Jump to content

ஒலிம்பிக் போட்டியில், பதக்கம் வென்ற நாடுகளின் அட்டவணை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1.சீனா 30 17 14 = 61

2.அமேரிக்கா 28 14 18 = 60

3.இங்கிலாந்து 16 11 10 = 37

4.தென்கொரியா 10 04 06 = 20

5.பிரான்ஸ் 08 08 09 = 25

6.இத்தாலி 06 05 03 = 14

7.கஜஸ்தான் 06 00 00 = 06

8.ஜெர்மனி 05 10 07 = 22

9.ரஷ்யா 04 16 15 = 35

10.ஹங்கேரி 04 01 03 = 08

12.ஒல்லாந்து 03 01 04 = 08

15.ஜப்பான் 02 12 13 = 27

23.அவுஸ்திரேலியா 01 12 07 = 20

24.கனடா 01 03 06 = 10

முடிவுகள் 161

மொத்தம் 302

Link to comment
Share on other sites

  • Replies 121
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனி ஏதென்ஸில் 49 பதக்கம்,

பீகிங்கில் 41 பதக்கம்,

லண்டனில்... 30 ஐ தாண்டுவதே... சந்தேகம் போலுள்ள‌து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

robert-harting.jpg

robert-harting_ddp_500x336.jpg

சற்று முன்னர் நடந்த வட்டெறிதல் போட்டியில்....

ஜேர்மனியைச் சேர்ந்த... றொபேர்ட் ஹாட்டிங் (Robert Harting) 68.27 மீற்றர் தூரத்தில் வட்டெறிந்து, தங்கப் பதக்கத்தை வெற்றி கொண்டார்.

ஒலிம்பிக் நடக்கும் 11வது நாளான இன்று... ஜேர்மனிக்கு ஒரு தங்கமும், நாலு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து 16 தங்கங்கங்களுடன், மொத்தம் 37 பதக்கங்களை... அதிரடியாகப் பெற்றுள்ளதால்,

இசைக்கலைஞ்சன் சொன்னமாதிரி, இங்கிலாந்திலை... சந்தேகமாயிருக்கு :lol: .

நேற்று, ஜேர்மனிக்கு ஒரு பதக்கமும் கிடைக்காத, கறுப்பு நாள்.

கொடியை உயரப்பறக்க விடுங்க (கறுப்புக்கொடியை ) :icon_mrgreen: நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது தான் சாட்டு எண்டானாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15964558,pd=1,mxw=720,mxh=528.jpg

steiner-1344367750_zoom30_crop_800x600_800x600+94+0.jpg

16829698,13951460,highRes,maxh,480,maxw,480,DAB5679_20120807.jpg.jpg

Matthias-Steiner-a_37693918.jpg

இன்று நடந்த பளு தூக்கும் போட்டியில்... ஜேர்மனியைச் சேர்ந்த மத்தியாஸ் ஸ்ரைனர் (Matthias Steiner ) 196 கிலோ எடையுள்ள பளுவை தூக்கும் போது, பின் கழுத்தில்... பளு விழுந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப் பட்டார். இவர் சீனாவில் நடந்த ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

++++++++++++

2008_Matthias_Steiner.jpg

media.media.fad0d306-05bf-4c62-b87f-90c9d8ed2d35.normalized.jpeg

சீனாவில் ஒலிம்பிக் நடந்த காலகட்டத்தில்... இவரின் காதலி இறந்து விட்டார்.

அப்போ... பெற்ற தங்கப்பதக்கத்தை, தனது காதலிக்கு சமர்ப்பிப்பதாக கூறியிருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடியை உயரப்பறக்க விடுங்க (கறுப்புக்கொடியை ) :icon_mrgreen: நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது தான் சாட்டு எண்டானாம் .

A_20police_20officer_20holds_20a_20bottle_20of_20beer_20over_20a_20_20ma__27933397__MBQF-1344238060,templateId%3DrenderScaled,property%3DBild,height%3D349.jpg

இங்கிலாந்துக்காரருக்கு, ஜேர்மனியில் என்றுமே.... கடுப்பு.

