Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Paanch

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Paanch

  1. கஞ்சன் என்று எண்ணியிருப்பாளோ?🤔
  2. சிரித்து வயிறு நோகுது.😁🤣😄
  3. இந்த நடனத்தின் வேதனை, பாண்டவர் காதையில் அபிமன்யு அனுபவித்த வேதனையைப் படித்தபோதும் ஏற்படவில்லை. உயிரோடு ஊண் உண்ணும் ஓநாயைவிடக் கொடியதாகச் சிங்களம் தன்னை உணரவைக்கிறது.😳
  4. ஒன்றும் ஒன்றும் இரண்டு என்றுதான் வரும். அப்படித்தான் சொல்லவும் வேண்டும். அதுதான் விதி. ஒன்று என்று சொன்னால் கணக்கே பிழைத்துவிடும், வாதியாரிடம் பிரம்படியும் வாங்கவேண்டும்.😳😩
  5. ஆவணி27.2024 லிற்குப்பின்பாக பிறந்தநாள் வந்த உறவுகளுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களை மகிழ்வித்து நானும் மகிழவில்லையே என்ற ஆதங்கத்தில் அப்படி வாழ்த்தினேன். ஆனாலும் கள உறவுகள் பெரும் கில்லாடிகள் என்பதை மறந்துவிட்டேன். இருந்தும் என்பிறந்தநாளை இன்றும் ஞாபகம் வைத்திருக்கும் இனிய உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.🙏🤩
  6. அவள் முகத்தில் வழிந்தது. வாசித்த எனக்கோ ஆறாய் ஓடியது. ஏனென்றால் நானும் ஒருத்தியின் காதலன்.😌❤️
  7. இவர்கள் அங்கு புத்தவிகாரைகள் கட்டிப் புத்திர பாக்கியமும் கொடுக்காது வந்தால் நாங்களும் வாழ்த்துவோம்.🙌
  8. இதுவரை பிறந்தநாள் கொண்டாடிய, கொண்டாடப்போகும் அனைத்து உறவுகளும்
  9. உள்ளதை உள்ளபடி ஒழிக்காமல் சொல்லும் நெடுக்காலைபோவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!🙌😁
  10. மாற்றுக்காணி பெற்றுக்கொள்ள சம்மதம் என்று தையிட்டிக் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாக வந்த செய்தியில் உண்மையில்லையா? அமைச்சர் வேதனாயகம் அவர்களும் குட்டையில் ஊறிய ஒரு மட்டையா?.=
  11. முகநூல் மற்றும் ஊடகங்களிடம் அப்பம் கொடுத்து நீதி தேடும் கஜேந்திரகுமார்.😂 இன்றைய காலத்தில் பல முகநூல்கள், ஊடகங்கள் பக்கசார்பாக உள்ளன என்பதை மக்கள் அறிந்ததே உள்ளனர். அவைபற்றிய பதிவுகள் யாழ்களத்திலும் வந்துள்ளன.🧐
  12. புதிய கூட்டமைப்பு அதில் புதியவர்கள்! வசிக்கவே ஆகா, ஓகோ என்று புல்லரிக்கிறது. பழசுகளை என்ன செய்வது???????🤔🤔🤔🤔
  13. நம்பிக்கைதான் வாழ்க்கை. மாற்றம் ஒன்றுதான் மாறாதது. இனி வரும் மாற்றம் எப்டி இருக்குமோ? யார் கண்டது!. தோன்றிய எங்கள் தலைவனிடம் மனிதம் இருந்ததினால், இன்றும் சிங்களரின் ஆட்சி தொடர்கிறது.🤔
  14. பாவம் சீனா! இலங்கையில் இருந்து சென்ற குரங்குகள் அங்கு என்ன குளறுபடிகள் செய்கின்றனவோ??🐒😳
  15. அந்தத் தரப்பு, கருணாதரப்பு என்று வந்த செய்தி ஒன்றை வாசித்த ஞாபகம். இறக்கும்போது துன்பம் ஏதுமின்றி அமைதியாக இறக்கக் கிடைப்பது ஒரு வரம். அந்த வரம், மகிந்தர் குடும்பத்திற்கும், அவரோடு சேர்ந்தோருக்கும் இல்லவே இல்லை.🥺
