Jump to content

ஒலிம்பிக் போட்டியில், பதக்கம் வென்ற நாடுகளின் அட்டவணை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1.சீனா 30 17 14 = 61

2.அமேரிக்கா 28 14 18 = 60

3.இங்கிலாந்து 16 11 10 = 37

4.தென்கொரியா 10 04 06 = 20

5.பிரான்ஸ் 08 08 09 = 25

6.இத்தாலி 06 05 03 = 14

7.கஜஸ்தான் 06 00 00 = 06

8.ஜெர்மனி 05 10 07 = 22

9.ரஷ்யா 04 16 15 = 35

10.ஹங்கேரி 04 01 03 = 08

12.ஒல்லாந்து 03 01 04 = 08

15.ஜப்பான் 02 12 13 = 27

23.அவுஸ்திரேலியா 01 12 07 = 20

24.கனடா 01 03 06 = 10

முடிவுகள் 161

மொத்தம் 302

Link to comment
Share on other sites

  • Replies 121
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனி ஏதென்ஸில் 49 பதக்கம்,

பீகிங்கில் 41 பதக்கம்,

லண்டனில்... 30 ஐ தாண்டுவதே... சந்தேகம் போலுள்ள‌து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

robert-harting.jpg

robert-harting_ddp_500x336.jpg

சற்று முன்னர் நடந்த வட்டெறிதல் போட்டியில்....

ஜேர்மனியைச் சேர்ந்த... றொபேர்ட் ஹாட்டிங் (Robert Harting) 68.27 மீற்றர் தூரத்தில் வட்டெறிந்து, தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டார்.

ஒலிம்பிக் நடக்கும் 11வது நாளான இன்று... ஜேர்மனிக்கு ஒரு தங்கமும், நாலு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து 16 தங்கங்கங்களுடன், மொத்தம் 37 பதக்கங்களை... அதிரடியாகப் பெற்றுள்ளதால்,

இசைக்கலைஞ்சன் சொன்னமாதிரி, இங்கிலாந்திலை... சந்தேகமாயிருக்கு :lol: .

நேற்று, ஜேர்மனிக்கு ஒரு பதக்கமும் கிடைக்காத, கறுப்பு நாள்.

கொடியை உயரப்பறக்க விடுங்க (கறுப்புக்கொடியை ) :icon_mrgreen: நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது தான் சாட்டு எண்டானாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15964558,pd=1,mxw=720,mxh=528.jpg

steiner-1344367750_zoom30_crop_800x600_800x600+94+0.jpg

16829698,13951460,highRes,maxh,480,maxw,480,DAB5679_20120807.jpg.jpg

Matthias-Steiner-a_37693918.jpg

இன்று நடந்த பளு தூக்கும் போட்டியில்... ஜேர்மனியைச் சேர்ந்த மத்தியாஸ் ஸ்ரைனர் (Matthias Steiner ) 196 கிலோ எடையுள்ள பளுவை தூக்கும் போது, பின் கழுத்தில்... பளு விழுந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப் பட்டார். இவர் சீனாவில் நடந்த ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

++++++++++++

2008_Matthias_Steiner.jpg

media.media.fad0d306-05bf-4c62-b87f-90c9d8ed2d35.normalized.jpeg

சீனாவில் ஒலிம்பிக் நடந்த காலகட்டத்தில்... இவரின் காதலி இறந்து விட்டார்.

அப்போ... பெற்ற தங்கப்பதக்கத்தை, தனது காதலிக்கு சமர்ப்பிப்பதாக கூறியிருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடியை உயரப்பறக்க விடுங்க (கறுப்புக்கொடியை ) :icon_mrgreen: நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது தான் சாட்டு எண்டானாம் .

A_20police_20officer_20holds_20a_20bottle_20of_20beer_20over_20a_20_20ma__27933397__MBQF-1344238060,templateId%3DrenderScaled,property%3DBild,height%3D349.jpg

இங்கிலாந்துக்காரருக்கு, ஜேர்மனியில் என்றுமே.... கடுப்பு.

