Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • Replies 16.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2481

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2056

  • உடையார்

    1574

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

10.10 - கிடைக்கப்பெற்ற 35 மாவீரர்களின் விபரங்கள்.

 

17145.jpg

 

 
துணைப்படை வீரவேங்கை
வனிதன்
நாகராசா வனிதராசா
திருகோணமலை
வீரச்சாவு: 10.10.2000
 
மேஜர்
இளம்பருதி
அருட்சோதி உதயராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.10.2000
 
கப்டன்
ஊக்கவீரன்
சிவமணி ஜெகன்மோகன்
திருகோணமலை
வீரச்சாவு: 10.10.2000
 
லெப்டினன்ட்
அமலன்
சிறிரங்கநாதன் சதீஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.10.2000
 
லெப்டினன்ட்
தணிகைமணி
சோலைமலை இராஜேஸ்வரன்
மன்னார்
வீரச்சாவு: 10.10.2000
 
கப்டன்
சகாயம்
முனியாண்டி தவராசா
மன்னார்
வீரச்சாவு: 10.10.2000
 
மேஜர்
கலைவாணன்
கதிரவேலு தர்மசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.10.2000
 
சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை
சுந்தரராஜன்
வேலு சுந்தரராஜன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.10.2000
 
வீரவேங்கை
ஆடலமுதன் (மான்பாலன்)
இராஜரட்ணம் இராஜேந்திரகுமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.10.1998
 
வீரவேங்கை
தென்றல்
வேல்சாமி ராதா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.10.1998
 
லெப்டினன்ட்
அருள்
பொன்னையா பாலசுப்பிரமணியம்
மாத்தளை, சிறிலங்கா
வீரச்சாவு: 10.10.1997
 
லெப்டினன்ட்
தமிழவன்
பிலுப்பையா அலெக்ஸ்கிறேசியன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.10.1997
 
கப்டன்
செங்கதிர்
டொனாற்றஸ் சத்தியசீலன்
திருகோணமலை
வீரச்சாவு: 10.10.1997
 
வீரவேங்கை
வாணவன்
துரைராஜா யோகேந்திரன்
திருகோணமலை
வீரச்சாவு: 10.10.1993
 
துணைப்படை 2ம் லெப்டினன்ட்
சிவகுமார்
இராசதுரை சிவகுமார்
வவுனியா
வீரச்சாவு: 10.10.1993
 
வீரவேங்கை
இந்திரன்
கனகரத்தினம் இந்திரவேல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.10.1990
 
வீரவேங்கை
தயாளன்
துரைசிங்கம் ஜீவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.10.1990
 
2ம் லெப்டினன்ட்
சிவா
எட்வேட் யோசப்
விவேகானந்த நகர், கிளிநொச்சி.
வீரச்சாவு: 10.10.1988
 
வீரவேங்கை
ரவிகாந் (ரவிக்குமார்)
அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம்
பாப்பாமோட்டை, மாந்தை, மன்னார்.
வீரச்சாவு: 10.10.1988
 
2ம் லெப்டினன்ட்
கருணா
சவரி யோகரட்ணம்
கன்னாட்டி, அடம்பன், மன்னார்.
வீரச்சாவு: 10.10.1988
 
2ம் லெப்டினன்ட்
றியாஸ்
சுப்பிரமணியம் விக்கினேஸ்வரன்
நானாட்டான், மன்னார்
வீரச்சாவு: 10.10.1988
 
2ம் லெப்டினன்ட்
ராஜேந்தர்
மாரியப்பன் சிறீதரன்
புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 10.10.1988
 
2ம் லெப்டினன்ட்
ஜெயந்தன்
பிலிப்பு பிரான்சிஸ்
நாவற்குளம், மன்னார்.
வீரச்சாவு: 10.10.1988
 
2ம் லெப்டினன்ட்
இராசதுரை (எம்.ஜி.ஆர்)
மனுவல் அந்தோனிதாஸ்
பரப்புக்கடந்தான், மன்னார்.
வீரச்சாவு: 10.10.1988
 