அங்கு விளையாட்டை கண்காணிக்கும் மண்ணிற கால்சட்டை போட்ட அதிகாரிகள், நடந்த பல விளையாட்டுக்களில்....

பெண்கள் ஓட்டப் போட்டி, ஆண்கள் வாள் வீச்சுப் போட்டி போன்ற‌ பலவற்றில்... ஜேர்மனியில் குறை பிடிப்பதை அவதானித்துள்ளோம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடியை உயரப்பறக்க விடுங்க (கறுப்புக்கொடியை ) :icon_mrgreen: நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது தான் சாட்டு எண்டானாம் .

நந்தன் 26 இப்ப தான் கறுப்புக் கொடியை மேலே தூக்குங்கள் என்று எழுதினவர்......அதுக்குள்ளை ஜேர்மனி விளையாட்டு வீரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.....அவருக்கு கறுப்பு நாக்குப் போலை :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட நாடுகள் பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை...

http://ca.sports.yahoo.com/olympics/medals.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியா!

மின்னாமல், முழங்காமல் வருகின்ற மழை! :D

இணைப்புக்கு நன்றிகள், யாயினி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியா!

மின்னாமல், முழங்காமல் வருகின்ற மழை! :D

இணைப்புக்கு நன்றிகள், யாயினி!

அவுஸ்திரேலியா மின்னாமல், முழங்காமல் வருகின்ற மழை என்றால்....

கனடா என்னவாம்? ஒரு தங்கத்துடன் திருப்தி அடைந்து விட்டார்கள் போலுள்ளது. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியா மின்னாமல், முழங்காமல் வருகின்ற மழை என்றால்....

கனடா என்னவாம்? ஒரு தங்கத்துடன் திருப்தி அடைந்து விட்டார்கள் போலுள்ளது. :rolleyes:

தமிழ் சிறி, இப்ப தான் கனடாவைப் பார்த்தேன்!

மனதுக்குக் கஸ்டமாய் இருக்கிறது! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி, இப்ப தான் கனடாவைப் பார்த்தேன்!

மனதுக்குக் கஸ்டமாய் இருக்கிறது! :o

புங்கையூரான், இம்முறை... ஒலிம்பிக் பதக்கத்தை வெல்லும் என எதிர்பார்த்த பல நாடுகள் கோட்டை விட்டு விட்டன.

முன்பு மேற்கு ஜேர்மனி, கிழக்கு ஜேர்மனி என பிரிந்து இருந்த போது... தங்கத்தை அள்ளிக் குவிப்பார்கள்.

அதே போல்... பிரிந்த ரஷ்யாவிலும், பதக்கங்கள் எதிர் பார்த்த அளவு இல்லை.

அவுஸ்திரேலியா எடுத்த பதக்கங்களும் காணாது.

அந்த இடத்தை... சீனாவும், தென் கொரியாவும் பிடித்து விட்டது.

பதக்கம் பெறுவதற்கு, கம்யூனிச ஆட்சி தான்.... சரி போலுள்ளது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான், இம்முறை... ஒலிம்பிக் பதக்கத்தை வெல்லும் என எதிர்பார்த்த பல நாடுகள் கோட்டை விட்டு விட்டன.

முன்பு மேற்கு ஜேர்மனி, கிழக்கு ஜேர்மனி என பிரிந்து இருந்த போது... தங்கத்தை அள்ளிக் குவிப்பார்கள்.

அதே போல்... பிரிந்த ரஷ்யாவிலும், பதக்கங்கள் எதிர் பார்த்த அளவு இல்லை.

அவுஸ்திரேலியா எடுத்த பதக்கங்களும் காணாது.

அந்த இடத்தை... சீனாவும், தென் கொரியாவும் பிடித்து விட்டது.

