Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸ்வாழ் தமிழர்களுக்கு சிறிலங்கா பயங்கரவாதிகளிலால் விடப்பட்டுள்ள இறுதி (மரண-) எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிஸ்வாழ் தமிழர்களுக்கு சிறிலங்கா பயங்கரவாதிகளிலால் விடப்பட்டுள்ள இறுதி (மரண-) எச்சரிக்கை

"Dies ist unsere letzte Warnung" - இதுதான் எமது இறுதி எச்சரிக்கை என்ற தலைப்பில் சுவிஸ்வாழ் தமிழர்களுக்கு சிறிலங்கா பயங்கரவாத அரசின் உளவுத்துறையினரால் எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டிருக்கலாம் என்று அச்சப்படுகிறது. மேலும் அவ் எச்சரிக்கையில் விடுதலைப்புலிகளை ஆதரித்து செயற்பட வேண்டாம் எனவும், மற்றும் சிறிலங்கா அரசை எதிர்த்து வெளிநாடுகளில் பரப்புரை நடத்துவதை விடவும் என்றும், அதை சார்ந்த பேரணிகளிலும் பொதுக்கூட்டங்களிலும் பங்குபற்றுவதை இத்தோடு கைவிடவும் என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வெச்சரிக்கையையும் மீறி செயற்படுமாயின், அதுவே தமிழினத்தின் ஒட்டுமொத்த அழிவிக்கு வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனால் சம்மந்தப்பட்ட பல தமிழர்கள் மனவுளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர். மேலும் இது தொடர்பாக சுவிஸ் காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூலம்: Todesdrohung an Tamilen - 20min.ch

சுவிஸ்வாழ் தமிழர்களுக்கு சிறிலங்கா பயங்கரவாதிகளிலால் விடப்பட்டுள்ள இறுதி (மரண-) எச்சரிக்கை

"Dies ist unsere letzte Warnung" - இதுதான் எமது இறுதி எச்சரிக்கை என்ற தலைப்பில் சுவிஸ்வாழ் தமிழர்களுக்கு சிறிலங்கா பயங்கரவாத அரசின் உளவுத்துறையினரால் எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டிருக்கலாம் என்று அச்சப்படுகிறது. மேலும் அவ் எச்சரிக்கையில் விடுதலைப்புலிகளை ஆதரித்து செயற்பட வேண்டாம் எனவும், மற்றும் சிறிலங்கா அரசை எதிர்த்து வெளிநாடுகளில் பரப்புரை நடத்துவதை விடவும் என்றும், அதை சார்ந்த பேரணிகளிலும் பொதுக்கூட்டங்களிலும் பங்குபற்றுவதை இத்தோடு கைவிடவும் என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வெச்சரிக்கையையும் மீறி செயற்படுமாயின், அதுவே தமிழினத்தின் ஒட்டுமொத்த அழிவிக்கு வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனால் சம்மந்தப்பட்ட பல தமிழர்கள் மனவுளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர். மேலும் இது தொடர்பாக சுவிஸ் காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூலம்: Todesdrohung an Tamilen - 20min.ch

சுவிசில இருக்கிற சிங்களவனுக்கு எங்கட சாத்திரியை கொண்டுவிச்சு முந்தி பத்தனுக்கு கொடுத்த மாதிரி நல்ல காஞ்சோண்டி அடி கொடுக்க எல்லாம் சரியாகி விடும் :D:D :D :D :D :D:icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

சுவிஸ்வாழ் தமிழர்களுக்கு சிறிலங்கா பயங்கரவாதிகளிலால் விடப்பட்டுள்ள இறுதி (மரண-) எச்சரிக்கை

இதனால் சம்மந்தப்பட்ட பல தமிழர்கள் மனவுளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர். மேலும் இது தொடர்பாக சுவிஸ் காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூலம்: Todesdrohung an Tamilen - 20min.ch

- சுவிஸ் நாடு உளவிடம் முறைப்பாடு செய்யவேண்டும்

- மன உளைச்சல் உள்ளவர்கள் மனித ஆர்வலர்கள் மற்றும் குடும்ப வைத்தியர்களிடம் முறையிடவேண்டும்

- முகநூலில் இதை தரவேற்றம் செய்யலாம்.

சுவிஸில எலிக்குஞ்சு ரஞ்சன் என்று ஒரு புளொட்காரன் இருக்கிறான் அவன் தான் இப்படியான வேலைகள் முன்பு செய்வான் இப்ப அதுட சத்தத்தைக் கானோம்.

சுவிஸில எலிக்குஞ்சு ரஞ்சன் என்று ஒரு புளொட்காரன் இருக்கிறான் அவன் தான் இப்படியான வேலைகள் முன்பு செய்வான் இப்ப அதுட சத்தத்தைக் கானோம்.

சசி,

எங்கள் எதிரி சிங்களம் மட்டுமே, மேலே நீங்கள் கூறியவர்கள் எல்லாம் கறிவேப்பிலைகளே :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப E.P.D.P செல்வன் என்பவராம்....உண்மையோ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தமிழீழ அரசியல் தோழர்களை வெருட்ட எடுக்கும் கோழை விடயம். 

துணிவிருந்தால் சுவிஸ் அம்மன் திருவிழாவிற்கு வந்து இதை வாசிக்கட்டும். 