லெப்டினன்ட்
பார்த்தசாரதி
நடராசா யோகநாதன்
முள்ளியவளை, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 10.10.1988
 
லெப்டினன்ட்
ஆனந்
இ.ரகு
குருமன்காடு, வவுனியா.
வீரச்சாவு: 10.10.1988
 
லெப்டினன்ட்
பீற்றர்
மனுவேல் யோகராசா
பரப்புக்கடந்தான், மன்னார்.
வீரச்சாவு: 10.10.1988
 
கப்டன்
சைமன் (ராசா)
தொம்பை அந்தோனி
அடம்பன்தாழ்வு, வட்டக்கண்டல், மன்னார்
வீரச்சாவு: 10.10.1988
 
மேஜர்
தாடிபாலா
சண்முகம் இராசரத்தினம்
ஆனந்தர்புளியங்குளம், வவுனியா.
வீரச்சாவு: 10.10.1988
 
2ம் லெப்டினன்ட்
கஸ்தூரி
வதனீஸ்வரி கோபாலப்பிள்ளை
வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 10.10.1987
 
வீரவேங்கை
ரஞ்சி
யோகம்மா கதிரேசு
அலைக்கல்லுபோட்டகுளம், ஓமந்தை, வவுனியா.
வீரச்சாவு: 10.10.1987
 
வீரவேங்கை
தயா
செபஸ்ரியான் சலேற்றம்மா
பெரிய நாவற்குளம், மாந்தை, மன்னார்.
வீரச்சாவு: 10.10.1987
 
2ம் லெப்டினன்ட்
மாலதி
சகாயசீலி பேதுறு
ஆட்காட்டிவெளி, அடம்பன், மன்னார்
வீரச்சாவு: 10.10.1987
 
வீரவேங்கை
நிமல்
பொன்னையா பூபாலசிங்கம்
கெற்பெலி, மிருசுவில், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 10.10.1987
 
வீரவேங்கை
அன்ரன்
இரத்தினம் பரமேஸ்வரன்
வீமன்காமம், தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 10.10.1987
 
 
 
2nd-Lt-.malathi-.jpg
 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இம்  35 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 
 

 

 

வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 35 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும் அஞ்சலிகள்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]12.10 முழு விபரம்:[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]புயரசன்[/size]

[size=4]அழகுதுரை சசிக்குமார்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.2004[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]ஆழிவேந்தன்[/size]

[size=4]கணபதிப்பிள்ளை ஈஸ்வரன்[/size]

[size=4]வவுனியா[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.2003[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]தமிழ்ஒளி[/size]

[size=4]பரமசாமி சுபாசினி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.2001[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]கலையரசன்[/size]

[size=4]நவரட்ணம் திருக்குமரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.2001[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]மலர்க்கொடி (சிலம்புச்செல்வி)[/size]

[size=4]ஆறுமுகம் தனலட்சுமி[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.2001[/size]

 

[size=4]கப்டன்[/size]

[size=4]நாவேந்தன்[/size]

[size=4]நேசமுத்து நேசதீபன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.2000[/size]

 

[size=4]மேஜர்[/size]

[size=4]தவம் (அழகுநம்பி)[/size]

[size=4]கண்டுமணி ஜெகநாதன்[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1998[/size]

 

[size=4]கப்டன்[/size]

[size=4]மாவண்ணன்[/size]

[size=4]பரஞ்சோதி சிவகரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1998[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]கண்ணதாசன்[/size]

[size=4]நாகசாமி சிவநேசன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1998[/size]

 

[size=4]மேஜர்[/size]

[size=4]நிலானி[/size]

[size=4]கனகசிங்கம் விக்கினேஸ்வரி[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1997[/size]

 

[size=4]கப்டன்[/size]

[size=4]பத்மன்[/size]

[size=4]பாக்கியநாதன் டெலின்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1997[/size]

 

[size=4]கப்டன்[/size]

[size=4]ஈழச்செல்வன்[/size]

[size=4]சுப்பிரமணியம் விஜயசிங்கம்[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1997[/size]

 

