Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விற்றுத் தீர்ந்த காதல் கதை ( Part 13-14-15-16 )

Featured Replies

  • தொடங்கியவர்

ஆனால்... தனது தலையெழுத்தையே மாற்றப்போகின்ற விடயம் அதுவாகத்தான் இருக்கப்போகின்றது என்பதனை... அவன் அப்பொழுது அறிந்திருக்கவில்லை!!!

சனத்துக்கு பிறசர் ஏத்திறதே உம்மடை வேலையா போச்சு .

இதுக்கெல்லாம் பிறசரைக் கூட்டலாமோ அண்ணை???

இன்னும் எவ்வளவு விஷயம் கிடக்கு....! :)

அழகான காதல் , அதை மெருகேற்றி சொல்லும் விதம் என மிக நன்றாகச் செல்கிறது. இந்த காதல் தோல்வியைத் தழுவுமா? உண்மைக் காதல் வெல்வதில்லை என்று இதன் முடிவும் சொல்லுமோ? ...

  • தொடங்கியவர்

:lol: :lol: :lol:

கவி தொடருங்கள் கோவுக்கு பிறசர் கூடமுன்!

அக்கா...! இந்தக் கதையை எழுதுற நானும் பிறஷரோடதான் எழுதிறன்.

கோவிடம் பிறஷர் குளிசையாவது இருக்கு. என்னிட்ட அதுவும் இல்லையே! :lol: :lol: :lol:

  • தொடங்கியவர்

பல பெண்கள் (எல்லாரையும் சொல்லேல்ல - யாழ் கள அக்காமார் என்னை அடிக்க வரவேண்டாம்) இப்படித்தான். உண்மையைப் புரிந்து கொள்ள மறுப்பார்கள்.

அழுகை என்பது அவர்களது ஆயுதம். அதைக் கையில் எடுத்தால் போச்சு, எல்லா ஆண்மக்களும் சரணடையவேண்டியது தான்! :lol: வேறு வழி? :D

கவிதை நன்றாக எழுதுகிறீர்கள். தொடருங்கள். :) :)

ஈஸ்... பெண்கள் அழும்போது ஆண்களின் கல்மனமும் அப்படியே கரைந்துவிடும்! :wub:

உண்மையில் பலவீனமானவர்களும் மென்மையானவர்களும் ஆண்கள்தான் போல. :rolleyes: :unsure:

நன்றி ஈஸ்! :)

  • தொடங்கியவர்

தொடருங்கள் கவிதை சுவாரசியமாகப் போகிறது என்ன நடக்குமோ தெரியவில்லை :unsure:

நன்றி ரதி அக்கா! :)

நல்லதே நடக்க வேண்டும் என்பதே என் விருப்பமும்! :unsure:

  • தொடங்கியவர்

எனக்கு மற்றவர்களின் பிரச்சனைக்குள் தலைப் போடுவது அறவே பிடிப்பதில்லை,அதில் எனக்கு ஆர்வமும் இல்லை. ஆனால் இது ஒரு சிறுகதைப் பகுதி என்றதால் கேக்கிறேன்...ஒவ்வொரு பாகம் எழுதுவதற்கும் ஏன் இரண்டு நாள்,மூன்று நாட்கள் என்று இடைவெளி விடுகிறீர்கள்..சரி ஏதோ தங்கள் விருப்பம்..

என்ன யாயினி.... இப்பிடி கேட்டுப்போட்டியள்!? :o:)

19 நாளில 15 பாகம் போட்டிருக்கிறன். இதவிட வேகமா எழுதவேணுமெண்டால்... என்ர வேலையெல்லாத்தையும் விட்டிட்டுத்தான் எழுத வேணும். :)

தங்களின் ஆர்வத்தினை உணர்கின்றேன். வேலைகளும் அதிகமாக இருப்பதனால் இரவில்தான் எழுத முடிகின்றது. :( என்னால் முடிந்தவரை எழுதுகின்றேன் விரைவாக! :)

மிக்க நன்றி யாயினி! :)

  • தொடங்கியவர்

கெதியா எழுதினாலும் ஏன் எண்டு கேக்கிறீங்கள்..! :D இரண்டு நாள் இடைவெளி விட்டாலும் கேக்கிறீங்கள்..! :wub::lol:

:D :D :D

  • தொடங்கியவர்

Athu thanai boss y this idai veli?

