Everything posted by Kavi arunasalam
-
கருத்துப்படம் 19.02.2025
From the album: கிறுக்கல்கள்
-
ஒரு காரின் கடைசி வாக்குமூலம்
சின்னப் பெண், பெரிய பெண் இருவரையும் விடுங்கள். வாங்கினவருக்கு என்ன வந்தது? கொஞ்சம் கவனித்திருக்கலாம் அல்லவா? நான் உங்களைச் சொல்லவில்லை.
-
வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
இடை தழுவி தனிமைநாடி தனியிடம் தேடினவர்களை ‘அம்போ’ என்று விட்டு விட்டு வாழும் வரை போராடுவதில் என்ன இருக்கப் போகிறது? கதை சொன்ன விதம் அருமை. உங்களுக்கு ‘ஜ’வில் ஒருவித மயக்கம் இருக்கிறது என நினைக்கிறேன். ஆரம்பத்தில் காதல் ஜோடி. பிறகு ஜவுளி. வடமராட்சிப் பக்கம் புடவை அல்லது சாரிதான்.
-
இலங்கையின் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் அருந்ததி ஸ்ரீரங்கநாதன் காலமானார்
- அருந்ததி ஸ்ரீரங்கநாதன் - இசை, நடனம், வானொலி
From the album: கலைஞர்கள், சமூக சேவையாளர்கள்
- காற்றாடி
அழகான படத்தை AI மூலம் உருவாக்கியிருக்கிறீர்கள். மழைத் துளிகள் உடலில் விழுந்து தெறிக்கும் அழகும் அதன் மேல் செலுத்தப்பட்ட ஒளியும் அருமை. சித்திரத்துக்கு அருகில்தான் அமர்ந்திருக்கிறீர்கள். தொடருங்கள்.- அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
- கருத்துப்படம் 12.02.2025
From the album: கிறுக்கல்கள்
- தையிட்டி விகாரை விவகாரம்: மக்களின் விருப்பமே எமது தீர்மானம்; இன, மத வாதத்துக்கு இடமில்லை - அமைச்சர் சந்திரசேகரர்
- கருத்துப்படம் 10.02.2025
From the album: கிறுக்கல்கள்
- இராசநாயகம் பாரதி, ஊடகவியலாளர்
From the album: கலைஞர்கள், சமூக சேவையாளர்கள்
- பாட்டுக் கதைகள்
கொப்பி அடிப்பதை புகழ் பெற்ற கவிஞர்களே செய்கிறார்கள். தொழிலாளி திரைப்படத்தில், கவிஞர் ஆலங்குடி சோமு, “ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நான் ஒரு தொழிலாளி..” என்றொரு பாடல் எழுதியிருந்தார். ரஜினி படத்தில், “ ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி..” என வைரமுத்து எழுதியிருப்பார்- இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்
தலமை என்றால் ஆளுமை இருக்க வேண்டும். இல்லாதவர்கள் ஏன் அந்தப் பொறுப்புக்கு வரவேண்டும்? போன வருடம் ஒரு தலைவர் மறைந்தார். இந்த வருடம் இன்னொரு தலைவர். இப்பொழுது இருக்கும் தலைவருக்கு கண்டிப்பாகப் பயம் பிடித்து ஆட்டும். ஐயா மாவை சேனாதிராஜாவுக்கு அஞ்சலி- 'தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் யாழ் மீனவர்களிற்கு பாதிப்பு ஏற்படாத தீர்வு' - தமிழ்நாடு காங்கிரஸ் யோசனை