[size=4]கப்டன்[/size]

[size=4]நக்கீரன் (நவாஸ்)[/size]

[size=4]பாக்கியநாதன் யோன்சன்[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1997[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]கலையரசி[/size]

[size=4]தங்கவேல் சந்திரகலா[/size]

[size=4]முல்லைத்தீவு[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1997[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]குமுதினி[/size]

[size=4]யோகநாதன் கலைவாணி[/size]

[size=4]வவுனியா[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1997[/size]

 

[size=4]கப்டன்[/size]

[size=4]நாகராசா[/size]

[size=4]பொன்னையா ஞானகுமார்[/size]

[size=4]திருகோணமலை[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1997[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]சமூத்திரன் (சபேசன்)[/size]

[size=4]செபமாலை தயாபரன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1996[/size]

 

[size=4]லெப்டினன்ட்[/size]

[size=4]தில்லைராஜ் (விகடன்)[/size]

[size=4]பவளசிங்கம் பிறேமராஜன்[/size]

[size=4]மட்டக்களப்பு[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1996[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]காந்தன் (திரு)[/size]

[size=4]தருமகுலசிங்கம் பிரதீபன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1993[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]கலைவாணன் (நேரு)[/size]

[size=4]கானந்தராசா கோணேஸ்வரன்[/size]

[size=4]யாழ்ப்பாணம்[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1993[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]அகிலன்[/size]

[size=4]கணேசன் மகேந்திரன்[/size]

[size=4]அரியாலை, யாழ்ப்பாணம[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1987[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]ரஞ்சன் (வேப்பெண்ணெய்)[/size]

[size=4]இராசரத்தினம் இராசசுவேந்திரன்[/size]

[size=4]சுண்ணாகம், யாழ்ப்பாணம்.[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1987[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]பீலீக்ஸ் (மென்டிஸ்)[/size]

[size=4]ஜீவரட்ணம் குருஸ்.ரீபன்[/size]

[size=4]பலாலி, யாழ்ப்பாணம்.[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1987[/size]

 

[size=4]லெப்.கேணல்[/size]

[size=4]விக்ரர்[/size]

[size=4]மருசலின் பியூஸ்லஸ்[/size]

[size=4]பனங்கட்டிக்கொட்டு, மன்னார்.[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1986[/size]

 

[size=4]2ம் லெப்டினன்ட்[/size]

[size=4]றோம்[/size]

[size=4]செல்வராசா செல்வநாதன்[/size]

[size=4]தாமரைக்குளம், அடம்பன், மன்னார்.[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1986[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]பிறின்ஸ்சி[/size]

[size=4]பஸ்ரியன்குரூஸ் சகாயநாதன்[/size]

[size=4]அரிப்புத்துறை, முருங்கன், மன்னார்[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1985[/size]

 

[size=4]வீரவேங்கை[/size]

[size=4]யேசுதாஸ்[/size]

[size=4]தங்கவேல் ராமன்[/size]

[size=4]அரிப்புத்துறை, முருங்கன், மன்னார்.[/size]

[size=4]வீரச்சாவு: 12.10.1985[/size]

 

[size=5]மொத்த மாவீரர் விபரங்கள்: 27[/size]

 

[size=5]இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம்.

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]

 

Lt%20Col%20Victor.jpg

வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

14.10 முழு விபரம்:

 

மேஜர்

கிரிஜா (செந்தூரி)

இராசையா சகிதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.2002

 

மேஜர்

வாணி

மனுவேற்பிள்ளை மேரிஅஜந்தா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.10.1999

 

மேஜர்

சந்திரா

ஆறுமுகம் அல்லி

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.10.1999

 

மேஜர்

இளம்பிறை

நாகேந்திரம் ஜெயகலா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

 

மேஜர்

தனா

சுப்பிரமணியம் யோகேஸ்வரி

மன்னார்

வீரச்சாவு: 14.10.1999

 

மேஜர்

யூதன் (மதுவன்)

இராசரத்தினம் சுகுமாரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

 

கப்டன்

அன்பழகி

பாலசுந்தரம் சுமதி

வவுனியா

வீரச்சாவு: 14.10.1999

 

