Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    6
    Points
    46783
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    20012
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    19122
    Posts
  4. alvayan

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    5417
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/19/25 in all areas

  1. எல்லா குதிரைகளிலும் சவாரி செய்த சக்கடத்தார் இங்கே தான் தவறி விழப்போகிறார்.
  2. நீங்கள் சொல்வது மிக சரியானதே. எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுபவர்கள்.
  3. யாழ் கள உறவுகளே... வணக்கம் இவர் போன்றவர்கள் இங்கே வருவதே இது போன்ற குப்பைகளை இங்கே கொட்டவும் அதனைக் கொண்டு எம்மிடையே மேலும் மேலும் பிளவுகளையும் ஒருமித்து நிற்க முடியாத அளவுக்கு சிக்கல்களை ஏற்படுத்தி விடுவதற்கும் மட்டுமே. எனவே அவதானமாக இருங்கள். நன்றி. (யாழ் களத்தின் நிர்வாகத்திற்கு இது தொடர்ந்து இங்கே நடப்பது தெரிந்திருந்தும்????)
  4. அப்படியே வாட்ஸப்பில் @ஈழப்பிரியன் ஐயாவுக்கு அனுப்பிவிடுங்கள்😉
  5. நீங்கள் வீடியோ பார்க்கவில்லை, பெண்களும் மசாஜ் பண்ணுகிறார்கள்
  6. 🤣 80, 90, 2000 ம்களில் இலண்டனில் அரியாலை, மன்னார், கொட்டடி எனவும், கனடாவில் கண்ணன் குரூப் எனவும், பரிசில் இன்னும் பல பெயர்களில் எல்லாம் ரவுடித்தனம் பண்ணியது, வெள்ளைகளே… அதே போல் கள்ள மட்டையில் 90,2000-2024 வரை கரைகண்டதும் குடியேற்றவாசிகள் அல்ல. 70,80,90,2000 ம்களில் இலண்டன் போதை வியாபாரத்தை கையில் வைத்திருந்தது யாடி கேங்ஸ் எனப்படும் மேற்கிந்திய தீவினர் அல்ல. 90,2000-2020 வரை பிரிதானியாவில் பல சிறுமிகளை கூட்டு வன்புணர்வு செய்தது பாகிஸ்தானிகள் அல்ல. ஜேர்மன் தேர்தல் இன்னும் சில ஷாக்கிங் நீயூசை தரும் என நினைக்கிறேன்🤣 ஓம் சில வருடங்கள் முன் நற்பணி மன்றம் ஆக்கி. பின் சும்மா மினகெட முடியாது என அதையும் கலைத்து விட்டார்.
  7. ஆனாலும்என்ன செய்யவது திருந்தமாட்டோம் என்று அடம்பிடிக்கிறார்களே.. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  8. எம்மதமும் சம்மதம் என்ற சைவர்களின் தாராண்மையால் வந்தவினையாக இருக்குமோ! நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  9. இது ஜேர்மன் மொழியில் இருக்கின்றது. இதன் திட்டவரைவுகளின் படி ஒரு கிழமையில் நிவாரண உதவிகள் தொடக்கம் அதில் இருந்து கைதிகள் தொடராக விடுவிப்பும் இஸ்ரேலிய இராணுவத்தின் காஸா நிலப்பரப்பிலிருந்து விலகல்களும் 5 வருட திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  10. நாங்கள் தொடர்ந்தும் சிங்களத்தில் அரசியல் மதிநுட்பத்திறனைக் குறைத்து மதிப்பிட்டு வருவதன் விளைவாகவே வீழ்த்தப்பட்டு வரும் அதேவேளை சிங்களம் பெரும் தமிழின அழிப்பைத் தொடர்ந்து செய்தவாறு புதுப்புது அரசியல் முகங்களோடு முன்னோக்கி நகர்கிறது. தமிழினமோ சிங்களத்தை ஒருவகை எள்ளலோடு நோக்குவதன் விளைவாக இழப்புகளைச் சந்தித்து வருகிறது. புலம்பெயர் நாடுகள் முதல் தாயகம் வரை தமிழரிடையே 2009பின்னர் ஒரு நிலைத் தன்மையற்ற சூழலையே காணமுடிகிறது. இவற்றைக் கடந்து உண்மையான சுய ஆய்வைத் தமிழினம் மேற்கொள்வதே தன்னைத தகவமைத்துக்கொள்ள வழிபிறக்கும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  11. இதுக்கு நான் கன டாக்கரன் சப்போட்டு..ஒரே நாட்டுக்காரர் ஆகிடுவோமில்ல. இது காணாவிட்டால்.. வடக்கையும் சேர்த்து எடுங்கோ....என்னைவிட்டால் காணும் என்றூ..எழும்பி ஓடி வந்திடுவார்...🤣
  12. "ஒழுங்கு மரியாதையாய் திருகோணமலையை அமெரிக்காவுக்கு எழுதி தந்து விட்டு கிளம்பி போ"
  13. தம்பி நீ போய் வா ,உன்ட ரட்ட அமெரிக்காவின் தத்து பிள்ளை ....நான் விரும்பினால் 52 ஆவ்து மாநிலமகா மற்றி விடுவேன் ..போய் வா ...சத்தம் போடாமல் ...