பதக்கம் பெறுவதற்கு, கம்யூனிச ஆட்சி தான்.... சரி போலுள்ளது. :lol:

வாற ஒலிம்பிக்கில கேரளா, பிச்சுக் குதறப் போகுது எண்டு சொல்லுறீங்க! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

வந்தாரை வாழ்வைக்கும் கனடா பதக்கங்களையும் விட்டுக் குடுத்துவிட்டது.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்...வளமையாக 17 தானே கனடாவின் கணக்கு...கிட்ட தட்ட நெருங்கி விட்டார்கள் பறவா இல்லை..கடந்த ஒலிம்பிக் போட்டியிலும் 17 பதக்கங்களோ என்னமோ தான் எடுத்து இருந்தார்கள்... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாற ஒலிம்பிக்கில கேரளா, பிச்சுக் குதறப் போகுது எண்டு சொல்லுறீங்க! :icon_mrgreen:

:D:lol:

190009_423002127751316_1135857743_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய தினம் ஜேர்மனிக்கு ஒரு தங்கமும், ஒரு வெள்ளியும், மூன்று வெண்லப் பதக்கங்களும் கிடைத்து.... பட்டியலின் எட்டாம் இடத்திலிருந்து, ஏழாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அட்டவணையை பார்வையிட..... http://www.london2012.com/medals/medal-count/

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலியா ஒரு மாதிரி பத்தாவது இடத்துக்கு வந்திட்டுது என்றாலும் இந்த படு தோல்வி பற்றி முழுமையாக விசாரணை நடத்தப்படும் என Olympic கமிட்யின் தலைவர் அறிவிதிருகின்றார் விளையாட்டில் தான் ஒரு வல்லரசு என்று நினைத்திருந்த ஆஸ்திரேலியாக்கு இது ஒரு பேரிடியாகும்..... ஆஸ்திரேலியாவில் பயிற்சி எடுத்த சீனா வீராங்கனைகள் நீச்சலில் சாதிதிருந்தார்கள்....

எனினும் 20 மில்லியன் மக்கள் தொகைய கொண்ட ஒரு நாடு முதல் 12 இடங்களுக்குள் நிற்பது பாராட்டப்பட வேண்டியதே

Aussie Aussie Aussie oi oi oi

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸ்திரேலியா ஒரு மாதிரி பத்தாவது இடத்துக்கு வந்திட்டுது என்றாலும் இந்த படு தோல்வி பற்றி முழுமையாக விசாரணை நடத்தப்படும் என Olympic கமிட்யின் தலைவர் அறிவிதிருகின்றார் விளையாட்டில் தான் ஒரு வல்லரசு என்று நினைத்திருந்த ஆஸ்திரேலியாக்கு இது ஒரு பேரிடியாகும்..... ஆஸ்திரேலியாவில் பயிற்சி எடுத்த சீனா வீராங்கனைகள் நீச்சலில் சாதிதிருந்தார்கள்....

எனினும் 20 மில்லியன் மக்கள் தொகைய கொண்ட ஒரு நாடு முதல் 12 இடங்களுக்குள் நிற்பது பாராட்டப்பட வேண்டியதே

Aussie Aussie Aussie oi oi oi

She will be al right, Mate!!! :D

Link to comment
Share on other sites

எண்டாலும் புங்கை அண்ணா நான் சைட் அட்டிக்குற stephani rice ah அமெரிக்க கறுப்பன் கவித்திடான் எண்டு நினைக்க தான் நேக்கு அழுகை அழுகையா வருது புங்கை அண்ணா

அவ அப்பிடி என்கிட்டே என்ன குறைய கண்டிட்டா?

எதோ அவன விட நான் கொஞ்சம் நிறமா இருக்கன் அதுக்காக அவா எப்பிடி அவன் கூட போலாம்?

முடியலன்னா முடியல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

mo7wj.jpg

[size=5]இந்த ஆடி போய், ஆனி போய்...ஆவணி வந்தா, "தமிழர் நாடு" டாப்புல வரும்![/size]

[size=5]அப்போ தங்கப் பதக்கமா எங்க நாடு அள்ளும்..!![/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்டாலும் புங்கை அண்ணா நான் சைட் அட்டிக்குற stephani rice ah அமெரிக்க கறுப்பன் கவித்திடான் எண்டு நினைக்க தான் நேக்கு அழுகை அழுகையா வருது புங்கை அண்ணா

அவ அப்பிடி என்கிட்டே என்ன குறைய கண்டிட்டா?

எதோ அவன விட நான் கொஞ்சம் நிறமா இருக்கன் அதுக்காக அவா எப்பிடி அவன் கூட போலாம்?