கப்டன்

இளவரசி

சிவப்பிரகாசம் அற்புதராணி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.10.1999

 

கப்டன்

நிலாமதி

முருகையா இராமலட்சுமி

வவுனியா

வீரச்சாவு: 14.10.1999

 

கப்டன்

ராஜினி

நாகேந்திரம் சுதர்சினி

வவுனியா

வீரச்சாவு: 14.10.1999

 

கப்டன்

அருந்தா

சிவஞானம் ராஜேஸ்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.10.1999

 

கப்டன்

ஞானதாசன்

முருகையா பாலசுப்பிரமணியம்

வவுனியா

வீரச்சாவு: 14.10.1999

 

கப்டன்

திலீபனா

சதாசிவம் சுதாநந்தி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.10.1999

 

லெப்டினன்ட்

மலர்நிலா

தவராசா அனுசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

 

லெப்டினன்ட்

தோகைமயில்

சுந்தரலிங்கம் கோமளேஸ்வரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

 

லெப்டினன்ட்

இசைநெறி

துரைரத்தினம் மதுரா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

 

லெப்டினன்ட்

செவ்வந்தி

இராமையா சந்திரகலா

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.10.1999

 

லெப்டினன்ட்

ஆதிரை

முத்துலிங்கம் திருச்செல்வி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.10.1999

 

லெப்டினன்ட்

வில்லவள்

வன்னியசிங்கம் பிரவீனா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

 

லெப்டினன்ட்

அன்புவிழி

யோகராசா யோகேஸ்வரி

வவுனியா

வீரச்சாவு: 14.10.1999

 

லெப்டினன்ட்

தர்மாவதி

சீனிவாசகம் ரஜிமளா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

 

லெப்டினன்ட்

குட்டிமயி

சண்முகராசா அருமருந்தன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.10.1999

 

லெப்டினன்ட்

தமிழ்க்கவி

மகாகிருஸ்ணன் சிவகுமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.10.1999

 

லெப்டினன்ட்

ஆனந்

ஐயாத்துரை இலங்கேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 14.10.1999

 

லெப்டினன்ட்

கண்ணாளன்

யோகேந்திரன் கஜேந்திரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.10.1999

 

லெப்டினன்ட்

வாகை

ஆறுமுகம் செல்வக்குமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.10.1999

 

2ம் லெப்டினன்ட்

அமுதவிழி

வெள்ளைச்சாமி அம்மணி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

 

2ம் லெப்டினன்ட்

வானிலா

முத்துச்சாமி திலகா

திருகோணமலை

வீரச்சாவு: 14.10.1999

 

2ம் லெப்டினன்ட்

சோழமணி

குமார் கலா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.10.1999

 

2ம் லெப்டினன்ட்

நகைமலர்

வடிவேல் சிவாஜினி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.10.1999

 

2ம் லெப்டினன்ட்

மலர்மகள்

அப்பாவு வளர்மதி

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.10.1999

 

2ம் லெப்டினன்ட்

அகத்தமிழ்

அரியதாஸ் சந்திரகலா

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.10.1999

 

2ம் லெப்டினன்ட்

அணியரசி

பெரியசாமி யோகேஸ்வரி

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.10.1999

 

2ம் லெப்டினன்ட்

ஈழவள்

ஞானப்பிரகாசம் மேரிதுசானி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

 

2ம் லெப்டினன்ட்

அருந்தா

நாகராசா ஜெயராணி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

 

2ம் லெப்டினன்ட்

ஜீவிதா

கண்டுத்துரை சூரியகலா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

 

2ம் லெப்டினன்ட்

கீர்த்தனா

இரட்ணம் கலைமகள்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

 

2ம் லெப்டினன்ட்

தமிழ்ச்சுடர்

பிச்சை கிருஸ்ணகுமார்

கொழும்பு, சிறிலங்கா

வீரச்சாவு: 14.10.1999

 

2ம் லெப்டினன்ட்

வேங்கை

நற்குணராசா உதயராசா

திருகோணமலை

வீரச்சாவு: 14.10.1999

 