அங்கு விளையாட்டை கண்காணிக்கும் மண்ணிற கால்சட்டை போட்ட அதிகாரிகள், நடந்த பல விளையாட்டுக்களில்....

பெண்கள் ஓட்டப் போட்டி, ஆண்கள் வாள் வீச்சுப் போட்டி போன்ற‌ பலவற்றில்... ஜேர்மனியில் குறை பிடிப்பதை அவதானித்துள்ளோம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடியை உயரப்பறக்க விடுங்க (கறுப்புக்கொடியை ) :icon_mrgreen: நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது தான் சாட்டு எண்டானாம் .

நந்தன் 26 இப்ப தான் கறுப்புக் கொடியை மேலே தூக்குங்கள் என்று எழுதினவர்......அதுக்குள்ளை ஜேர்மனி விளையாட்டு வீரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.....அவருக்கு கறுப்பு நாக்குப் போலை :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட நாடுகள் பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை...

http://ca.sports.yahoo.com/olympics/medals.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியா!

மின்னாமல், முழங்காமல் வருகின்ற மழை! :D

இணைப்புக்கு நன்றிகள், யாயினி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியா!

மின்னாமல், முழங்காமல் வருகின்ற மழை! :D

இணைப்புக்கு நன்றிகள், யாயினி!

அவுஸ்திரேலியா மின்னாமல், முழங்காமல் வருகின்ற மழை என்றால்....

கனடா என்னவாம்? ஒரு தங்கத்துடன் திருப்தி அடைந்து விட்டார்கள் போலுள்ளது. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியா மின்னாமல், முழங்காமல் வருகின்ற மழை என்றால்....

கனடா என்னவாம்? ஒரு தங்கத்துடன் திருப்தி அடைந்து விட்டார்கள் போலுள்ளது. :rolleyes:

தமிழ் சிறி, இப்ப தான் கனடாவைப் பார்த்தேன்!

மனதுக்குக் கஸ்டமாய் இருக்கிறது! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி, இப்ப தான் கனடாவைப் பார்த்தேன்!

மனதுக்குக் கஸ்டமாய் இருக்கிறது! :o

புங்கையூரான், இம்முறை... ஒலிம்பிக் பதக்கத்தை வெல்லும் என எதிர்பார்த்த பல நாடுகள் கோட்டை விட்டு விட்டன.

முன்பு மேற்கு ஜேர்மனி, கிழக்கு ஜேர்மனி என பிரிந்து இருந்த போது... தங்கத்தை அள்ளிக் குவிப்பார்கள்.

அதே போல்... பிரிந்த ரஷ்யாவிலும், பதக்கங்கள் எதிர் பார்த்த அளவு இல்லை.

அவுஸ்திரேலியா எடுத்த பதக்கங்களும் காணாது.

அந்த இடத்தை... சீனாவும், தென் கொரியாவும் பிடித்து விட்டது.

பதக்கம் பெறுவதற்கு, கம்யூனிச ஆட்சி தான்.... சரி போலுள்ளது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான், இம்முறை... ஒலிம்பிக் பதக்கத்தை வெல்லும் என எதிர்பார்த்த பல நாடுகள் கோட்டை விட்டு விட்டன.

முன்பு மேற்கு ஜேர்மனி, கிழக்கு ஜேர்மனி என பிரிந்து இருந்த போது... தங்கத்தை அள்ளிக் குவிப்பார்கள்.

அதே போல்... பிரிந்த ரஷ்யாவிலும், பதக்கங்கள் எதிர் பார்த்த அளவு இல்லை.

அவுஸ்திரேலியா எடுத்த பதக்கங்களும் காணாது.

அந்த இடத்தை... சீனாவும், தென் கொரியாவும் பிடித்து விட்டது.