முடியலன்னா முடியல்ல

அவன் பாஸ்கட் போல், விளையாடுறவன்!

நாங்க தகரப்பேணியை , அடுக்கிப் பிள்ளையார் விளையாட்டு விளையாடுற சனம்!

கனக்க, ஆசைப்படக் கூடாது, சுண்டல்!

அடுத்த தலைமுறையில பாப்பம்! :D

Link to comment
Share on other sites

:D :D :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

mo7wj.jpg

[size=5]இந்த ஆடி போய், ஆனி போய்...ஆவணி வந்தா, "தமிழர் நாடு" டாப்புல வரும்![/size]

[size=5]அப்போ தங்கப் பதக்கமா எங்க நாடு அள்ளும்..!![/size]

:lol: :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரி20 உலகக் கிண்ணத்துக்கான பாகிஸ்தான் குழாம் 25 MAY, 2024 | 03:26 PM   (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவில் கடைசியாக 2022இல் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற பாகிஸ்தான், இந்த வருட ரி20 உலகக் கிண்ணத்துக்கான குழாத்தை அறிவித்துள்ளது. இந்த வருட முற்பகுதியில் இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் அணிகளின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்ட பாபர் அஸாம் உலகக் கிண்ண அணிக்கு தலைவராக தொடர்ந்து செயற்படுவார். சில காலம் காயம் காரணமாக ஓய்வுபெற்றுவந்த 30 வயதான ஹரிஸ் ரவூப் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். 'இது ஒரு மிகத் திறமையான, சம பலம் கொண்ட அணியாகும். அனுபவசாலிகளும் இளையவர்களும் அணியில் இடம்பெறுகின்றனர். சில காலமாக அவர்கள் அனைவரும் ஒன்றாக விளையாடி வருகின்றர். அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டியை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றனர்' என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்ரார் அஹ்மத், அஸாம் கான், மொஹமத் அபாஸ் அப்றிடி, சய்ம் அயுப், உஸ்மான் கான் ஆகியோர் ரி20 உலகக் கிண்ணத்தில் முதல் தடவையாக விளையாடவுள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் குழாத்தில் இடம்பெறும் பெரும்பாலானவர்கள் தற்போது இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்றுவரும்   சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகின்றனர். ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஏ குழுவில் இந்தியா, அயர்லாந்து, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய அணிகளுடன் பாகிஸ்தான் இடம்பெறுகிறது. பாகிஸ்தான் தனது முதலாவது போட்டியில் ஐக்கிய அமெரிக்காவை டலாஸ் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஜூன் 6ஆம் திகதி எதிர்த்தாடும். பாகிஸ்தான் குழாம் துடுப்பாட்ட வீரர்கள்: பாபர் அஸாம் (தலைவர்), அஸாம் கான், பக்கார் ஸமான், இப்திகார் அஹ்மத், மொஹமத் ரிஸ்வான், சய்ம் அயுப், உஸ்மான் கான். சகலதுறை வீரர்கள்: இமாத் வசிம், ஷதாப் கான். பந்துவீச்சாளர்கள்: அபாஸ் அப்றிடி, அப்ரார் அஹ்மத், ஹரிஸ் ரவூப், மொஹமத் அமிர், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்றிடி. https://www.virakesari.lk/article/184462
    • 20ஓவ‌ர் போட்டியில் இல‌ங்கை அணிய‌ ந‌ம்ப‌லாம் ஏன் என்றால் அவைக்கு மைதான‌த்துக்கை கூட‌ நேர‌ம் நிப்ப‌து பிடிக்காது ஆன‌ ப‌டியால் அடிச்சு ஆட‌ பாப்பின‌ம்   அதோட‌ இல‌ங்கை அணியின் இப்போது உள்ள‌ ப‌ந்து வீச்சு ப‌ல‌ம் மிக்க‌து சுழ‌ல் ப‌ந்தும் ச‌ரி வேக‌ ப‌ந்தும் ச‌ரி🫡................................................