  14. @வீரப் பையன்26 , யாழ்கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி வைக்கலாம் என்று நினைக்கின்றேன். 10 பேர் பங்குபற்றுவார்களா?
  15. வாதத்தில் தோற்றவன் அவதூறை கையிலெடுப்பான்.
  16. இது எமது சமூகத்தில் படித்தவர்கள் என்றவுடன் அவர்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை நிமித்தம் எமது சமூகத்தில் மட்டும் நிலவுகிற நிலை காணப்படுகிறது. எமது கல்வி காலனித்துவ நிர்வாக அடிப்படை நோக்கில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என கருதுகிறேன், பெரும்பாலும் இந்த கல்வியின் பிரச்சினை பெட்டிக்கு வெளியே நின்று சிந்திப்பதனை தவிர்த்து சிறிய மாற்றம் வழமையான வேலையில் ஏற்பட்டால் கூட என்ன செய்வதென தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் நிலை உள்ளவர்களாகவும், உறுதியான முடிவெடுக்க தெரியாதவர்களாகவும் இருக்கிறார்கள். இது ஓர் ஆட்ட்டு மந்தை போல சிந்திக்க மட்டும் வைப்பதற்கான கல்வி முறையாக இருக்கின்றது, குறிப்பிட்ட வேலையினை மிக சரியாக செய்தால் போதுமானது. ஒரு தவறு நிகழ்ந்தால் அது தவறு என்பதனை உணர்ந்து திருத்துவதற்கு பதிலாக பெரிய அளவிற்கு நிலமையினை மாற்றிவிடுகின்ற நிலை காணப்படுகிறது, இதற்கு காரணம் பரீட்சையில் கேள்விக்கு சரியான விடையினை வழங்கி வந்த ஒருவர் பரீட்சையில் ஏற்படும் பெறுபேறு குறைகள் அவர்களை பாதிக்கிறது, அது போல நடைமுறை வாழ்க்கையிலும் தாம் மிக சரியாக இருக்க எதிர்பார்க்கிறார்கள் அதனால் தவறுகளை ஏற்றுகொள்ளும் பக்குவம் அவர்களிடம் இருப்பதில்லை. எனக்கு எதியோப்பிய, எத்ரித்திய நண்பர்கள் கிடைக்கவில்லை ஆனால் சூடான், சோமாலிய நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்கள் சிந்தனை மிக சிறப்பாகவும் இருக்கும் ஆனால் சில விடயங்களில் விடாப்பிடியாக பிற்போக்குவாதிகளாக இருப்பார்கள் (பெண்கள் விடய்ததில்) அதற்கு மதம் ஒரு காரணமாக இருக்கலாம், ஆனால் அதனை தவிர்த்து பார்த்தால் எம்மவர்களை விட அவர்கள் சிலபடி கூட என கருதுகிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்). வேலையிடத்தில் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு பயிற்சி நிகழ்வில் ஒரு எழுத்து மூலமான செய்தி குறிப்பினை முதலாவதாக உள்ளவரிடம் கொடுத்து அதில் உள்ள விடயத்தினை அப்படியே அடுத்தவருக்கு வாய் மூலமாக சொல்லுமாறும், அதன் பின்னர் அந்த செய்தியினை கேட்டவர் அதே செய்தியினை அடுத்தவருக்கு வாய் மூலமாக சொல்லுமாறு கூறப்பட்டது, இது ஒரு