பதக்கம் பெறுவதற்கு, கம்யூனிச ஆட்சி தான்.... சரி போலுள்ளது. :lol:

வாற ஒலிம்பிக்கில கேரளா, பிச்சுக் குதறப் போகுது எண்டு சொல்லுறீங்க! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

வந்தாரை வாழ்வைக்கும் கனடா பதக்கங்களையும் விட்டுக் குடுத்துவிட்டது.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்...வளமையாக 17 தானே கனடாவின் கணக்கு...கிட்ட தட்ட நெருங்கி விட்டார்கள் பறவா இல்லை..கடந்த ஒலிம்பிக் போட்டியிலும் 17 பதக்கங்களோ என்னமோ தான் எடுத்து இருந்தார்கள்... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாற ஒலிம்பிக்கில கேரளா, பிச்சுக் குதறப் போகுது எண்டு சொல்லுறீங்க! :icon_mrgreen:

:D:lol:

190009_423002127751316_1135857743_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய தினம் ஜேர்மனிக்கு ஒரு தங்கமும், ஒரு வெள்ளியும், மூன்று வெண்லப் பதக்கங்களும் கிடைத்து.... பட்டியலின் எட்டாம் இடத்திலிருந்து, ஏழாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அட்டவணையை பார்வையிட..... http://www.london2012.com/medals/medal-count/

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலியா ஒரு மாதிரி பத்தாவது இடத்துக்கு வந்திட்டுது என்றாலும் இந்த படு தோல்வி பற்றி முழுமையாக விசாரணை நடத்தப்படும் என Olympic கமிட்யின் தலைவர் அறிவிதிருகின்றார் விளையாட்டில் தான் ஒரு வல்லரசு என்று நினைத்திருந்த ஆஸ்திரேலியாக்கு இது ஒரு பேரிடியாகும்..... ஆஸ்திரேலியாவில் பயிற்சி எடுத்த சீனா வீராங்கனைகள் நீச்சலில் சாதிதிருந்தார்கள்....

எனினும் 20 மில்லியன் மக்கள் தொகைய கொண்ட ஒரு நாடு முதல் 12 இடங்களுக்குள் நிற்பது பாராட்டப்பட வேண்டியதே

Aussie Aussie Aussie oi oi oi

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியா ஒரு மாதிரி பத்தாவது இடத்துக்கு வந்திட்டுது என்றாலும் இந்த படு தோல்வி பற்றி முழுமையாக விசாரணை நடத்தப்படும் என Olympic கமிட்யின் தலைவர் அறிவிதிருகின்றார் விளையாட்டில் தான் ஒரு வல்லரசு என்று நினைத்திருந்த ஆஸ்திரேலியாக்கு இது ஒரு பேரிடியாகும்..... ஆஸ்திரேலியாவில் பயிற்சி எடுத்த சீனா வீராங்கனைகள் நீச்சலில் சாதிதிருந்தார்கள்....

எனினும் 20 மில்லியன் மக்கள் தொகைய கொண்ட ஒரு நாடு முதல் 12 இடங்களுக்குள் நிற்பது பாராட்டப்பட வேண்டியதே

Aussie Aussie Aussie oi oi oi

She will be al right, Mate!!! :D

Link to comment
Share on other sites

எண்டாலும் புங்கை அண்ணா நான் சைட் அட்டிக்குற stephani rice ah அமெரிக்க கறுப்பன் கவித்திடான் எண்டு நினைக்க தான் நேக்கு அழுகை அழுகையா வருது புங்கை அண்ணா

அவ அப்பிடி என்கிட்டே என்ன குறைய கண்டிட்டா?

எதோ அவன விட நான் கொஞ்சம் நிறமா இருக்கன் அதுக்காக அவா எப்பிடி அவன் கூட போலாம்?

முடியலன்னா முடியல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

mo7wj.jpg

[size=5]இந்த ஆடி போய், ஆனி போய்...ஆவணி வந்தா, "தமிழர் நாடு" டாப்புல வரும்![/size]

[size=5]அப்போ தங்கப் பதக்கமா எங்க நாடு அள்ளும்..!![/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்டாலும் புங்கை அண்ணா நான் சைட் அட்டிக்குற stephani rice ah அமெரிக்க கறுப்பன் கவித்திடான் எண்டு நினைக்க தான் நேக்கு அழுகை அழுகையா வருது புங்கை அண்ணா

அவ அப்பிடி என்கிட்டே என்ன குறைய கண்டிட்டா?

