாம்பு, பல்லி என தமிழரசு தவிர் அனைத்து தமிழ் தேசிய சக்திகளையும் ஒரு அணியில் திரட்டும் வேலையில் இறங்குங்கோ. மயூரன் போல புதிய முகங்களை முதல்வர் வேட்பாளர் ஆக்குங்கோ. 60 க்கு மேல் ஒருத்தருக்கும் சீட் கொடாதேங்கோ. மக்கள் மீள வருவர்கள்.
  7. ஆனால் அதை செய்ததில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு இணையாக நம்மவர்களும் செய்தார்கள் என்பதே உண்மை. உங்களை போல் நியாயமாக ஆதங்கப்படுவோர் ஒரு சிலரே. தமது தேசிய வியாபாரம் படுத்துவிடும் என்றே பல தேசிய வீரர்கள் பதட்டப்படுவதை ஆத்திரப்படுவதையும் முக நூல்களிலும் யூருயூப் காணொளிகளிலும் சமீப காலமாக காண முடிகிறது. இந்த ஆத்திரத்தை தீர்கக கிடைத்த வடிகால் தான் சுமந்திரன். சுமந்திரன் என்பவர் தமிழ் தேசிய போராட்ட நீண்ட வரலாற்றில் அனைத்தும் கிட்டைத்தட்ட (😂) இல்லை இல்லை கிட்டத்தட்ட பாழாகிய பின்னர் வந்த ஒரு சிறிய பாத்திரம் மட்டுமே.
  8. சுமந்திரன்... கடைசி நிமிடம் மட்டும், பின் கதவால் பாராளுமன்றம் போக போராடிப் பார்த்தார். ஸ்ரீதரன் கடுமையாக நின்று அதனை தடுத்து நிறுத்தியதை அடுத்து, சுமந்திரனின் ஆள்.. சத்தியலிங்கம் தெரிவு செய்யப் பட்டுள்ளார். சுமந்திரனை பாராளுமன்றத்துக்குள் நுழைய விடாமல் தடுத்ததே பெரிய விடயம். அப்பாடா... இப்ப தான், நிம்மதி.
  9. இந்த கூத்துக்களை பார்த்தால் அடுத்த தேர்தலில் மட்டக்களப்பும் சிங்களவனிடம் பறி போகும். இந்த கேவலங்களுடன் ஒப்பிடும்போது சிங்களவர்களுக்கு என்ன குறை என்று சொல்லி இவர்கள் மேல் உள்ள வெறுப்பிலேயே தமிழர்கள் சிங்களவர்களுடன் ஒட்டியுறவாட போகிறார்கள். இலங்கையில் தமிழர்களையும் சிங்களவர்களையும் சேர்த்து வைத்து இன நல்லிணக்கத்தை ஏற்படுத்திய பெருமை கண்டிப்பா அநுரவுக்கு போகாது தமிழரசு கட்ச்சிக்கே அந்த அந்த வரலாற்று பெருமை போய்சேரும்.
  10. மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு சேரவேண்டிய, தேசியப் பட்டியல் ஆசனத்தை எடுத்து விட்டு... மக்களால் நிராகரிக்கப் பட்டவர்கள் அதனை திருடி... சுகபோகம் அனுபவிக்க அடிபடுகிறார்கள். அதனை ஒரு பெண் உறுப்பினருக்கோ, மட்டக்களப்பு மைந்தனுக்கோ கொடுப்பதுதான்... நியாயமானது.
  11. பாராளுமன்ற உறுப்பினர்களாக இலங்கை முழுவதும் தெரிவு செய்யப்பட்ட பெண்களின் விபரம். தமிழ் பிரதேசங்களில் எல்லாக் கட்சிகளிலும் பெண்கள் போட்டியிட்ட போதிலும் அக்கட்சிகளுக்கெல்லாம் வாக்களித்த மக்கள் பெண்களை தெரிவு செய்ய வில்லை. வன்னி மாவட்டதில் சங்கு சின்னத்தில் போட்டியிட்ட யுத்ததில் அங்கவீனமுற்ற பெண் போராளியை கூட மக்கள் தெரிவு செய்ய வில்லை. யுத்தத்தில் களப்பலியாகவும் கரும்புலியாகவும் போக பெண்கள் தேவைப்பட்ட தமிழ் மக்களுக்கு தலைமை வகிக்க பெண்கள் தேவையில்லை போல் உள்ளது.
  12. சுமந்திரன் ஒருவரால் தான்…. தமிழரசு கட்சியில் இவ்வளவு பிரச்சினைகளும், பிழவுகளும் ஏற்பட்டது. நடந்து முடிந்த தேர்தலிலும் தமிழரசு கட்சி படு தோல்வி அடைந்ததற்கு சுமந்திரனின் செயல்களே முக்கிய காரணம். அதனை மக்களே “தேவை இல்லாத ஆணி” என்று அவரை வாக்குகளால் தோற்கடித்து காட்டி விட்டார்கள். இப்போ கட்சியை விட்டு சுமந்திரனை வெளியே அனுப்ப வேண்டிய பொறுப்பு தமிழரசு கட்சியிடமே உள்ளது. 💪 சுமந்திரனை தூக்கி வெளியே போட்ட அடுத்த நிமிடமே… தமிழ்த் தேசிய கட்சிகள் ஒரு அணியாக திரளும். ✅ அதை விட்டுட்டு…. போகாத ஊருக்கு, வழி சொல்லிக் கொண்டு இருப்பதில் அர்த்தம் இல்லை.