Namma jaayiniyah koba pada vaicha apuram naan aluthiduwan......

இது வேறையா? :o:lol:

வை திஸ் கொல வெறி சுண்டல்??? :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக போகிறது . இனித்தான் சோதனைக் காலமோ ?

  • தொடங்கியவர்

கதையின் தொடர்ச்சி பகுதி [16] ம் பகுதி [13], [14], [15] உடன் தொடர்ந்து இணைக்கப்பட்டுள்ளது.

புதிதாக இணைக்கப்பட்ட கதையின் தொடர்ச்சி நீல நிற எழுத்துக்களால் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது.

:)"விற்றுத் தீர்ந்த காதல்(இன்) கதை" :(

  • கருத்துக்கள உறவுகள்

தம்பியர் லண்டன் வந்த காரணம் இப்ப கொஞ்சம் விளங்குது.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி 16ல் சிறு திருத்தம் செய்ய வேணும் போல் இருக்கிறது,சூரியாவின் படத்திற்கு கீழ் வரும் பகுதி இரண்டு தடவைகள் பதியபட்டு இருக்கிறது..அப்படித் தான் வருமோ தெரியாது. எனக்கு அது கொஞ்சம் தவறு போல் பட்டது ஆகவே சொல்கிறேன்..

Edited by யாயினி

  • தொடங்கியவர்

பகுதி 16ல் சிறு திருத்தம் செய்ய வேணும் போல் இருக்கிறது,சூரியாவின் படத்திற்கு கீழ் வரும் பகுதி இரண்டு தடவைகள் பதியபட்டு இருக்கிறது..அப்படித் தான் வருமோ தெரியாது. எனக்கு அது கொஞ்சம் தவறு போல் பட்டது ஆகவே சொல்கிறேன்..

மிக்க நன்றி யாயினி அக்கா :)

சில வேளைகளில் எழுதியவர்களே... அதை மீண்டும் மீண்டும் வாசித்தாலும் பிழை தெரிவதில்லை. ஆனால் வேறொருவர் வாசித்தால் பட்டென்று தெரியும். அதுதான் இங்கும்.

தவறினை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி அக்கா :)

திருத்தி அமைத்துள்ளேன். இப்பொழுது சரியாக இருக்குமென நினைக்கின்றேன்.

நன்றிகள் பல! :)

Edited by கவிதை

  • தொடங்கியவர்

தம்பியர் லண்டன் வந்த காரணம் இப்ப கொஞ்சம் விளங்குது.. :rolleyes:

அப்ப... நிச்சயமா உங்களுக்கு இந்தக் கதையில அதிர்ச்சி இருக்கு.... இசை அண்ணை. :rolleyes::)

  • தொடங்கியவர்

அழகான காதல் , அதை மெருகேற்றி சொல்லும் விதம் என மிக நன்றாகச் செல்கிறது. இந்த காதல் தோல்வியைத் தழுவுமா? உண்மைக் காதல் வெல்வதில்லை என்று இதன் முடிவும் சொல்லுமோ? ...

இந்தக் காதல் கதை கொஞ்சம் வித்தியாசமானது கல்கி.... இதை எழுதிற எனக்கே இப்ப தெரியாது அந்தக் காதலின்ர முடிவு எப்பிடி இருக்கப் போகுதெண்டு.

கடந்தகாலம்-நிகழ்காலம்-எதிர்காலம் ஒரு காதலோடு நகர்வதுதான் இந்தக் கதை.

தொடர்ந்து வாசித்தால் புரிந்து கொள்வீர்கள்.

நன்றிகள் பல. :)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காதல் கதை கொஞ்சம் வித்தியாசமானது கல்கி.... இதை எழுதிற எனக்கே இப்ப தெரியாது அந்தக் காதலின்ர முடிவு எப்பிடி இருக்கப் போகுதெண்டு.