    • 26 MAY, 2024 | 01:12 PM   காசாவின் வடபகுதியில் இடம்பெற்ற மோதலின் போது இஸ்ரேலிய இராணுவ வீரர்களை  கைது செய்துள்ளதாக  ஹமாஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய படையினர் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்களை வெளியிடாத ஹமாஸ் சுரங்கப்பாதைக்குள் இரத்தக்காயங்களுடன் நபர் ஒருவர் இழுத்துச்செல்லப்படும் வீடியோவை வெளியிட்டுள்ளது. சுரங்கப்பாதையொன்றிற்குள் இஸ்ரேலிய படையினர் நுழைந்து தாக்குதலை மேற்கொள்ளும் விதத்தில் ஹமாஸ் உறுப்பினர்கள் செயற்பட்டனர் அல் ஹசாம் பிரிகேட்டின் பேச்சாளர் தங்கள் குழுவினர் தாக்குதலை மேற்கொண்டு இஸ்ரேலிய படையினரை கொலை செய்த பின்னர் கைதுசெய்துள்ளனர் என தெரிவித்துள்ளார். இஸ்ரேல் இராணுவம் இதனை நிராகரித்துள்ளது.படையினர் எவரும் எந்த சம்பவத்தின் போதும் கடத்தப்படவில்லை என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/184504
    • 26 MAY, 2024 | 10:50 AM ஆர்.ராம்  ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் பொதுவெளியில் பகிரங்கமாக கலந்துரையாடுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி பொதுக்கட்டமைப்பை உருவாக்குவதற்கான சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.  இந்த குழுவானது இலங்கைத் தமிழ் அரசு கட்சிக்கு 14 நாட்கள் கால அவகாசத்தினை வழங்கியிருந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி கூடிய தமிழ் அரசுக் கட்சி பொதுவேட்பாளர் தொடர்பில் உறுதியான தீர்மானத்தினை எடுத்திருக்கவில்லை. அத்துடன் அக்கட்சிக்குள் பெரும்பான்மையானவர்கள் எதிர்மறையான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியிருந்தனர். அதனையடுத்து. சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி ஆகியவற்றுடன் ஏற்கனவே சந்திப்புக்களை நடத்தியிருந்தது. இந்நிலையில், தமிழ் பொது வேட்பாளர் விடயத்தினை பகிரங்கமாக நிரகரிப்பதாக அறிவித்துள்ள இலங்கை  தமிழ் அரசுக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுடனும் அக்குழுவினர் சந்திப்பொன்றை நேற்று முன்தினம் இரவு உரும்பிராய் சிவகுமாரன் உருவச்சிலைக்கு அருகில் உள்ள கூட்டுறவு மண்டபத்தில் நடத்தியிருந்தனர். இந்த சந்திப்பின்போது சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவின் சார்பில் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், யோதிலிங்கம், ரவீந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இதன்போது, பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டியதன் அவசியம் பற்றி சுமந்திரன் கேள்விகளைத் தொடுத்திருந்தார். வழமையாக பொதுவேட்பாளர் என்ற விடயத்தினை பின்பற்றுவதில்லை. சம்பிரதாய ரீதியாக தென்னிலங்கை தலைமைகளுடன் பேரம்பேசியே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.  தற்போதைய தருணத்தில் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டு பின்னடைவுகள் ஏற்பட்டால் அது பாரதூரமான பாதிப்புக்களை ஏற்படுத்தும். அவ்வாறிருக்கையில் எதற்காக தற்போது பொதுவேட்பாளரை இந்த தருணத்தில் நிறுத்தவேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்குப் பதிலளித்த சிவில் பிரதிநிதிகள் குழுவினர், தமிழ் மக்களின் வாக்குகள் இந்த முறை தேர்தலில் சிதறப்போகின்றன. இதனால் தமிழ் மக்களின் கூட்டுப்பலம் மலினப்படுத்தப்படும் என்ற தொனிப்பட கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அதேநேரம், பொது