  13. என்ர‌ சொந்த‌ சித்தி நான் பிற‌ப்ப‌துக்கு முன்பே கொழும்பில் ப‌டிச்ச‌ கால‌த்தில் சிங்க‌ள‌ ந‌ப‌ர் உட‌ன் காத‌ல் வ‌ந்து அது க‌லியாண‌த்தில் போய் முடிந்த‌து என‌து சித்தி அர‌சாங்க‌ பாட‌சாலையில் பின்னைய‌ கால‌ங்க‌ளில் ப‌டிப்பிச்ச‌வா சித்தியின் மூத்த‌ ம‌க‌ன் 1988க‌ளில் போராட்ட‌த்தில் இணைந்து 1990க‌ளில் வீர‌ச்சாவு த‌மிழ‌ர்க‌ள் சில‌ர் சிங்க‌ள‌ இன‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ளை க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் திரும‌ண‌ம் செய்து இருக்கின‌ம் புத்த‌ன் மாமா....................... ஆசை தோசை அப்ப‌ல‌ம் வ‌டை என்ற‌ மாதிரி யாழ்ப்பாண‌த்தார் வெளி நாட்டு மாப்பிளைக்கு க‌ட்டி வைக்க‌வே விரும்புவின‌ம் அவ‌ர்க‌ளின் பிள்ளைக‌ளை ...................சில‌து அவ‌ர்க‌ளுக்குள் காத‌ல் வ‌ந்து திரும‌ண‌த்தில் போய் முடிந்தால் ஒன்றும் செய்ய‌ ஏலாது............... என‌து சித்தின்ட‌ க‌ன‌வர‌ தெரியாது நான் நேரில் பார்க்க‌ வில்லை 1990க‌ளில் வீர‌ச்சாவு அடைந்த‌ அண்ணாவையும் நேரில் பார்க்க‌ வில்லை அக்கா மார் இர‌ண்டு பேரையும் பார்த்தேன் 1995ம் ஆண்டு இர‌ண்டு பேரும் ந‌ல்ல‌ வ‌டிவு புத்த‌ன் மாமா.............................. என்ன‌ தான் சித்த‌ப்பா சிங்க‌ள‌வ‌ராய் இருந்தாலும் ம‌க‌ன் எம் இன‌த்துக்காக‌ போராடி வீர‌ச்சாவு அடைந்த‌ மாவீர‌ர்🙏🥰............................
  14. அநுரவின் யாழ்ப்பாண வெற்றியின் பின்னர் அநுரவின் வெற்றியைவிட யாழ்ப்பாணத்திலா இது நடந்தது என்று சிங்களவர்கள் ஆச்சரியத்தில் உறைகிறார்கள். சிங்கள யூடியூப் காணொலிகளில் சிங்களவர்கள் இவ்வளவு நல்ல யாழ்ப்பாண மக்களை நாம் எதுக்கு பகைத்தோம் ,எல்லாம் நம்ம அரசியல்வாதிகள் செய்தவேலை எவ்வளவு அழகான பெண்கள், எவ்வளவு பொய்யில்லாத முகங்கள், கல்யாணம் கட்டினா யாழ்ப்பாண பெண்னை கட்டணும் , , அவர்கள் காணிகள் கைதிகளையெல்லாம் விடுதலை செய்யுங்கள்,அவர்களூக்கான உரிமைகளை கொடுங்கள் என்றெல்லாம் பின்னூட்டம் இடுகிறார்கள். இதுவும் நடத்திட்டால் அநுர அலையென்ன சிங்கள அலையே யாழ்மீது வீசும் அப்புறம் எதை வைத்து நீங்கள் அரசியல் செய்வீர்கள்? இனத்துக்கு பணியாற்றுங்க என்று சொல்லி பார்லிமெண்ட் அனுப்பினால் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் உங்க வயிறை நிரப்ப பயன்படுத்தினீர்கள், இனிமே வயிற்றில் அடித்து புலம்புங்கள்.
  15. @வீரப் பையன்26 கவலைப்படாதீர்கள், நாம் அவமானமாக கருதலாம், ஆனால் நம் அண்ணன் வருமானமாய் கருதுவார். நம் அண்ணனுக்கு வருமானங்கள் பெருகட்டும்.