கடந்தகாலம்-நிகழ்காலம்-எதிர்காலம் ஒரு காதலோடு நகர்வதுதான் இந்தக் கதை.

தொடர்ந்து வாசித்தால் புரிந்து கொள்வீர்கள்.

நன்றிகள் பல. :)

அடப்பாவிகளா.. :unsure: இப்பதான் மனிசிக்கு சீலை கட்டிவிட்டதாகப் படிச்சன்.. :huh: இதுக்குள்ளை அந்தக் காதல் கதையும் சைடில் ஓடுதா? :rolleyes:

அடப்பாவிகளா.. :unsure: இப்பதான் மனிசிக்கு சீலை கட்டிவிட்டதாகப் படிச்சன்.. :huh: இதுக்குள்ளை அந்தக் காதல் கதையும் சைடில் ஓடுதா? :rolleyes:

:lol:

இசை ஏமாந்து போனார் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா.. :unsure: இப்பதான் மனிசிக்கு சீலை கட்டிவிட்டதாகப் படிச்சன்.. :huh: இதுக்குள்ளை அந்தக் காதல் கதையும் சைடில் ஓடுதா? :rolleyes:

இது ஒரு கதையின் கதை இசையண்ணா..... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே கவிதை மிச்சத்தைக் காணோம்...தொடருங்கள் இடைவெளி விட்டால் கதையின் சுவாரசியம் குறைந்து விடும்

  • தொடங்கியவர்

19ஆம் திகதியிலிருந்து மீண்டும் தொடரும்.........

எல்லோரினது ஆர்வத்துக்கும் ஆக்கபூர்வமான ஆதரவுக்கும் மிக்க நன்றிகள்.

தொடர்ந்து வாசித்துக்கொண்டு வருகையில் இந்தக் காதலினைப் பற்றி தெளிவாக புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.

காலங்கள் சொல்லிக் கொடுக்கும் அனுபவப் பாடங்கள்.... அவனது காதல் சொல்லிக்கொடுக்கும் வாழ்க்கைப் பாடங்கள்... என எல்லாமே,

அவனது வாழ்க்கையிலும் மனதளவிலும் எவ்விதமான மாறுதல்களை ஏற்படுத்தலாம் என்ற ஒரு எண்ணவோட்டத்தில்... தொடரும் நிஜம்!

அடுத்தடுத்த பாகங்களில் உங்களுக்கே புரியும்... சில நிஜங்கள்!

மீண்டும் தொடர்கின்றேன்.... வரும் 19ஆம் திகதியிலிருந்து!

நன்றிகள் பல! :)

  • கருத்துக்கள உறவுகள்

<p><p>

19ஆம் திகதியிலிருந்து மீண்டும் தொடரும்.........

எல்லோரினது ஆர்வத்துக்கும் ஆக்கபூர்வமான ஆதரவுக்கும் மிக்க நன்றிகள்.

தொடர்ந்து வாசித்துக்கொண்டு வருகையில் இந்தக் காதலினைப் பற்றி தெளிவாக புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.

காலங்கள் சொல்லிக் கொடுக்கும் அனுபவப் பாடங்கள்.... அவனது காதல் சொல்லிக்கொடுக்கும் வாழ்க்கைப் பாடங்கள்... என எல்லாமே,

அவனது வாழ்க்கையிலும் மனதளவிலும் எவ்விதமான மாறுதல்களை ஏற்படுத்தலாம் என்ற ஒரு எண்ணவோட்டத்தில்... தொடரும் நிஜம்!

அடுத்தடுத்த பாகங்களில் உங்களுக்கே புரியும்... சில நிஜங்கள்!

மீண்டும் தொடர்கின்றேன்.... வரும் 19ஆம் திகதியிலிருந்து!

நன்றிகள் பல! :)

ஆண்டவா..கதைக்கே 1கிழமை vacation விடுறீங்களா..சரி ஏதோ தங்கள் விருப்பம்..

Edited by யாயினி

அஞ்சலிக்கு வீசா வந்துவிட்டது. அப்படித்தானே கவிதை? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.