இந்தியா, துணைத் தூதுவராக சடை வளர்த்த ஒருவரை யாழ்ப்பாணத்தில் குந்த வைத்திருக்கிறதே? அவருக்குத் தெரியாதா காங்கேசன்துறை, நெடுந்தீவு, பருத்தித்துறை, வலவெட்டித்துறை எல்லாம் எங்கே இருக்கிறது என்று. அவர்கள் நினைத்ததைத்தான் செய்து முடிப்பார்கள். சர்வதேசக் கடலில் பயணிக்கும் கப்பலையும் தங்கள் கரைக்கு இழுத்து வருவார்கள். மாற்றான் கடலிலும் இழுவைப் படகை ஓட்டியும் வருவார்கள். கடப்பாரை விழுங்கியவன் மாதிரி முழுசிக் கொண்டிருக்கும் எங்கள் எம்பியும் என்னத்தைக் கிழிக்கப் போகிறார்? எல்லாம் தெரிந்து கொண்டே செய்கிறார்கள்- 'சீமான் துப்பாக்கி படம்' சூட்டிங் போட்டோ-பிரபாகரனை வைத்து சூதாட்டம்- ஈழ போட்டோகிராபர் அமரதாஸ் தாக்கு
பாலபத்திர ஓணாண்டி, 2009 மேயுடன் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது. அத்துடன் விடுதலைப் புலிகள் அமைப்பும் இல்லாது போகிறது. விடுதலைப் புலிகள் இருக்கும்வரை போராளிகளுக்கும், அமைப்பில் பணி புரிந்தோருக்குமான தேவைகளை எல்லாம் விடுதலைப் புலிகளே பார்த்துக் கொண்டார்கள். திடீரென எல்லாம் அழிந்தபின் அவர்கள் வாழ்வதற்கான வழி என்ன? என்ற கேள்வி எழுகிறது. போதாததற்கு அரசாங்கத்தினால் ஏற்படும் அச்சமும் அவர்களிடம் சேர்ந்து கொள்கிறது. விரைந்து அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல். எங்களில் பலர் வீட்டை, காணியை, நகைகளை விற்று அல்லது கடன் வாங்கியே வெளிநாடுகளுக்கு வந்து விட்டோம். அவர்கள் என்ன செய்வார்கள்? தங்கள் கையில் உள்ளதைத்தானே விற்பார்கள். ஆகவே நீங்கள் அமரதாஸை குறை சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவும் உங்களை அவர் தங்களில் ஒருவனாகத்தான் பார்த்திருக்க வாய்ப்புண்டு. அவர் உங்களுக்குப் photoக்களை அனுப்பியிருந்தால், அது அவர் உங்கள் மேல் வைத்திருந்த நம்பிக்கையாகவும் இருக்கலாம். உங்கள் கைகளில் படங்கள் வரும் போது அது பரவலாக பலரைச் சென்றடைய வாய்ப்பிருக்கிறது என்றும் அவர் எண்ணியிருக்கலாம். பணம் தந்தால்தான் படங்களைத் தருவேன் என்று அவர் சொல்லியிருந்தாலும் கூட அதை பிழை என்று நான் சொல்ல மாட்டேன். அவருக்கும் வாழ வழி வேண்டும் அல்லவா?- மாவை சேனாதிராஜா, அரசியல்
From the album: கலைஞர்கள், சமூக சேவையாளர்கள்
- நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் கைது
- கருத்துப்படம் 29.01.2025
From the album: கிறுக்கல்கள்
- ”அப்பா அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார்” - நாமல்
- கருத்துப்படம் 29.01.2025
From the album: கிறுக்கல்கள்
- இந்திய மீனவர்களின் கைது விவகாரம் - எஸ்.ஜெய்சங்கருக்கு மீண்டும் கடிதம் அனுப்பினார் மு.க ஸ்டாலின்
- கருத்துப்படம் 27.01.2025
From the album: கிறுக்கல்கள்
- பாட்டுக் கதைகள்
மண்டைதீவு சாத்திரியாருக்கு உங்கள் ஊரில் இருந்த பாடசாலை பற்றித் தெரிந்திருக்கின்றது. அதுசரி செந்ரதூரப் பூவை எங்கேயாவது பார்த்திருக்கிறீர்களா?- பலாலியில் உள்ள இந்திய இராணுவத்தினரின் நினைவிடத்தில் அஞ்சலி!
- கருத்துப்படம் 26.01.2025
From the album: கிறுக்கல்கள்
- அருந்ததி ஸ்ரீரங்கநாதன் - இசை, நடனம், வானொலி
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.