  16. வினா 20 ) 4போட்டியாளர்கள் மனோகணேசன் அவர்கள் வெற்றி பெற மாட்டார் என சரியாக பதில் அளித்திருக்கிறார்கள் 1)பிரபா - 43 புள்ளிகள் 2)வாதவூரான் - 42 புள்ளிகள் 3)வாலி - 41 புள்ளிகள் 4)வீரப்பையன் - 39 புள்ளிகள் 5) Alvayan - 38 புள்ளிகள் 6)தமிழ்சிறி - 37 புள்ளிகள் 7)கிருபன் - 37 புள்ளிகள் 8)goshan_che - 37 புள்ளிகள் 9)நூணாவிலான் - 37 புள்ளிகள் 10)நிழலி - 37 புள்ளிகள் 11)நிலாமதி - 37 புள்ளிகள் 12) ரசோதரன் - 37 புள்ளிகள் 13) கந்தையா 57 - 35புள்ளிகள் 14) புரட்சிகர தமிழ் தேசிகன் - 35 புள்ளிகள் 15) வில்லவன் - 34 புள்ளிகள் 16)ஈழப்பிரியன் - 33புள்ளிகள் 17)சசிவர்ணம் - 33 புள்ளிகள் 18)சுவைபிரியன் - 32 புள்ளிகள் 19)புலவர் - 30 புள்ளிகள் 20)வாத்தியார் - 29 புள்ளிகள் 21) புத்தன் - 29 புள்ளிகள் 22)அகத்தியன் - 27 புள்ளிகள் 23)குமாரசாமி - 27 புள்ளிகள் 24) சுவி - 26 புள்ளிகள் 25) வசி - 22 புள்ளிகள் 26) தமிழன்பன் - 20 புள்ளிகள் இதுவரை 1, 2,4 - 13, 16 - 20, 22, 24 - 31, 33, 34, 37 - 43, 48, 52 , 59 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 68)
  17. இந்த சொற்சிலம்பத்தில்....தங்களுக்கு பிரச்சனை இருக்கு என இதுவரை கோரிக்கை விடாத ,போராடா இனங்களுக்கு பிரச்சனை இருக்குதாம் என இவர்கள் சொற் சிலம்பாடுகிறார்கள் ...முஸ்லீம்,பறங்கியர்,மலே,.....இப்படி பல இவர்கள் தங்களுக்கு பிரச்சனை இருக்கு என்று எப்ப சொன்னவையள் ...தமிழர் போராட்டம் தேவையற்றது என நிறுவ சொற் சிலம்பாடுகிறார்கள்.. மாத்தறையில் ஒர் தமிழ் பெண் வேட்பாளருக்கு சிங்களவர்கள் வாக்கு போட்டு வெற்றியடை வைத்துள்ளார்கள் ...அடுத்ததடவை நிச்சயமாக வடக்கு கிழக்கில் சிங்கள வேட்பாளர்களை நிறுத்துவார்கள் தேசிய நல்லிணக்கம் என் சொல்வார்கள் ...
  18. ஒக்கே ஓக்கே சிங்கள மக்கள் திருந்திவிட்டார்கள்!😂 கேட்டது மட்டுமல்ல கேட்காதனவற்றைக்கூட தங்கத் தாம்பாளத்தில் வைத்து வேண்டாம் வேண்டாம் என்றாற்கூடத் தரப்போகின்றார்கள்! நாங்க ரெடி நீங்க ரெடியா?! 😂
  19. தேர்தலில் தோல்வியுற்ற பிரபலங்கள்.
  20. தெலுங்கர்களை பற்றி தப்பா பேசீட்டு ஹைதரபாத்தில் போய் ஒளிவதெல்லாம் வேற லெவல் ராஜதந்திரம்🤣. அம்மணி இதுநாள் வரை தெலுங்கு சீரியல்களின் பிசியான நடிகையாம். இனி?
  21. நிலத்தில் வடிந்திருக்கும் இரத்தத்த, (புலம்பெயர்ஸ் போலித் டமில் தேசிய வியாபார) நாய்கள் நக்குவதாகப் போட்டிருந்தால் இன்னும் சிறப்பு. 100% ✅
  22. “அது வேற வாய். இது ….வாய் “ என்பதுதான் நினைவுக்கு வருகிறது.
  23. இதுதான் இனி இலங்கை அரசின் சர்வதேச பிரச்சாரத்தொனி…. அதாவது தமிழர் 1948 இல் இருந்து கேட்டது இனவாத கோரிக்கை… இப்போ மனம் திருந்தி நல் வழிக்கு வந்து விட்டார்கள்…. இனி எமக்குள் பிரச்சனை இல்லை… நீங்கள் (வெளிநாடுகள், புலம்பெயர் தமிழர்) இதில் தலையிட தேவையில்லை. இதை பாவித்து எமது சகல கோரிக்கைகள், விசாரணைகளை எப்படி அடுத்த 5 வருடத்தில் அடித்து நூத்து ஒன்றும் இல்லாமல் ஆக்குகிறார்கள் என்பதை உக்காந்து பாருங்கள். இதற்கு முன் பல தமிழ் பெண் எம்பிக்கள் இருந்துள்ளார்கள். அனந்திக்கு மா.சபை தேர்தலில் கிடத்க வெற்றி நியாபகம் இருக்கும். இப்போது கூட பல பழுத்த தலைவர்களை விட கெளசல்யா வாங்கிய விருப்பு வாக்கு அதிகம். சுமந்திரன், கஜன், ஶ்ரீ போன்றோர் தமக்கு போட்டியாக வந்து விடக்கூடாது என்பதால் ஒண்டுக்கும் உதவா பெண்களை போட்டியில் இறக்கினர் ஆகவே மக்கள் வாக்களிக்கவில்லை.