பல் சமூகம் கொண்ட ஒரு அணியில் நிகழ்ந்தது இறுதியாக அந்த செய்தியினை கேட்டவர் அதனை பகிரங்கமாக செய்தியினை தெரிவிக்க வேண்டும். அந்த செய்தியினை கூறியவர் மிக குறைந்த வரியில் சுருக்கமாக ஒரு செய்தியினை கூறினார் அதனை கேட்ட பெரும்பாலானோருக்கு அதிர்ச்சியாக இருந்தது ஒரு சாதாரண செய்தி ஒரு மோசமான செய்தியாக மாறியிருந்தது, எழுத்து மூலமாக கொடுக்கப்பட்ட செய்தியிலிருந்து முற்றிலும் வேறுபாடாக அந்த செய்தியிருந்தது. இந்த விடயத்தில் பெரிய பங்கை வகித்தது அந்த அணியில் இருந்த ஒவ்வொருவரின் Perception தான் காரணம். அவர்களே அறியாமல் தமது புரிதல்களை செய்தியாக்கியுள்ளார்கள், எமது சமூகத்தில் உள்ள அடிப்படையான விடயங்களையே படித்தவர்களும் என கூறிகொள்ளப்படும் தர்ப்புகளும் தொடர்கின்றனர். அதிக கல்வி அறிவுகொண்ட சமூகம் என எம்மை நாமே கூறிக்கொண்டாலும் அந்த கல்வி அவர்களது சமூக பண்பாட்டு வளர்ச்சிக்கு எனத வகையிலும் உதவவில்லை. தமது சரி பிழைகளை கூட உணரமுடியாத சிந்தனையற்றவர்களாகவே படித்தவர்களும் இருக்கிறார்கள், ரசோதரன் கூறுவது போல வெறும் தொழில்கல்வியாகவே எமது கல்வி உள்ளது, மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதனை அமைதியாக உள்வாங்க முடியாமல், தாங்களாகவே ஒரு அனுமானத்துடன் முடிவிற்கு வந்து தவறான புரிதல்களுடன் இருக்க்கிறார்கள், இதற்கு எல்லாம் தெரியும் எனும் மாயையினை தாமாகவே உருவாக்கி அதனை நம்புகின்றவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். எமது சமூகம் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகமாக இருந்தும் அதனை பற்றி கவலை கொள்ளாமல் மற்ற சமூகத்தில் உள்ள குறைபாடுகளை எள்ளி நகையாடுவதில் இன்பம் காணுபவர்களாக இருக்கிறோம், ஆனால் எமது சமூக மாற்றத்திற்கு இந்த கற்றவர்களின் பங்களிப்பு முற்று முழுதாக இல்லாத நிலையே காணப்படுகிறது, "மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே,. சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே" எமது சமூகத்தின் இந்த இழி நிலை சங்க காலத்திலிருந்து இருக்கின்றது என தெளிவாக தெரிகின்றது.
  17. பழைய குடியேற்றவாசிகள் அந்தந்த நாட்டு மக்களை கத்தியால் குத்தவுமில்லை. சிறுமிகளை வன்புணர்வு செய்யவுமில்லை.சோசல் காசில் வாழவுமில்லை.பொது மக்கள் நிகழ்வுகளில் அந்த நாட்டு மக்களை கொலை செய்ததுமில்லை. அதை ஆதரித்ததுமில்லை. கேடு கெட்ட கருத்துக்களுக்கு பச்சை இட்டதுமில்லை..
  18. சிறியரைக் கலைக்கும் வரை கூட்டம் நடாத்திக் கொண்டே இருப்போம்.