வேட்பாளர் விடயம் தோல்வி கண்டால் ஏற்படும் ஆபத்துக்களை மீண்டும் பட்டியலிட்ட சுமந்திரன் தற்போதைய நிலையில் எதற்காக ஆபத்தான பரீட்சிப்புக்களைச் செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார். அதன்போது, பொது வேட்பாளர் விடயம் என்பது ஆபத்தான பரீட்சிப்பாகவே இருக்கப்போகின்றது என்பதை ஏற்றுக்கொண்ட சிவில் பிரதிநிதிகள் குழுவினர் தென்னிலங்கை வேட்பாளர்களாக வர இருப்பவர்கள் தமிழர்கள் விடயங்களை கவனத்தில்கொள்ளவில்லை. ஆகவே தமிழர்களை ஒருங்கிணைப்பதன் ஊடாக அவர்களை தமிழர்கள் நோக்க வரவழைக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளனர். அத்தோடு இதனையொரு பொது வாக்கெடுப்பாக கருத வேண்டும் என்ற விடயமும் சுட்டிக்காட்டப்பட்டது. எனினும், சுமந்திரன் பொது வாக்கெடுப்பாக ஜனாதிபதி தேர்தலை கொள்ள முடியாது என்று குறிப்பிட்டதோடு 1977இல் காணப்பட்ட நிலைமைகளுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிலைமைகள் கணிசமாக மாறியுள்ளன என்பதையும் புள்ளிவிபரகங்களுடன் கூறியுள்ளார். இதனையடுத்து பொது வேட்பாளர் விடயம் சம்பந்தமாக பொதுவெளியில் பகிரங்கமான கலந்துரையாடல்களைச் செய்வது பொருத்தமானதாக இருக்கும் என்ற யோசனையை சுமந்திரன் முன்வைக்கவும் அதனை சிவில் பிரதிநிதிகள் குழுவினர் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/184490
    • 26 MAY, 2024 | 01:57 PM   வைத்தியர்கள் தமது பட்டப்படிப்பை முடித்த பின்பு குறைந்தது மூன்று வருடமாவது தமது மாகாணத்தில் சேவையாற்ற வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்த அடுத்துவரும் அமைச்சரவையில் பத்திரமொன்றை சமர்பிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். பெண்கள் மருத்துவம் மற்றும் பராமரிப்புக்கான சிறப்பு நிலையத்தின் திறப்பு விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அமைச்சர்,   நெதர்லாந்து அரசாங்கத்தின் இலங்கைக்கான இலகு கடன் உதவியாக ரூபா 50,320 மில்லியன் ரூபாய் செலவில் இந்த நிலையமானது கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் கர்ப்பவதிகளுக்கான அவசர சிகிச்சை பிரிவு, அதிதீவிர சிகிச்சை பிரிவு, குழந்தைகளுக்கான விசேட சிகிச்சை பிரிவு, இரண்டு சத்திர சிகிச்சை கூடங்கள், இரண்டு கர்ப்பவதிகளுக்கான விடுதிகள், பெண் நோய்கள் விடுதி, தொற்றுநீக்கம் பிரிவு, செயற்கை கருத்தரிப்பு இரசாயன கூடம், கதிரியக்கவியல் பிரிவு என இந்த வைத்திய நிலையம் அமையப் பெற்றுள்ளது. அத்துடன், இங்கு சூரிய மின்சக்தி வசதி மற்றும் மின்பிறப்பாக்கி வசதிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது கிளிநொச்சி வாழ் மக்களுக்கு மாத்திரமல்லாது வடக்கு மாகாண மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று நான் நம்புகின்றேன். இதே வேளை ஜனாதிபதியால் யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்துக்கான மருத்துவ பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சிக்கான தொகுதி ஒன்று திறக்கப்பட்டது. அதுவும் பல வசதிகளை கொண்டதாக இருக்கின்றது. அங்கு, யாழ். போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக்குமாறு ஒரு கோரிக்கை அவரிடம் விடுக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே ஜனாதிபதி என்னோடு அருகில் இருந்து உரையாடிக்கொண்டிருக்கும்போது அந்த விடயத்தை கூறி, அடுத்துவரும் அமைச்சரவையில் என்னை அதற்கான பொறிமுறைகளை முன்னெடுக்குமாறு கேட்டிருக்கிறார். அந்த வகையில் அதை நான் முன்னெடுக்கவிருக்கின்றேன். அத்துடன் அப்படியான எண்ணம் அவருக்கு இருந்தமையையிட்டு அவருக்கு நான் எமது மக்கள் சார்பில் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.  