  24. அவர் பெயரவில்தான் தமிழர். மற்றும்படி அவர் ஒரு முழு நேர இடது சாரி. அவருக்கு விழுந்த வாக்குகள் இதற்காக விழுந்தவையே தவிர வேறெதூக்கும் அல்ல. தமது தமிழ் அடையாளத்தை விடுத்து இலங்கையர் என்ற அடையாளத்தை ஏற்கும் எந்த தமிழரையும் சிங்களவர் எப்போதும் தம்மில் ஒருவராக ஏற்று கொண்டே வந்துள்ளனர். கதிர்காமர் மாத்தறையில் கேட்டிருந்தால் முதலாவதாக வந்திருப்பார்.🤣 தமிழகத்தில் அண்ணன் காட்டிய வழியில், இலங்கையில் அப்புகாத்துகள்🤣. #மூன்றாம் பெரிய கட்சி #யாழ்பாணத்தில் ஒத்தை ரோசா 🤣
  25. இந்த மனநிலைக்கு நம்மை கொண்டு வரத்தான் அத்தியாயஙங்கள் 1, 2 இல் அத்தனை அநியாயங்களையும் செய்தார்கள். 1. நாம் நியாயமான உரிமையை கேட்டோம் 2. நாயை அவிழ்த்து விட்டு குதறினார்கள் 3. இப்போ நாயை கட்டி போடுவோம் என்கிறார்கள். நாம் அவர்களை மீட்பர்கள் என்கிறோம்.
  26. வினா 25) செல்வம் அடைக்கலநாதன் வெற்றி பெறுவார் என 23 போட்டியாளர்கள் சரியாக கணித்திருக்கிறார்கள். 1)வாதவூரான் - 42 புள்ளிகள் 2) பிரபா - 42 புள்ளிகள் 3)வாலி - 41 புள்ளிகள் 4)வீரப்பையன் - 39 புள்ளிகள் 5)தமிழ்சிறி - 37 புள்ளிகள் 6)கிருபன் - 37 புள்ளிகள் 7)Alvayan - 37 புள்ளிகள் 8)goshan_che - 37 புள்ளிகள் 9)நூணாவிலான் - 37 புள்ளிகள் 10)நிழலி - 37 புள்ளிகள் 11)நிலாமதி - 37 புள்ளிகள் 12) ரசோதரன் - 37 புள்ளிகள் 13) கந்தையா 57 - 35புள்ளிகள் 14) புரட்சிகர தமிழ் தேசிகன் - 35 புள்ளிகள் 15) வில்லவன் - 34 புள்ளிகள் 16)ஈழப்பிரியன் - 33புள்ளிகள் 17)சுவைபிரியன் - 32 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 32 புள்ளிகள் 19)புலவர் - 30 புள்ளிகள் 20)வாத்தியார் - 29 புள்ளிகள் 21) புத்தன் - 29 புள்ளிகள் 22)அகத்தியன் - 27 புள்ளிகள் 23)குமாரசாமி - 27 புள்ளிகள் 24) சுவி - 26 புள்ளிகள் 25) வசி - 21 புள்ளிகள் 26) தமிழன்பன் - 20 புள்ளிகள் இதுவரை 1, 2,4 - 13, 16 - 19,22, 24 - 31, 33, 34, 37 - 43, 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 67)
  27. உடையார் கைத்தடியை அனுப்பியது போல் சும் தனது அல்லக்கையை அனுப்பியுள்ளார். தோல்லியடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியலில் இடமில்லை என்ற சும்மின் வாதம் இன்று புஸ்வானம் ஆகியது.
