Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 16.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2485

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2057

  • உடையார்

    1588

Top Posters In This Topic

Posted Images

தாயக மீட்புக்காக தங்கள் உயிரை ஈகம் செய்த 

44 வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

27.08- கிடைக்கப்பெற்ற 34 மாவீரர்களின் விபரங்கள்.

 

17145.jpg

 

2ம் லெப்டினன்ட்
பரமேசன்
செல்வராசா பகீரதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.08.2000
 
லெப்டினன்ட்
ரதன்
மோகன் ஜெயச்சந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.08.2000
 
கப்டன்
எழில்வதனன்
கதிர்காமு காந்தரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.08.1999
 
வீரவேங்கை
அமுதமொழி
இராமலிங்கம் ஞானகி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.08.1998
 
மேஜர்
மேகவர்மன்
இரத்தினம் கனகசெல்வம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.08.1997
 
லெப்டினன்ட்
புகழொளியன்
முருகேசன் சக்திவேல்
வவுனியா
வீரச்சாவு: 27.08.1997
 
கப்டன்
இராஜசிங்கம்
மாணிக்கப்போடி ஜீவானந்தம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.08.1996
 
வீரவேங்கை
இராவணன்
மானிக்கம் மகேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.08.1996
 
கப்டன்
சஞ்செயன் (இசைவேந்தன்)
ஞானமுத்து இளங்குமரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.08.1996
 
2ம் லெப்டினன்ட்
சுரேந்திரன் (காதர்)
நாகப்பன் விஸ்வநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.08.1995
 
வீரவேங்கை
லிங்கேஸ்வரன்
தில்லையன் சிவராஜா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.08.1995
 
6877.jpg
லெப்.கேணல்
மாருதியன் (ரஞ்சன்)
செல்லத்துரை பிரபாகரன்
அம்பாறை
வீரச்சாவு: 27.08.1995
 
கப்டன்
கமால்
கந்தையா செல்வராசா
அம்பாறை
வீரச்சாவு: 27.08.1995
 
கப்டன்
மதனமோகன் (கிறிஸ்ரி)
செல்லத்துரை நாகேந்திரன்
அம்பாறை
வீரச்சாவு: 27.08.1995
 
லெப்டினன்ட்
நவரங்கன் (நிசாந்தன்)
கிருஸ்ணபிள்ளை ராஜமோகன்
அம்பாறை
வீரச்சாவு: 27.08.1995
 
2ம் லெப்டினன்ட்
அறிவொளி
பீதாம்பாரம் ரவிச்சந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.08.1995
 
வீரவேங்கை
இந்திரன்
செல்லையா ராஜீ
அம்பாறை
வீரச்சாவு: 27.08.1995
 
லெப்டினன்ட்
அக்காச்சி (அப்துல்லா)
செல்வரத்தினம் குமரசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.08.1995
 
2ம் லெப்டினன்ட்
தில்லைநாதன்
நல்லதம்பி நகுலேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.08.1995
 
லெப்டினன்ட்
பொறையன் (அல்பேட்)
வேலாயுதம் ரங்கன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.08.1993
 
2ம் லெப்டினன்ட்
மருதவாணன் (உத்தமன்)
இரத்தினசிங்கம் அறிவழகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.08.1993
 
2ம் லெப்டினன்ட்
பொழிலன்
நாகராசா கணேஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.08.1993
 
வீரவேங்கை
அறிவழகன்
நாகலிங்கம் சிவகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.08.1992
 
4695.jpg
லெப்.கேணல்
ராஜன் (றோமியோநவம்பர்)
சோமசுந்தரம் சற்குணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.08.1992
 
கப்டன்
கணேசன் (கணேஸ்)
புண்ணியமூர்த்தி ரகு
திருகோணமலை
வீரச்சாவு: 27.08.1992
 
கப்டன்
வன்னியன்
கணபதிப்பிள்ளை கணநாதன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.08.1992
 
லெப்டினன்ட்
தயாபரன் (பார்த்தீபன்)
சிவசுப்பிரமணியம் சிவசொரூபன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.08.1992
 
லெப்டினன்ட்
அருளையன் (பிரதீப்)
சாமித்தம்பி மகிந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.08.1992
 
2ம் லெப்டினன்ட்
இளங்கோ (யோகராஜா)
பாஸ்கரன் பிரபாகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.08.1992
 
வீரவேங்கை
கலைச்செல்வன் (குகன்)
இரமயநாதன் புனிதராசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.08.1992
 
வீரவேங்கை
மதியழகன்
நடராசா பூவிலிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.08.1992
 
வீரவேங்கை
சாம்சன்
செல்லப்பா குலேந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.08.1990
 
மேஜர்
அன்பு (செல்வராசா மாஸ்ரர்)
சின்னத்துரை செல்வராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.08.1990
 
2ம் லெப்டினன்ட்
எலிசபெத்
சிறீரஞ்சனி சிறீகந்தராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.08.1990
 
 
 
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இம்  34 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக  தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இம்  34 வீரவேங்கைகளுக்கு எனது  வீரவணக்கங்கள் !!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக  தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இம்  34 வீரவேங்கைகளுக்கு எனது  வீரவணக்கங்கள் !!!