  16. விகாரை இடிக்கப்படவேண்டும். அரசு நீதியை நிலைநாட்ட வேண்டும், இதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. இருந்தும் இது எங்கள் மக்களால் அது நிகழக்கூடாது, இதனை உருவாக்கிய அரச படைகளாலே விகாரை அகற்றப்படவோ, இடிக்கப்படவோ அரசினை செயற்பட வைத்தால் நாட்டில் கலவரங்கள் ஏற்பட வழி ஏற்படாது. தமிழ் மக்களால் விகாரைக்கு ஏதும் நடந்தால் பௌத்த பீடங்களும், சிங்கள இனவாதிகளும் வெகுண்டெழுவார்கள் அரச படைகள் அவர்களுக்கு ஆதரவாக செயற்படுவதைத் தடுக்க முடியாது. இலங்கை சுதந்திரமடைந்த நாளிலிருந்து இலங்கையை ஒரு பௌத்த சிங்கள நாடாக்குவதற்கான நடவடிக்கைகளை சிங்களம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இனக்கலவரம் என்ற போர்வையில் தமிழினத்தை படிப்படியாக அழித்து, எங்கள் இனம் பெருகி வளர்ச்சியடைய முடியாத வகையில் நாங்கள் அழிந்துவருவதைக் எங்கள் கண்களால் காண்கிறோம். எங்களோடு அவர்களால் கல்வியில், அறிவில், வீரத்தில் வென்றுவிட முடியாவிட்டாலும், அரசு என்ற உலக ஆதரவுடன் அவர்கள் உதவிகளையும் பெற்றுத் தங்கள் ஆயுதப் படைகளைக் கொண்டு எங்களை அழித்து மேலும் ஒடுக்கிவிடச் சந்தர்ப்பம் கொடுக்கப் போகிறோமா?? சிங்களப் படைகளுடன் போராடி வென்று எங்கள் உரிமையை நிலைநாட்ட வந்த தலைவரையும் அவர் படைகளையும் காட்டிக் கொடுத்து அழித்த இனத்துரோகிகளும் அவர்களுக்கு ஆதரவாக உள்ளோரும் தமிழினத்தில் நாங்களும் தமிழரென்று இன்றும் ஊடுருவி உள்ளனர்.
  17. கந்தையா57 அவர்களே! நீங்கள் கிருபன் அவர்களின் பதிவைப் பார்கவில்லையா?
  18. தமிழர்களின் அறிவியலை இந்த உலகம் பெரிதாக மதிப்பதில்லை என்பதற்கு இதுவொரு சிறந்த உதாணம். இன்று உலகெங்கும் தமிழர்கள் பரந்து வாழ்கிறார்கள். அவர்களின் மிகச்சிறந்த பண்டிகையாக தைப்பொங்கல் திகழ்கிறது. இந்நிலையில் தமிழர்கள் அனைவரும் தைமாதத்தில் பொங்கல் அடுப்பு மூட்டினால் வெப்பம் அதிகரிக்குமா இல்லையா??🤔
  19. சிறீலங்காவில் அரிசி, உப்பு, தேங்காய், பால், முட்டை போன்றவற்றின் தட்டுப்பாடுகள் வெகு விரைவில் தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம்.😁
  20. இன்று யூ டியுப்பர்கள் பலர் பல்கிப் பெருகி இருந்தாலும் ஒரு சிலரின் நல்லதோ, கெட்டதோ வார்த்தைகளைத் தெளிவாகக் கேட்க முடிகிறது. அதில் தமிழ் அடியானும் ஒருவர். அதற்காக எனக்குச் செவிடன் என்று பட்டம் சூட்ட எவரும் முயலவேண்டாம். அதை என் மனைவி எனக்கு ஏற்கெனவே தந்துவிட்டார்.😁
  21. இடி முழங்கும்போதுதான் நான் “அருச்சுனா அபயம்” என்று அழைப்பேன். இது என்சிறுவயதில் இடி முழங்கும்போது நான் பயப்படாமல் இருக்க என் அம்மா சொல்லித்தந்த தைரிய வார்த்தை. இங்கு இத்திரி குறித்த எனது பின்னூட்டத்தில் நான் அருச்சுனாவை அழைக்கவே இல்லை ஐயா! 🤔
  22. உண்மைதான். ஊழல்வாதிகளை மக்களுக்குக் காட்டுவதற்கான நெஞ்சுரம் கொண்ட எவரும் முன்னர் இல்லாததாலும் முடங்கியிருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.