  28. தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனம் வைத்தியர் சத்தியலிங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து முடிஞ்சுது. தமிழ் தேசியத்தை காப்பாற்ற புலம் பெயர் தேசிக்காய்கள் புதிய வில்லனை தேட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
  29. வினா 37 ) 9 போட்டியாளர்கள் யாழ் தேர்தல் மாவட்டத்தில் சிறிதரன் அவர்கள் அதிக வாக்குகள் பெறுவார் என சரியாக பதில் அளித்திருக்கிறார்கள் 1)வாதவூரான் - 41 புள்ளிகள் 2) பிரபா - 41 புள்ளிகள் 3)வாலி - 41 புள்ளிகள் 4)வீரப்பையன் - 38 புள்ளிகள் 5) ரசோதரன் - 37 புள்ளிகள் 6) தமிழ்சிறி - 36 புள்ளிகள் 7) கிருபன் - 36 புள்ளிகள் 😎 Alvayan - 36 புள்ளிகள் 9) goshan_che - 36 புள்ளிகள் 10) நூணாவிலான் - 36 புள்ளிகள் 11) நிழலி - 36 புள்ளிகள் 12) நிலாமதி - 36 புள்ளிகள் 13) கந்தையா 57 - 34 புள்ளிகள் 14) புரட்சிகர தமிழ் தேசிகன் - 34 புள்ளிகள் 15) வில்லவன் - 33 புள்ளிகள் 16)சுவைபிரியன் - 32 புள்ளிகள் 17)ஈழப்பிரியன் - 32 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 31 புள்ளிகள் 19)புலவர் - 29 புள்ளிகள் 20)வாத்தியார் - 28 புள்ளிகள் 21) புத்தன் - 28 புள்ளிகள் 22)அகத்தியன் - 26 புள்ளிகள் 23)குமாரசாமி - 26 புள்ளிகள் 24) சுவி - 25 புள்ளிகள் 25) வசி - 20 புள்ளிகள் 26) தமிழன்பன் - 19 புள்ளிகள் இதுவரை 1, 2,4 - 13, 16 - 19,22, 24, 26 - 31, 33, 34, 37 - 43, 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 66)
  30. என்னதொரு ஈனப்பிறவிகள்? பட்டும் திருந்தவில்லை. இனத்தின் பெயரால் சுகபோக வாழ்க்கை வாழ்த்துடிக்கும் சூடு சுரணை இல்லாத கூட்டம்.😡 உங்களைப்போன்றவர்களால்த்தான் மக்கள் மாற்றான் கட்சி தலைவர்களை தேர்ந்தெடுக்கின்றார்கள். நியாயப்படி பார்த்தால் கிழக்குமாகாணத்திற்கே அனைத்து நியமனங்களும் செல்ல வேண்டும்.
  31. ஓம். எப்படியும்… மலையகத்திற்கு ஒரு தமிழ் அமைச்சர் பதவி கிடைக்கும் என்றே நம்புகின்றேன்.
  32. அனுர அனுமதித்தால் மட்டுமே இது சாத்தியம்,....அவர்கள் இவரை அழைக்கவில்லையே !! மாறாக இவர்களும் சேர்ந்து தான் நாட்டை நாசமாக்கி உள்ளார்கள் என்று கூறியுள்ளார்கள். அது உண்மையும்கூட இவரின் திறமைக்கு சாட்சி தமிழரசு கட்சியின் இன்றைய நிலமை. இவர் ஓய்வெடுத்தாலே சிறப்புமிக்கது மக்களின் தீர்ப்பு அது தான் இவரால் இலங்கை பாராளுமன்றத்தில் எதுவும் செய்ய முடியாது இந்த தமிழ் கட்சிகளின் ஒருசில பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பேசலாம் அதை அனுர அரசாங்கம் ஒரு பொருட்டாக. எடுக்க மாட்டார்கள் அவரகளிடம். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிறையவே உண்டு” குறிப்பாக மாத்தளையில். சரோஜா என்ற தமிழ் பெண்ணை நியமித்து. 1 42 000 விருப்பு வாக்குகள் போட்டு வெற்றி பெற செய்துள்ளனர் இந்த வாக்குகள் சிங்களவருடைய வாக்குகள். ஆகும் இது சிறந்த மாற்றம் வரவேற்கிறேன் பாரட்டுகிறேன். மகிழ்ச்சி யுமளிக்கிறது. இங்கே யாழ்ப்பாணத்தில். அனுர கட்சி மூன்று தமிழர்கள் வெற்றி பெற்றதற்கு ஏன் கவலைப்படவேண்டும்?? அடுத்த தேர்தலில் மூன்றை விட. கூடுதல் இடங்கள் பெற முயற்ச்சிப்பார்கள். தமிழ் மக்களின் தேவைகளை கவனிப்பின் மூலம் அவர்களிடம் கதைக்க கேட்க அனுர கட்சியில் பத்துக்கு. மேற்ப்பட்ட. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உண்டு” இந்த சுமத்திரன். தேவையில்லை ஒரு கட்சியை வளர்த்து நல்ல நிலையில் பலமாக. மக்களின் பூரண ஆதரவுடன் இருந்த கட்சியை வழிநடத்தும் ஆற்றல் இல்லாதவர். எப்படி முஸ்லிம்கள். மலையக தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எற்ககூடிய. ஒரு தீர்வை வரைவார். ??? அமுல் செய்வார்.?? முடியாது ஒருபோதும் முடியாது