2ம் லெப்டினன்ட்

புதியவன்

காளிதாசன் புவனேந்திரன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.10.1999

 

2ம் லெப்டினன்ட்

இளங்குயிலன்

கந்தசாமி மதனரூபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

 

வீரவேங்கை

வளர்மதி (சித்திரா)

கணேஸ் தர்சினி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.10.1999

 

வீரவேங்கை

அருள்விழி

மனோகரன் மஞ்சுளா

மன்னார்

வீரச்சாவு: 14.10.1999

 

வீரவேங்கை

மேனகா (பிரியா)

நல்லதம்பி நகுலேஸ்வரி

மன்னார்

வீரச்சாவு: 14.10.1999

 

வீரவேங்கை

கோசலா

செல்லத்துரை நாகேஸ்வரி

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.10.1999

 

வீரவேங்கை

சுகந்தா

அருள்பிரகாசம் கலைவாணி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.10.1999

 

வீரவேங்கை

தமிழ்வேங்கை

அருளானந்தம் தேவப்பிரியா

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.10.1999

 

வீரவேங்கை

பாரதி

யோகராசா விக்கினேஸ்வரி

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.10.1999

 

வீரவேங்கை

தனியரசி

பரஞ்சோதி தவமலர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

 

வீரவேங்கை

சசிகலா (அகரமான்)

யேசுதாசன் மொறின்ஜீஜி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

 

வீரவேங்கை

அமுதமுகி (சித்தாயினி)

தம்பிப்பிள்ளை திலகரூபி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

 

வீரவேங்கை

அருள்விழி

வில்வரட்ணம் சாந்தா

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.10.1999

 

வீரவேங்கை

தணிகா

பேரம்பலம் ஜெயகலா

வவுனியா

வீரச்சாவு: 14.10.1999

 

வீரவேங்கை

சூட்டி

துரையப்பன் கமலேஸ்வரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

 

வீரவேங்கை

புனிதா

அமிர்தநாதன் காந்தரூபி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

 

வீரவேங்கை

தூயவள்

பாலசுப்பிரமணியம் சிவரஞ்சினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

 

வீரவேங்கை

அகல்வாணி

ஸ்.ரீபன் புனிதசீலி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

 

வீரவேங்கை

கனிமொழி

நவசிவாயம் சுதர்சினி

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.10.1999

 

வீரவேங்கை

செந்தா

சண்முகலிங்கம் வான்மதி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

 

வீரவேங்கை

தமிழ்கலை

சின்னத்துரை உசாநந்தினி

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.10.1999

 

வீரவேங்கை

கீதப்பிரியா

விநாயகமூர்த்தி தர்சினி

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.10.1999

 

வீரவேங்கை

கனிவிழி

கணேஸ் கேமலதா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 14.10.1999

 

வீரவேங்கை

இசைக்குட்டி

உதயகுமார் உசாநந்தினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

 

வீரவேங்கை

மதிவதனி (மதிவதனா)

முருகேஸ் கனகேஸ்வரி

வவுனியா

வீரச்சாவு: 14.10.1999

 

வீரவேங்கை

கௌசலா

முருகேசு கோமளா

திருகோணமலை

வீரச்சாவு: 14.10.1999

 

கடற்கரும்புலி லெப்.கேணல்

பழனியப்பன் (புவேந்திரன்)

ரங்கையா யோகேந்திரன்

வவுனியா

வீரச்சாவு: 14.10.1999

 

கடற்கரும்புலி லெப்.கேணல்

அருந்தவம்

கிருஸ்ணபிள்ளை உதயகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 14.10.1999

 

கடற்கரும்புலி மேஜர்

கோபி (பரணி)

சூரியயோகானந்தன் அமர்நாத்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

 

கடற்கரும்புலி மேஜர்

சூரியப்பிரபா

அல்போன்ராஜா ஜான்சிராணி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

 

கடற்கரும்புலி மேஜர்

கலைமகள்

அரியகுட்டி கலைமதி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

 