2005ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருந்தபோது தமிழ் மக்கள் அன்றே அவருக்கு அந்த வாய்ப்பை கொடுத்திருந்தால் இன்று தமிழ் மக்களின் வாழ்வியல் சிறப்பானதாக அமைந்திருக்கும். ஆனால், அன்று தவறவிட்டுவிட்டோம். ஏனென்றால், தமிழ் மக்களது வாக்குகள் ஊடாகத்தான் ஜனாதிபதி ஒருவர் வெல்லக்கூடிய வாய்ப்பு 2005இல் இருந்தது. அன்று அந்த வாய்ப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கு கொடுக்கப்பட்டிருந்தால் இந்த பாழாய்ப்போன யுத்தமோ அல்லது இத்தனை துன்பங்கள், துயரங்கள், இடம்பெயர்வுகளையோ எமது மக்கள் சந்தித்திருக்க மாட்டார்கள். அதே வேளை, எமது மக்களுக்கு தற்போதும் ஜனாதிபதி தேர்தல் என்ற வாய்ப்பு கிடைக்கவுள்ளது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி  நாங்கள் இன்றைய ஜனாதிபதியுடன் சேர்ந்து பயணிப்பதன் ஊடாக  நாடும் எங்களுடைய மக்களும் அதிக பயன்களை பெறலாம். இதேநேரம் நான் அடிக்கடி கூறி வருவதுபோன்று, இந்த நாடு பொருளாதார ரீதியாக அதல பாதாளத்தில் விழுந்து கொண்டிருந்தபோது தென்னிலங்கை தலைவர்கள் பலரிடம் நாட்டை பொறுப்பெடுக்குமாறு கோரிக்கை விடுத்தபோது அவர்கள் எவரும் அதை பொறுப்பெடுக்க முன்வரவில்லை. ஆனால், ஜனாதிபதி ரணில் அதை பொறுப்பெடுக்க முன்வந்தார். நான் அவருக்கு சொல்வதுண்டு... நீங்கள் ஒரு பிஸ்ரலோடு வந்து இன்று மல்டிபிள் ஆற்றலோடு இருக்கின்றீர்கள் என்று. உங்களுக்கு தெரியும், இந்த நாட்டை ஜனாதிபதி பொறுப்பெடுத்தபோது தென்னிலங்கையில் அராஜகம் தலைவிரித்தாடியது.  அதை தொடர விட்டிருந்தால் அது வடக்கு கிழக்குக்கும் பரவியிருக்கும். அதேவேளை எடுத்ததற்கெல்லாம் வரிசையில் தான் நின்று பொருட்களை பெறக்கூடிய நிலைமை இருந்தது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களுக்குள் ஜனாதிபதி தன்னுடைய ஆற்றலால், தன்னுடைய செயற்பாட்டால் எங்களுக்கு நல்லதொரு சூழ்நிலையை உருவாக்கி தந்திருக்கிறார். அதனால் அவருக்கு நாங்கள் இன்னும் ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்க வேண்டும் என்று நான் கோரிக்கை முன்வைக்கின்றேன். இதேவேளை எனக்கு முன்னால் பேசிய நண்பர்கள் சுமந்திரன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோரும் ஜனாதிபதியின் செயற்பாட்டை பாராட்டியிருக்கிறார்கள். அந்த வகையில், எதிர்வரும் காலங்களிலும் அந்த சந்தர்ப்பத்தை ரணில் விக்ரமசிங்கவுக்கு கொடுப்பதன் ஊடாகவும் அவரோடு சேர்ந்து பயணிப்பதற்கு ஊடாகவும் எமது மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளில் இருந்து வெளியில் வரலாம் என்று நினைக்கின்றேன். மேலும், அரசியல் உரிமைப் பிரச்சினை தொடர்பில் நீண்ட காலமாக எனது கருத்துக்களை நான் பதிந்து வந்திருக்கிறேன். அரசியல் உரிமை பிரச்சினை என்பது நான் நீண்ட காலமாக சொல்லிவந்த இலங்கை, இந்தியா ஒப்பந்தத்தில் இருந்து ஆரம்பிப்பது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக தமிழர் தரப்பு விட்ட  தவறுகளால் என்ன நடந்தது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இதேவேளை, நேற்று திறந்துவைக்கப்பட்ட யாழ். மருத்துவ பீட கட்டடம், இன்று திறந்துவைக்கப்பட்ட