  33. வினா இலக்கம் 19 20 போட்டியாளர்கள் ரவிகரன் அவர்கள் வெற்றி பெறுவார் என கணித்திருக்கிறார்கள் 1)பிரபா - 39 புள்ளிகள் 2)வீரப்பையன் - 35 புள்ளிகள் 3) வாதவூரான் - 35 புள்ளிகள் 4) வாலி - 35 புள்ளிகள் 5) தமிழ்சிறி - 34 புள்ளிகள் 6) கந்தையா 57 - 33 புள்ளிகள் 7) Alvayan - 33 புள்ளிகள் 😎 புரட்சிகர தமிழ் தேசியன் - 33 புள்ளிகள் 9) நிழலி - 33 புள்ளிகள் 10) ரசோதரன் - 32 புள்ளிகள் 11)ஈழப்பிரியன் - 31 புள்ளிகள் 12)நூணாவிலான் - 31 புள்ளிகள் 13)வில்லவன் - 31 புள்ளிகள் 14)சுவைபிரியன் - 30 புள்ளிகள் 15)கிருபன் - 30 புள்ளிகள் 16)goshan_che - 30 புள்ளிகள் 17)நிலாமதி - 30 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 29 புள்ளிகள் 19)புத்தன் - 27 புள்ளிகள் 20) வாத்தியார் - 26 புள்ளிகள் 21) புலவர் - 26 புள்ளிகள் 22)சுவி - 23 புள்ளிகள் 23) அகத்தியன் - 22 புள்ளிகள் 24) குமாரசாமி - 22 புள்ளிகள் 25) தமிழன்பன் - 17புள்ளிகள் 26) வசி - 16 புள்ளிகள் இதுவரை 1, 2,4, 5, 7, 8,10 - 13, 16 - 19,22, 24, 26 - 31, 33, 34, 38 - 42 , 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 60)
  34. அரசியலமைப்பு என்பது அனுரா இனவாத நிகழ்ச்சி நிரலில் தயாரித்து எல்லோருக்கும் தீத்த போகும் கிரிபத் என்றே நான் நினைக்கிறேன். இதில் சும், ஶ்ரீ யார் போனாலும் ஒரு ஹைகோர்ட்டையும் புடுங்க முடியாது.கோச்சன் கோசான்ஜி.....இதுதான் நடக்கப்போகுது...இதுதெரியாமல் யாழில் சிகரம் சப்பறம் பூட்டி திருவிழா செய்வதுதான் நடக்குது..
  35. தமிழ் தேசிய உணர்வை அழித்து.. தமிழ் மக்களின் சுயநிர்ணய.. தாயக் கோட்பாட்டை சிதைத்து.. தமிழ் மக்களை சிங்கள பெளத்த பெருந்தேசியத்துக்குள் சிங்கள பெளத்த பேரினவாதம் மூலம் விழுங்குவதன் ஊடாக... தமிழ் மக்களை எல்லா வழியிலும் பலவீனப்படுத்தி.. அதில் தமக்கான சுயலாபத்தையும்.. பிராந்திய சர்வதேச சக்திகளுக்கு தேவையான வசதிகளையும் செய்து அவர்களின் அனுசரனையை தக்க வைத்து தாம் மட்டும் வாழ நினைத்த அமிர்தலிங்கம்.. சம்பந்தன் வகையாறாக்களின் வந்த சுமந்திரன்... இந்தத் தோல்வியோடு... தான் முன்னர் சொன்னது போல் அரசியலை விட்டு விலகி அப்புக்காத்து வேலையை மட்டும் பார்ப்பதே சிறப்பு. தமிழ் மக்களுக்காக சிங்களப் பெருந்தேசிய பேரினவாத அரசின் கட்டமைப்பில் சுமந்திரானால்... தமிழ் மக்களுக்கான தீர்வை பெறத்தக்க எந்த சட்ட யாப்பு இயற்றலும் செய்ய முடியாது. அதற்கு அவர் தகுதி வாய்ந்தவரும் அல்ல. நம்பிக்ககைக்குரியவரும் அல்ல. அப்படி ஒரு சட்டவாக்க நிலை வந்தால்... உள்நாட்டு வெளிநாட்டு தமிழக தமிழ் மக்கள் சட்டப்புலமை பெற்றோரின் தமிழ் தேசிய உணர்வை மதிப்போரின் கருத்துக்களே முன் வைக்கப்பட வேண்டும். சிங்களப் பேரினவாத்தின் விருப்புக்கு தமிழ் மக்களின் விருப்பை அடகு வைப்பவர்களை அதில் அனுமதிக்கக் கூடாது. அது இலங்கை தீவில் தூய தமிழின சுத்திகரிப்பில் போய் முடியும்.
  36. தீவிர தமிழ் தேசியவாதம் மென் தமிழ் தேசியவாதம் என்று ஒன்று ஒருபோதும் இல்லை. சும் செய்தது தேவையானபோது தமிழ் தேசியத்தை முகமூடி போன்று உபயோகித்துது. இன்று மட்டக்களப்பில் சும்மின் சகா சாணக்கியன் வெற்றி பெற்றபின் கூறியது “தமிழரசுக் கட்சி தமிழ் தேசியத்திற்காக தொடர்ந்தும் போராடும் “ என்று. இது சும் & Co வின் இரட்டை வேடம். உங்கள் சந்தேகத்திற்கு கள உறவுகள் ஏற்கனவே பதில் அளித்துள்ளனர். சும்மின் அல்லக்கைகளான தாயக புலம்பெயர் பலாக்காய்களின் பரப்புரை தான் மதவாதம். சும்மின் பாராளுமன்ற காலப்பகுதியில் கூடவே இருந்த ( செல்வம் / சார்ள்ஸ்) தமிழ் கிறீஸ்தவ பாராளுமன்ற உறுப்பினரா்கள் ஒதுக்கப்பட்டார்களா? இல்லையே….