எதோ அவன விட நான் கொஞ்சம் நிறமா இருக்கன் அதுக்காக அவா எப்பிடி அவன் கூட போலாம்?

முடியலன்னா முடியல்ல

அவன் பாஸ்கட் போல், விளையாடுறவன்!

நாங்க தகரப்பேணியை , அடுக்கிப் பிள்ளையார் விளையாட்டு விளையாடுற சனம்!

கனக்க, ஆசைப்படக் கூடாது, சுண்டல்!

அடுத்த தலைமுறையில பாப்பம்! :D

Link to comment
Share on other sites

:D :D :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

mo7wj.jpg

[size=5]இந்த ஆடி போய், ஆனி போய்...ஆவணி வந்தா, "தமிழர் நாடு" டாப்புல வரும்![/size]

[size=5]அப்போ தங்கப் பதக்கமா எங்க நாடு அள்ளும்..!![/size]

:lol: :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • IPL 2024 கிண்ணத்தை சுவீகரித்தது கொல்கத்தா நைட்ரைடஸ் Published By: VISHNU 26 MAY, 2024 | 10:46 PM   இந்தியன் பிறீமியர் லீக் 2024 இருபது 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் அரங்கில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமானது. கிண்ணத்தை தன்வசப்படுத்து நோக்கில் இப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதியதில் கொல்கத்தா நைட்ரைடஸ் அணி கிண்ணத்தை சுவீகரித்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து, 18.3 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 113 ஓட்டங்களைப் பெற்றது. 114 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடஸ் அணி, 10.3 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்களை இழந்து 114 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. கொல்கத்தா நைட்ரைடஸ் அணி சார்பாக Venkatesh Iyer ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும், Rahmanullah Gurbaz 39 ஓட்டங்களையும் பெற்று வெற்றிக்கு வழி வகுத்தனர். https://www.virakesari.lk/article/184561
    • துயரமான பதிவு. ஆழ்ந்த இரங்கல்கள்!
    • விள‌ம்ப‌ர‌ நிறுவ‌னங்க‌ள் கோவிக்க‌ போகினம் ஹா ஹா😁...........................................  
    • மேல் மாகாணத்தைப் போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வடமாகாணம் மேம்படுத்தப்படும் - ஜனாதிபதி  Published By: VISHNU   26 MAY, 2024 | 07:08 PM 2017ஆம் ஆண்டு பிரதமராக இருந்த போது வடமாகாண சுகாதார சேவையை மேம்படுத்தவதற்காக தன்னால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் இன்று மக்களிடம் கையளிக்க முடிந்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நவீன வைத்தியசாலைகளுடன் கூடிய சுகாதார வசதிகளை வடக்கு மாகாணம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மேல் மாகாணத்தைப் போன்று மேம்பட்ட சுகாதார சேவைகளைக் கொண்ட மாகாணமாக வடக்கின் சுகாதார சேவையை அபிவிருத்தி செய்வதே தமது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார். மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் வைத்திய புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையத்தை இன்று (26) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.  நெதர்லாந்து அரசாங்கத்தின் ஆதரவுடன் 4500 மில்லியன் ரூபா செலவில் இந்த மருத்துவ சிகிச்சை நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது  வட மாகாணத்தில் உள்ள மிகப் பெரிய மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையம் என்பதோடு மனநல மறுவாழ்வுப் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு, ஆய்வுகூடம், கதிரியக்கப் பிரிவு, வெளிநோயாளர் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நெதர்லாந்துத் தூதுவர் பொனி ஹோபேக் அவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவுப் பரிசையும் வழங்கி வைத்தார். மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது: இந்த மருத்துவப் பிரிவை இன்று திறந்து வைக்கும் போது இதன் பின்னணியைக் குறிப்பிட வேண்டும். 