கிளிநொச்சி வைத்தியசாலை உள்ளிட்ட ஏனைய வைத்தியசாலைகளில் பல்வேறு பற்றாக்குறைகள், ஆளணி பற்றாக்குறைகள் இருக்கின்றன. அவற்றையும் நிவர்த்தி செய்யுமாறு ஜனாதிபதியின் கவனத்துக்கு நான் கொண்டு வந்திருக்கிறேன். நான் மாத்திரம் இல்லை. சக நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பில் ஜனாதிபதியிடம் கொண்டுசென்றிருக்கின்றனர். அதற்கும் ஜனாதிபதி நிச்சயம் தீர்வு பெற்றுத் தருவார் என்று நம்புகின்றேன். அத்தோடு இந்தியாவோடும் ஒரு நெருக்கமான நிலத் தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்றொரு அற்புதமான கொள்கையை ஜனாதிபதி முன்வைத்திருக்கிறார். அதனால் அவரோடு சேர்ந்து பயணிப்பதன் ஊடாக நாம்  விரைவில் கடந்த காலங்களிலிருந்து எமது வரலாற்றை மாற்றியமைக்கக்கூடியதாக இருக்கும். இதேவேளை தமிழ் பிரதிநிதிகள் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்துவார்கள். பின்பு தேர்தல் வந்த உடனே அரசாங்கம் தங்களை ஏமாற்றிவிட்டது என்று சொல்வதுண்டு. ஆனால், என்னை பொருத்தவரையில் நான் அப்படி சொல்லப் போவதில்லை. இதை நான் அரசாங்கத்தோடு பேசி இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, நிச்சயம் பெற்றுத் தருவேன். இறுதியாக தமிழ் மொழியில் படிக்கின்ற வைத்திய மாணவர்களுக்கு நான் இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். அவர்கள் படிக்கின்றபோது உணர்ச்சிவசமான கருத்துக்களையும் கொள்கைகளையும் முன்வைப்பார்கள். படித்து முடித்த பின்னர் பட்டதாரிகள் ஆகின்றபோது அவர்களில் பெரும்பான்மையானவர்கள் தென்னிலங்கை சென்று தங்களது மேல் கல்வியை தொடர வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கின்றார்கள். அதனால் தயவுசெய்து நீங்கள் உங்களுடைய பட்டப்படிப்பை முடித்த பின்பு குறைந்தது மூன்று வருடமாவது இந்த மாகாணத்தில் சேவையாற்றும் வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கின்றேன் என்று தெரிவித்திருந்தார்.  முன்பாக நெதர்லாந்து அரசின் நிதிப் பங்களிப்புடன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட பெண்கள் சிகிச்சை பராமரிப்பு பிரிவுக்கான கட்டடத் தொகுதியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்துவைத்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் 5320 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த கட்டடத் தொகுதி இன்று முற்பகல் 10 மணியளவில் ஜனாதிபதியால் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே கிளிநொச்சி சென்றிருந்த ஜனாதிபதி மற்றொரு நிகழ்வாக 'உறுமய” உரித்து வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி இலவச காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் சனிக்கிழமை (25) கிளிநொச்சியில் நடைபெற்றது. யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் வடக்கு மாகாணத்தில் காணி உரிமம் மற்றும் அது தொடர்பில் பல்வேறுபட்ட பிரச்சினைகளுடன் வாழ்ந்துவரும் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்து வந்த கடும் முயற்சிகளுக்கு தற்போது ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்டுள்ள உரிமம் திட்டத்தின் ஊடாக தீர்வு கிடைத்துள்ளது. இதனடிப்படையில் கிளிநொச்சி மாவாட்டத்தில் 1000 பயனாளிகளுக்கு காணி உரிமங்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/184487
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.