  37. ஏன் இப்ப நீங்கள் 4B யில்தானே இருக்கிறீர்கள் . .......! 4B இயக்கத்தில் உள்ள 4B என்பது எதைக் குறிக்கின்றன? பி ஹான் (திருமணம் வேண்டாம்) இனி திருமணம் செய்யும் எண்ணம் இருக்காது . .....! பி யேனி (டேட்டிங் வேண்டாம்) பாக்குவெட்டி தயாராய் இருக்கும் . .....! பி செக்ஸ் (உடலுறவு வேண்டாம்) இனி இருந்தென்ன விட்டென்ன ..........! பி சுல்சன் (குழந்தைகள் வேண்டாம்) இருப்பதே போதும்...... இன்னும் வேணுமா .........! 😁 😁
  38. நல்லாப் பாருங்க சிறியர். அது பசளை இல்லை. முளைத்த வயலுக்குள் விதைநெல்லை நடிப்புக்காக விதைக்கிறார்.
  39. உண்மை....அதே சமயம் Anuraa கட்சியில் தெரிவான தமிழ் எம் பி க்கள் டக்கிளஸ்,அங்கயன்,பிள்ளையான்,வியாழேந்திரன் போன்றவர்கள் போல தேசியகட்சிகளின் காலில் விழுந்து அரசியல் செய்யாமல் தமிழருக்கு விரோதமான கருத்துக்களை பரப்பாமல் தமிழர்களின் த்னித்துவத்தை பாதுகாத்து கொண்டு அரசியல் செய்ய வேண்டும் ...அனுரா அரசு அதற்கு தடை போடாது என நினக்கிறேன்...எனவே அனுராவின் தமிழ் எம் பி க்கள் (வடக்கு கிழக்கு)சிந்தித்து செயல்பட வேண்டும் ..மாகாணசபை சகல அதிகாரங்களுடனும் இயங்க ஆக்க பூர்வமான் செயல்களை செய்ய வேண்டும்..
  40. b யும் d யும் சேர்ந்து வந்த போது . ..........! 😁
  41. இயலாமை, கோபத்தின் விளைவினால் நிதானம் இழக்கப்படுகிறது. ஆனாலும் தவறுதான். சுட்டிக்காட்டியமைக்கு உங்களுக்கும் சுவைப்பிரியனுக்கும் நன்றிகள்.
  42. அது அவர்கள் பிரச்சினை நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? அது சரி ஆறு. திருமுருகன் தரப்பு உங்கள் உதயன் பத்திரிகைக்கு எதிராக தொடர்ந்த வழக்கு என்னானது என்று சொல்லுங்களேன். (குறிப்பு: தெல்லிப்பழை சிறுவர் இல்லம் தொடர்பான உதயன் செய்தி சரியானது என்பதே இக்கருத்தாளர் எண்ணம்.)
  43. பெளத்த மதத்தினை மற்றைய மதங்களைக் காட்டிலும் முன்னிலைப்படுத்தி அதற்கான அதிமுக்கிய ஸ்த்தானத்தினை வழங்குவது சிறிலங்காவின் அரசியலமைப்பு பெளத்த மதம் குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறது, "இலங்கைக் குடியரசு பெளத்த மதத்திற்கு அதிமுக்கிய ஸ்த்தானத்தினை வழங்கும். ஆகவே பெளத்த மதத்தையும், பெளத்த சாசனத்தையும் பாதுகாத்துப் பேணி வளர்ப்பது ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசினதும் தலையாய கடமையாகும்". தம்மை மார்க்ஸிஸ்ட்டுக்கள் என்று மக்கள் விடுதலை முன்னணியினர் கூறிக்கொண்டபோதிலும், அடிப்படையில் அவர்களும் மிகத் தீவிரமான சிங்கள பெளத்த தேசியவாதிகள் தான் என்பதனையே அவர்களின் கடந்தகால அரசியல் செயற்பாடுகள் காட்டி நிற்கின்றன. தனது கட்சியின் இந்த நிலைப்பாட்டினை அநுரவும் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு, நியாயப்படுத்தி வருகிறார். அரசியலமைப்பினை மாற்றக்கூடிய பாராளுமன்றப் பலம் தற்போது அநுரவிற்குக் கிடைத்திருக்கின்ற போதிலும் அவரோ அவரது கட்சியோ அதற்கெதிரான நிலைப்பாட்டினையே எடுத்திருக்கிறார்கள். ஜனாதிபதி தேர்தல் நாடைபெறுவதற்கு சில தினங்கள் இருக்கும் வரையிலும் பெளத்த மதத் துறவிகளைப் போற்றிப் புகழ்வதிலும், கெளரவிப்பதிலும் அநுர சிரத்தையெடுத்து நடந்துகொண்டார். அவ்வாறான சந்தர்ப்பமொன்றான மகரகமவில் ஒழுங்குசெய்யப்பட்ட‌ நிகழ்வொன்றில் சுமார் 