எங்கட ஆக்கள் சனீஸ்வரனுக்கு அர்ச்சனை செய்யும் காச மிச்சப்படுத்தலாம். 

மற்றும் தலைப்பும், அகூதா அண்ணாவின் கருத்தும் அருமை. 

பரப்புரை பரப்புரை பரப்புரை

இலங்கை அரசு நமக்கு எவ்வளவு உதவி செய்ய முடியுமோ அவ்வளவும் செய்து வருகின்றது.

ஜெனிவாவில் அவர்களின் அராஜகம் பலரை வெறுப்பேற்றியுள்ளது. அவர்கள் ஆடும் ஆட்டத்தை நாம் வெளியுலகுக்கும், வட் இந்தியாவிற்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

இந்தி, மற்ற மொழிகள்,ஆங்கிலத்தில் இணையத்தில், செய்தித் தாள்களில், Facebook, NDTV Interviews போன்றவற்றில் வர வழி செய்ய வேண்டும்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் என்ன சிறிலங்காவா? -

பரப்புரை பரப்புரை பரப்புரை

இந்தி, மற்ற மொழிகள்,ஆங்கிலத்தில் இணையத்தில், செய்தித் தாள்களில், Facebook, NDTV Interviews போன்றவற்றில் வர வழி செய்ய வேண்டும்.

தமிழின எதிரிகளான வட இந்தியனிடம் மனிதாபிமான விடயங்கள் எடுபடாது. இது நீண்ட கால அனுபவம். காட்டுமிராண்டிகளை அடக்குவதற்கு பயன்படுத்தும் முறைகளையே அதுகள் புரிந்துகொள்ளும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸில் எலிக்குஞ்சு ரஞ்சன் என்பவர் தாயகத்தில் புங்குடுதீவைச் சேர்ந்தவர். அவரது அப்பா மருதானையில் ஆனந்தா அச்சகம் வைத்திருந்தார். அவரது பெயர் சொக்கலிங்கம். சுயாட்சிக்கழக நேமினாதனுக்கு மருமகன்முறை.

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸில எலிக்குஞ்சு ரஞ்சன் என்று ஒரு புளொட்காரன் இருக்கிறான் அவன் தான் இப்படியான வேலைகள் முன்பு செய்வான் இப்ப அதுட சத்தத்தைக் கானோம்.

எலிக்குஞ்சு ரஞ்சன், ஈழப் போர் நடந்து முடிந்த பின்... மகிந்தவுடன் சேர்ந்து நின்று ஒரு படம் எடுத்ததை எங்கோ.. இணையத்தில் பார்த்துள்ளேன்.

பின்பு சிறிது காலத்தின் பின்... சுவிஸ் அரசாங்காத்தால், ஸ்ரீலங்காவுக்கு நாடு கடத்தப் பட்டதாக அறிந்தேன்.

இப்போ... அவர் ஸ்ரீலங்காவின் உளவுத்துறையில் முக்கிய ஆளாக, இருக்கவும் சந்தர்ப்பம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

- சுவிஸ் நாடு உளவிடம் முறைப்பாடு செய்யவேண்டும்

- மன உளைச்சல் உள்ளவர்கள் மனித ஆர்வலர்கள் மற்றும் குடும்ப வைத்தியர்களிடம் முறையிடவேண்டும்

- முகநூலில் இதை தரவேற்றம் செய்யலாம்.

இந்த வழிமுறைகளை எம்மவர்கள் உடனடியாக செய்தல் நல்லது. சுவிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வுப்பிரிவிற்கு முறைப்பாடு செய்யலாம். அவர்கள் இதனை சரியான முறையில் அணுகுவார்கள்.

நாட்டில் இருக்கும் புலிகளை வைத்து இந்த எலிக்கூட்டங்கள் ஆடிய ஆட்டமென்ன கூடிய கூட்டமென்ன?

சாந்தியக்கா இவர்களுக்கு சரித்திரத்தில் சட்டத்தை அணுகிய அனுபவங்கள் இல்லை,எல்லாம் கட்டபஞ்சாயத்து.

புலல்பெயர்ந்த மக்கள் பொதுவாக காவல்துறை, உளவுத்துறைகளை நாடுவதில்லை. காரணம், அங்கே தாயகத்தில் அவர்கள் இவர்களை எதிரிகளாகவும் விரோதிகளாகவும் பார்த்தமை.

ஆனால் தற்பொழுது அது மாறிவருகின்றது. ஆனால், இவ்வாறு வழக்குகளை தாக்கல் செய்ய விரும்பம், நேரம் மற்றும் பணமும் தேவைப்படலாம். பின் நிற்பதற்கு இவையும் காரணம்.

மகிந்தாவுக்கு எதிராக வழக்குகள், சவெந்திர சில்வாவுக்கு எதிராக வழக்குகள் உதாரணமாக கூறலாம். ஜெகத் டயசுக்கு எதிராக ஜெர்மன் - சுசிஸ் வழக்கை கூறலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெனிவாவிற்கு சிங்கள அரசினால் அனுப்பி வைக்கப்பட்ட பயங்கரவாத குழுதான் இவை அனைத்திற்கும் காரணம் என சந்தேகம் எழுந்துள்ளது.

மூலம்: Steckt UNO-Delegation hinter Drohbriefen? - 20min.ch

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.