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர், யுத்தம் காரணமாக வடமாகாணத்தில் தடைப்பட்ட சேவைகளை மீளமைப்பதற்கான அடிப்படைப் பணிகளை அப்போதைய அரசாங்கம் ஆரம்பித்தது. முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இந்தப் பிரிவுகள் அனைத்தின் முன்னேற்றத்துக்கு, இரண்டாம் கட்டத்தை அமுல்படுத்த வேண்டியது அவசியமாகும். அதற்கிணங்க, வடமாகாணத்தில் சுகாதாரத் துறையின் மேம்பாட்டிற்காக புதிய மருத்துவப் பிரிவுகளை நிறுவுவதற்கு பிரதமர் என்ற ரீதியில் நெதர்லாந்து அரசாங்கத்துடன் கலந்துரையாடினேன். அப்போது வடமாகாண சபையில் இருந்த சுகாதார அமைச்சரும், முன்னாள் முதலமைச்சரும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். யுத்தத்திற்கு முன்னர், கொழும்புக்கு அடுத்தபடியாக சிறந்த சுகாதார சேவையைக் கொண்ட பிரதேசமாக யாழ்ப்பாணம் திகழ்ந்தது. மேல்மாகாணம் அபிவிருத்தியடைந்த நிலையில் தென் மாகாணமும் மத்திய மாகாணமும் அபிவிருத்தியடைந்தன. வடக்கு மாகாணத்தை மீண்டும் அந்த நிலைக்கு கொண்டு வருவதே எனது நோக்கமாகும். அதனால்தான் இந்த மருத்துவமனைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு  மேம்படுத்தப்படுகிறது. அத்துடன், 2017ஆம் ஆண்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிறுவுவதற்கும், அதற்கு தேவையான கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் நான் பிரதமராக இருந்து பணத்தை ஒதுக்கினேன். இன்று இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் இந்தப் பணிகள் உடனடியாக நிறைவு செய்ய வேண்டும் என்று பணித்தேன். இப்போது வடக்கு மாகாணத்தில் நவீன மருத்துவமனைகள் உள்ளன. யாழ்ப்பாண வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்ற தீர்மானித்தோம். மேலும் மன்னார் வைத்தியசாலையை அபிவிருத்தி செய்யப்படும் அதே வேளை வவுனியா வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக மாற்றுவதுடன் வவுனியா பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடமொன்று வழங்கப்படும். ராகம வைத்தியசாலைக்குப் பிறகு இந்த நவீன இயந்திரங்களைக் கொண்ட ஒரே வைத்தியசாலை மாங்குளம் வைத்தியசாலை என்பது குறிப்பிடத் தக்கது. யுத்தம் காரணமாக அங்கவீனமடைந்தவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ராகம வைத்தியசாலை ஸ்தாபிக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்களுக்கு ராகம வைத்தியசாலை போன்ற நவீன வைத்தியசாலையை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். வடமாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 04 வைத்தியசாலை பிரிவுகளில் உள்ள உபகரணங்கள் இலங்கையில் உள்ள பல வைத்தியசாலைகளில் இல்லை. இந்த சாதனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு மருத்துவமனை நிர்வாகமும், மருத்துவமனை முகாமைத்துவமும் முயற்சி எடுக்க வேண்டும். மருத்துவமனை நிர்வாகம் மற்றும் முகாமைத்துவத்தின் சிறப்பான நிலை காரணமாக கியூபா சுகாதார சேவைகளில் முன்னணியில் உள்ளது. எனவே, மருத்துவமனை நிர்வாகத்தையும் முகாமைத்துவத்தையும் உயர் நிலைக்கு கொண்டு வர பாடுபட வேண்டும். அதற்கு, உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஆசிய அபிவிருத்தி நிதியத்தில் இருந்தும் நிதி ஒதுக்கீடு பெறலாம். இந்தச் செயற்பாடுகள் அனைத்தினூடாகவும் நாட்டில் நம்பிக்கையான சுகாதார சேவையை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றோம் என்பதையும் கூற வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்: நெதர்லாந்து அரசாங்கத்தின்  நிதி உதவியுடன் நான்காயிரத்து ஐநூறு மில்லியன் ரூபா