1500 பெளத்த பிக்குகள் முன்னிலையில் பேசிய அநுர, "பெளத்த மதத்திற்குரிய அதி உன்னத ஸ்த்தானத்தினை வழங்குவேன், அதன் புனிதத்தினை எப்பாடுபட்டாவது பாதுகாப்பேன்" என்று உறுதிமொழி வழங்கினார். மேலும் அரசியலமைப்பின் ஒன்பதாவது சரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெளத்த மதத்திற்கான முன்னுரிமையினை எக்காரணத்திற்காகவும் தனது அரசு கைவிடாது என்றும் அவர் உறுதியளித்தார். அநுரவின் பெளத்த மதம் சார்ந்த நிலைப்பாடே கட்சிக்குள்ளும் பரவிக் கிடக்கின்றது. கட்சியின் முக்கியஸ்த்தரான கே.டி.லால்காந்த, இனவாதப் பிக்குகள் அமைப்பான பொதுபல சேனவின் ஸ்த்தாபகர் ஞானசாரத் தேரவுடன் நெருங்கியத் தொடர்புகளைக் கொண்டிருப்பவர் என்பதுடன் வெளிப்படையாகவே அவருடன் இணைந்து செயற்பட்டும் வருபவர். இவ்வருடம் மாசியில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை ஆணையாளர் மிச்செல் பாக்லெட் இலங்கை தொடர்பாக எச்சரிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார். "இலங்கையில் இராணுவமயமாக்கல் இன்னும் தீவிரப்படுத்தப்பட்டு வருவது தெரிகிறது. அரச நிறுவனங்களிலும் நிர்வாக அமைப்புக்களிலும் சிங்களத் தேசியவாதமும், பெளத்தமயமாக்கலும் முன்னெடுக்கப்பட்டு வருவது அப்பட்டமாகத் தெரிகிறது. இது சிறுபான்மையினங்களிடையே அச்சத்தினையும், ஸ்த்திரத்தன்மையீனத்தையும் ஏற்படுத்தியிருப்பதுடன், அச்சமூகங்கள் தம்மை தனிமைப்படுத்திக்கொள்ளவும் இந்நிலைமை அழுத்தம் கொடுக்கின்றது. இதனால் சமூகங்களுக்கிடையே இணக்கப்பட்டினையும், நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்துவது கடிணமாக்கப்பட்டு வருகின்றது" என்று அவ்வெச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
  44. உப்பில்லாட்டி தெரியும் உப்பின் அருமை, அப்பன் இல்லாட்டி தெரியும் அப்பனின் அருமை. 24 மணத்தியாலத்துள் சும்மை தேடும் நிலை வந்து விட்டதே🤣. கஜேந்திரன் அரசியலமைப்பு தெரிந்தவர் என சும் கூறியது அக் மார்க் நக்கல். கனபேருக்கு இதில் உள்ள நக்கல் தொனி விளங்கவில்லை. கனவான் அரசியல் என நினைக்கிறனர். மக்கள் நிராகரிப்பை இட்டு சும் செம கடுப்பில் இருப்பதாக படுகிறது எனக்கு. The man is hurting and it’s showing 🤣. தேசியபட்டியல் சீட்டை இனி எடுத்தால் வெட்கம். முன்னர் இவரும் ஜெயம்பதியும், ரணிலும், அனுரவும் தானே கூடி கதைத்தவர்கள்…. அந்த அடிப்படையில் கட்சியின் அரசியலமைப்பு பேச்சாளர் என செயல்பட்டு அடுத்த முறை தேர்தல் மூலம் உள்ளே வரவே விரும்பக்கூடும். சிறி தரனுக்கு இப்போ வயித்த கலக்க தொடங்கி இருக்கும். ஆழமான அறிவோ, ஆளுமையோ இல்லாத மனிதர் அவர், கட்சி தலைமையை சாணாக்ஸ்சிடம் கொடுத்து விட்டு கேண்டீன் சாப்பாடை ரசிக்கலாம்.
  45. அது கிளிநோச்சியில் கடந்த வருடம் நடந்த சம்பவம்..என் அநினைக்கிறேன் சீமேந்து தொழிற்ச்சாலை நிறுவ சென்ற் சமயம் மக்கள் தடுத்தவ்ர்கள் சுமத்திரனுக்கு எவ்வளவு வாக்கு ?
  46. நன்றி சகோதரா. உங்கள் பார்வையில் தொண்டு ஆக இருக்கலாம். எனக்கு அது ஒரு கடமையாகப்படுகிறது. என்னை கொஞ்சம் சிந்திக்கும் திறனோடு இயங்க இயற்கை அனுமதித்தது என்னிலும் மோசமான நிலையில் இருப்போரை கவனிக்கத்தானோ என நான் நினைப்பதுண்டு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.