கடற்புலி மேஜர்

துவாரகன்

சங்கரன் ராஜ்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

 

கடற்கரும்புலி கப்டன்

சுதாகரன் (சுதா)

இராசநாயகம் பிரசன்னா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

 

2ம் லெப்டினன்ட்

சாந்தகுமார்

சபாரத்தினம் கணேசமூர்த்தி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 14.10.1999

 

2ம் லெப்டினன்ட்

குமரிமைந்தன்

கிருபைராசா ஜெயராஜா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 14.10.1999

 

மேஜர்

இளஞ்செழியன்

கனகசபை நற்சபேசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

 

கப்டன்

நதியரசன்

ஞானசீலன் எட்வேட்அன்ரனிதாசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1999

 

லெப்டினன்ட்

இசைக்கதிர் (அன்பழகன்)

நவரத்தினராசா மோகனதாஸ்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.10.1998

 

கரும்புலி மேஜர்

நிலவன்

சூரியகுமார் திலீபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1998

 

கப்டன்

பிரசன்னா (விடுதலை)

சபாரத்தினம் சபாநந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1998

 

2ம் லெப்டினன்ட்

மலையரசி

சுப்பிரமணியம் கல்யாணி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1998

 

கப்டன்

வீமன் (மறைமலை)

தம்பிஐயா தில்லைநடராசா

திருகோணமலை

வீரச்சாவு: 14.10.1998

 

2ம் லெப்டினன்ட்

லவசுதன்

நடராஜா பிரபாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1998

 

வீரவேங்கை

எல்லாளன்

வெண்டிஸ்குளாஸ் சகாயிஜெயபாலன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.10.1998

 

2ம் லெப்டினன்ட்

ஈழநாதநிதி

முனியாண்டி சந்திரகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1998

 

லெப்டினன்ட்

அஞ்சனிக்கா

தம்பிராஜா சாந்தி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1998

 

லெப்டினன்ட்

விசிதா

சேகர் வசந்தகுமாரி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.10.1998

 

லெப்டினன்ட்

முகில்வேந்தன்

சந்திரராஜா சுதர்சன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1997

 

லெப்டினன்ட்

ஓவியன்

பூபாலசிங்கம் வசந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1997

 

லெப்டினன்ட்

குன்றன்

பேரின்பநாதன் தவயோகன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1997

 

2ம் லெப்டினன்ட்

குணவதி (லோகா)

செல்வராஜா சிவமலர்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1997

 

வீரவேங்கை

நேசமலர் (ராகுலா)

ராசா ரதீஸ்வரி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1997

 

கப்டன்

தயாபரன்

விஜயசிங்கம் உதயராஜ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1997

 

கப்டன்

குவேனி

றொனபல் பிரிசில்வாடொறத்தி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1997

 

லெப்டினன்ட்

அன்பரசி (வினிதா)

சோமசேகரம் சிலோஜினி

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.10.1997

 

லெப்டினன்ட்

சந்தனன் (வரதன்)

நடேசன் தமிழ்ஜோதி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1997

 

2ம் லெப்டினன்ட்

தமிழவன்

கிருஸ்ணசாமி கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.10.1997

 

லெப்டினன்ட்

இசைவாணன் (நடேஸ்)

கோணலிங்கம் மாணிக்கராசா

திருகோணமலை

வீரச்சாவு: 14.10.1993

 

லெப்டினன்ட்

வெற்றிக்கொண்டான்

அந்தோனிப்பிள்ளை அன்ரனி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.10.1993

 

வீரவேங்கை

அசோக்

கிருஸ்ணபிள்ளை நாகரட்ணம்

திருகோணமலை

வீரச்சாவு: 14.10.1990

 

லெப்டினன்ட்

இளங்கோ

மார்க்கண்டு சோதிலிங்கம்

காரைநகர், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 14.10.1987

 

வீரவேங்கை

செல்வம்(கலைச்செல்வன்)

தியாகராசா பிரகலாதன்

நாவற்குழி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 14.10.1987

 

மொத்த மாவீரர் விபரங்கள்: 101

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம். 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 101 வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.