  19. நாய்க்கும் தெரிந்திருக்கின்றது அவசர உதவியை எங்கே பெற்றுக் கொள்ளலாம் என்று அதற்குத் தெரிந்திருக்கிறது. துருக்கி நாட்டின் தலைநகரமான இஸ்ரான்புல்லில் ஒரு தெருநாய், இறக்கும் தறுவாயில் இருந்த தனது குட்டியை சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றிருக்கிறது. தெருநாய்களை அழிக்க வேண்டும் என்று நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது தனது குட்டியை காப்பாற்ற ஒரு தெரு நாய் முயன்றதைப் பார்க்கையில் மனது சிரமப்படுகிறது. அந்த நாய் ஈன்ற குட்டிகளில், இரண்டு குட்டிகளைத் தவிர மற்றையவை இறந்து விட்டன. அதில் ஒன்றைத்தான் இப்பொழுது அந்தத் தாய் நாய் தனது வாயில் கவ்வியபடி கால்நடை மருத்துவமனைக்கு வந்திருக்கிறது. “தாய் நாய் தனது குட்டியை கொண்டு வந்து எங்கள் கதவின் முன் வைத்தது. அதைப் பரிசோதித்துப் பார்த்த போது நாய்க்குட்டியின் இதயம் இன்னும் துடித்துக் கொண்டிருப்பதைக் கவனித்தோம். நாங்கள் அதற்குத் தீவிர சிகிச்சை கொடுத்து காப்பாற்றி இருக்கிறோம். தனது குட்டிகளுக்கு ஊட்டுவதற்கு தாய் நாயின் பால் போதாது. அது பலவீனமடைந்திருக்கிறது. தற்போது அந்த நாயின் இரு குட்டிகளுக்கும் மருத்துவ உதவி கொடுத்து பராமரிக்கின்றோம்” என்று கால்நடை மருத்துவரான Baturalp Oghan துருக்கிய ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கின்றார். https://www.instagram.com/omotolanky/reel/DE5luBbRgHQ/
  20. ஒரு கட்சிக்கூட்டத்திலேயே..தீர்மானம் எடுக்கமுடியாமல் அலையும் கூட்டம் ...தீர்வு பெற்றுத் தருவினமாம்...உள்ள உள்ளூராட்சி சபைகளுமே இல்லாமல் போகும் நிலையே காணப்படுகிறது..
  21. அவர் இந்த தோல்வியை எதிர்பார்க்கவில்லை சிங்களம் எப்படியும் சுத்து மாத்து பண்ணி தன்னை வெல்ல வைத்து விடும் என்று கடைசி வரை நம்பி இருந்தார் ஆனால் தமிழ் மக்களின் முழு ஆதரவை இழந்த இவருக்கு உதவி செய்வதால் தமது அரசியலுக்கு ஆபத்து என்று அனுரா தரப்பு புரிந்து வைத்து இருக்கு அதனால் தமிழ் சிங்கள தரப்புஇரண்டு பக்கமும் கைவிடப்பட்ட அரசியல் அனாதையாகி விட்டார் கடைசியில் ஸ்டாலினின் செல்பியும் ஊத்தி கொண்டு விட்டது ஒரு இன அழிப்பை இல்லை என்று அவரின் சுத்து மாத்துகளால் நிறுவலாம் ஆனால் அந்த உண்மையிலே அழிந்து போன ஆத்மாக்கள் மன்னிக்க மாட்டார்கள் காலம் ஒரு பாட சாலை போன்றது யராவது மகிந்த குடும்பம் சிங்களவர்களால் திரத்தபடும் என்று 2௦௦9களில் சொன்னால் நம்பி இருப்பார்களா ? அதே போன்று இந்த சுத்து மாத்து சுமத்திரனின் கடைசி கால வாழ்க்கையும் இருக்கும் .