செலவில் மாங்குளம் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையம் இப்பிரதேச மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கு பெரும் உதவியாக உள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வாறான வசதிகளை வழங்கி சேவையாற்றிய நெதர்லாந்து அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நாடு பல சவால்களை எதிர்நோக்கியிருந்த வேளையில் ஜனாதிபதி அச்சமின்றி முன் வந்து அந்த சவால்களில் இருந்து நாட்டை விடுவிப்பதற்காக நாட்டைக் பொறுப்பேற்றார். இந்த நாடு அப்போது இருந்த நிலையை மக்கள் மறக்கவில்லை என்று நான் நம்புகிறேன். அந்த நிலையிலிருந்து நாட்டை விடுவிப்பதற்காக ஜனாதிபதி தன்னை அர்ப்பணித்தார். அதன் பலனை இந்நாட்டு மக்கள் இன்று அனுபவித்து வருகின்றனர். வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடமாகாணத்தில் செலவிடும் மூன்றாவது நாள் இன்று. இந்த மூன்று நாட்களாக வடமாகாணத்திற்கு விஜயம் செய்து மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரில் கண்டு அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். இன்று அவரால் திறந்து வைக்கப்படும் இந்த மருத்துவ மறுவாழ்வு சிகிச்சை மற்றும் மனநல மேம்பாட்டு மையம் ‘டிரைவ்’ திட்டத்தின் கீழ் திறக்கப்படும் மூன்றாவது மருத்துவமனையாகும். வடமாகாண சுகாதார சேவையில் இது ஒரு மைல் கல்லாக மாறும் என்பது உறுதி. ஜனாதிபதியின் ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் ஊக்கம் காரணமாக இந்த திட்டம் யதார்த்தமாகிறது. 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக இருந்த போது வடமாகாணத்திற்கு இத்திட்டத்தை பெற்றுக் கொடுத்திருந்தார். இன்று மாங்குளம் வைத்தியசாலையில் திறந்துவைக்கப்பட்ட மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதுடன் அதன் மூலம் அவர் சுகாதாரத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். சுகாதாரத் துறை மாத்திரமின்றி  அனைத்து துறைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற உறுப்பினர் எஸ். நோகராதலிங்கம்: இந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லை. இன்று இந்த மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதிக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், எனைய மருத்துவமனைகளுக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுத்தால், இப்பகுதி மக்கள் முழுமையாக பயன்பெறுவார்கள். இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலதான்: இந்தப் பிரிவு  இந்த வன்னி மாவட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமமாகும். இதற்காக முயற்சித்த அனைவருக்கும், குறிப்பாக எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வட மாகாணத்துக்கே  ஒரு பெரும் வளமாக இதனைப் பெற்றிருக்கின்றோம். இந்த வளம் தொடர்ச்சியாக பேணப்பட வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த வைத்தியசாலை மிகச் சிறப்பாக நடைபெற அவசியமான அனைத்து வளங்களையும் நீங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதியிடம் நான் முன்வைக்கிறேன். பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மாகாண மக்கள் பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோபேக் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/184556
    • வெள்ளிக் கிழ‌மை ராஜ‌ஸ்தான் கூட‌ ந‌ட‌ந்த‌ விளையாட்டு போல் அவுஸ் க‌ப்ட‌ன் நாண‌ய‌த்தில் வென்று ம‌ட்டைய‌ தெரிவு செய்து அதிக‌ ர‌ன்ஸ் அடிக்க‌ முடியாம‌ போய் விட்ட‌து   போர‌ போக்கை பார்த்தால் விளையாட்டு 12ஓவ‌ருக்கை முடிந்து விடும் போல் இருக்கு.....................................................
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.