  22. குடியேற்றவாசிகளில் சிலர் தாங்கள் குடியேறி செற்றிலான பின்பு புதிதாக குடியேற்றவாசிகள் வந்துவிட கூடாது என்பதில் முன்னுக்கு நிற்பார்கள் தானே
  23. இவர் தன் சொந்த அரசியல் லாபத்துக்காக பலூன் ஊதுகிறார். அது வெள்ளிடமலை. ஆனால்…இது ஊதப்படவேண்டிய பலூன். 🤣 ஒரு குடிமகனுக்குரிய நியாயமான கவலை. அப்படி பூட்டினால் சட்டென்று பிளைட்டை பிடித்து டாஸ்மாக்கில் ஏத்தி கொண்டு வரவேண்டியதுதான்🤣
  24. ஏலே தல அசித்து…. இத நீங்க படம் நடிக்க வந்த ஆரம்பத்தில சொல்லி இருந்தா அது அக்கறை, நியாயம். அத்தனை ரசிககுஞ்சுகளையிம் உசுப்பேத்தி, மன்றம் வைத்து, பற்பல கோடிகள் சம்பாதித்து செட்டில் ஆகி, இனி ரிட்டையர் ஆகி கார் ரேஸ் ஓட்டும் நேரம் சொல்லுவதில் ஒரு பயனும் இல்லை. ரசிகனை மொக்கனாக்கி உழைக்கும் வரை உழைத்துவிட்டு, இப்ப கழட்டி விடப்பாக்கிறார்🤣
  25. அதில் இருப்பது குழி பறிப்பு மட்டுமே. இதே வேகத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு ஆதாரங்களை தேடி இருந்தால் இன்று இந்த நிலையில் இவரை தமிழ் மக்கள் விட்டிருக்க மாட்டார்கள். அதைவிடுத்து இன்றும் ஆதாரம் இல்லை ஆதாரம் காணாது என்றபடி. ஆனால் ஒரு ஆதாரத்தையாவது இந்த பதவிக்காலத்தில் சேர்த்ததாக இதுவரை சொல்லவில்லை செய்யவில்லை சேர்க்கவில்லை.
  26. இந்தாள் தொடர்ந்து இதையே தூக்கி கொண்டு திரிவதை பார்த்தால் ஏதோ இருக்கிறது. ஆனால் தன்னை தெரிவு செய்த மக்கள் பிரச்சினைகளுக்கு கூட இந்தளவுக்கு காவியதோ தேடியதோ கிடையாது.
  27. அன்புத் தம்பி உங்களுக்கு ஜேர்மன் பாசை தெரியுமா. மேலே உள்ளது தரமான…. ரைமிங் பகிடி. மொழி புரியாதவர்களுக்காக…. //வீதி பழுதாகி உள்ளது என்று எச்சரிக்கை பலகை வைக்கப் பட்டுளது. அதற்கு கீழே யாரோ ஒருவர்… “அறிவித்தலுக்கு நன்றி. தயவு செய்து திருத்தி விடுங்கள்” என்று எழுதி விட்டுப் போயுள்ளார். 😂
  28. அஜித் அருமையாகச் சொல்லியிருக்கின்றார். ஆனாலும், கட் அவுட்டை கட்டி, அதன் உச்சியில் ஏறி நின்று அதன் மேல் பால் ஊற்றி, விழுந்து இறந்தும் போகும் இளைஞர்கள் வந்துகொண்டு தான் இருப்பார்கள்............😌. என்னுடைய சமவயது நண்பன் ஒருவனிடம் இருந்து பொங்கல் வாழ்த்து விஜய் ஒரு கையை மேலே சுற்றும் ஒரு படத்துடன் வந்திருக்கின்றது...............🫣. முன்பின் அறிமுகம் இல்லாத மனிதர்கள் மேல் முன்னரே ஏற்படும்/ஏற்படுத்தப்படும் மதிப்பீடுகள் தவிர்க்கப்பட வேண்டியவை. சில வேளைகளில் மனிதர்கள் வெறுப்பதற்கும், பகைப்பதற்கும் தான் மனிதர்களைத் தேடுகின்றார்களோ என்று தோன்றுகின்றது.................
  29. வடிவாக பார்த்துகொள்ளுங்கள் மக்களே - நான் இஸ்ரேலுக்கும், மேற்குக்கும் வெள்ளை அடித்த தருணம். 🤡 என நன்னி திண்ணையில் சொன்னது சரிதான்.
  30. சீமான் ஈழத்தமிழர்களின் போராட்டத்தையும், நடத்திய இயக்கத்தையும் வைத்து தன் பிழைப்பை நடத்தாமல் இருந்தாலே யாரும் அவரையும், ஆதரவாளர்களையும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வர். அது தொடரும் வரை இது போன்ற செய்திகள், விடயங்கள் அலசப் படுவது தவிர்க்க முடியாதது! வைரவன் போலித் துவாரகா விடயத்தையும் இங்கே இணைத்து வாசகர்களுக்குத் தெளிவூட்டிய ஒருவர் என்பதை மறக்கக் கூடாது: Don't shoot the messenger!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.