 

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

28.08- கிடைக்கப்பெற்ற 30 மாவீரர்களின் விபரங்கள்.

 

17145.jpg

 
லெப்டினன்ட்
தும்பன் (கீர்த்தி)
யோகேஸ்வரக்குருக்கள் கிருஸ்ணராசசர்மா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1998
 
கப்டன்
மாதவன்
கனகராசா சுமித்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1998
 
லெப்டினன்ட்
செங்கதிர்வாணன் (வேங்கை)
செய்ராதா சுகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1998
 
வீரவேங்கை
சோழன்
இரத்தினம் யூட்லிசயல்வன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1998
 
கப்டன்
பாலமுருகன்
தங்கவேலாயுதம் ரமணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1997
 
வீரவேங்கை
தங்கத்துரை (சங்கர்)
சிங்கராவேல் ரவிசங்கர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.08.1997
 
2ம் லெப்டினன்ட்
ஜெயபாலன்
சின்னையா ஜெகதீஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.08.1996
 
லெப்டினன்ட்
ஜீவகன் (ஜீவன்)
முத்துலிங்கம் அமரவேல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1995
 
லெப்டினன்ட்
தமிழரசன் (சந்நிதி)
பொன்னம்பலம் குணசீலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1995
 
லெப்டினன்ட்
செல்வன்
சுப்பிரமணியம் சுரேஸ்கரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1995
 
லெப்டினன்ட்
திருமாறன் (கணேஸ்)
கந்தையா பாலச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1995
 
வீரவேங்கை
நல்லவன்
லோறன்ஸ் குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.08.1995
 
வீரவேங்கை
கலையரசன்
சின்னராசா சிறிசிவனேசராசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.08.1995
 
கப்டன்
இதயன்
பிரான்சிஸ் ஜேசுநேசன்
மன்னார்
வீரச்சாவு: 28.08.1992
 
லெப்டினன்ட்
மன்றவாணன்
கதிர்காமவேலன் சிறிகாந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1992
 
லெப்டினன்ட்
தொல்காப்பியன்
சுப்பிரமணியம் வசந்தரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1992
 
வீரவேங்கை
கோமகன்
மாணிக்கம் ஞானசேகரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1992
 
லெப்டினன்ட்
சிறிநாத்
மயில்வாகனம் திருச்செல்வம்
திருகோணமலை
வீரச்சாவு: 28.08.1991
 
2ம் லெப்டினன்ட்
பீற்றர்
ஆறுமுகம் பகவத்சிங்
திருகோணமலை
வீரச்சாவு: 28.08.1991
 
வீரவேங்கை
சுதா
செபமாலை பீரிஸ்ஜெகதீஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 28.08.1991
 
வீரவேங்கை
சிறிமனோ
கணபதிப்பிள்ளை ராஜன்
திருகோணமலை
வீரச்சாவு: 28.08.1991
 
வீரவேங்கை
கபில்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.08.1990
 
வீரவேங்கை
மேகராசா
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
அம்பாறை
வீரச்சாவு: 28.08.1990
 
வீரவேங்கை
செல்வன்
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
அம்பாறை
வீரச்சாவு: 28.08.1990
 
வீரவேங்கை
அன்பு (அருள்)
சுப்பிரமணியம் ஜெயரட்ணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1990
 
வீரவேங்கை
சின்னவன்
வேலுப்பிள்ளை தேவநாயகம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.08.1990
 
வீரவேங்கை
பிரதீபன்
பெனடிற் றெக்சன்
மன்னார்
வீரச்சாவு: 28.08.1990
 
வீரவேங்கை
பவான்
இராசன் இராசகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.08.1990
 
லெப்டினன்ட்
கிருஸ்ணா
சுப்பையா இராசதுரை
மடுக்குளம், பூவரசங்குளம், வவுனியா.
வீரச்சாவு: 28.08.1989
 
வீரவேங்கை
வீ.என்.பீல்ட் ரவி
மாணிக்கராசா முரளிதரன்
ஆலங்கேணி, திருகோணமலை.
வீரச்சாவு: 28.08.1988
 

 

 
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இம்  30 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்களுக்கு வீரவணக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

29.08- கிடைக்கப்பெற்ற 27 மாவீரர்களின் விபரங்கள்.

 

17145.jpg

 

லெப்டினன்ட்
பூங்குன்றன்
பிரான்சிஸ் சூரியகுமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.08.2001
 
மேஜர்
அழகன் (சாரங்கன்)
மயில்வாகனம் அரவிந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.08.2000
 
மேஜர்
ஓசையன் (தீசன்)
நாகராசா மதிகரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.08.2000
 
கப்டன்
துளசிவேந்தன்
நாராயணப்பிள்ளை சதானந்தசிவம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.08.2000
 
லெப்டினன்ட்
பரணிதரன்
தியாகராசா சிறிதரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.08.2000
 
2ம் லெப்டினன்ட்
யாழினியன்
சின்னத்துரை புலேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.08.2000
 
கப்டன்
சாருணி
மயில்வாகனம் மேகலட்சுமி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.08.2000
 
லெப்டினன்ட்
துஸ்யந்தன் (அகஸ்.ரீன்)
ஞானமுத்து இன்பராஜா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.08.1996
 
கப்டன்
நிலாந்தன் (ரகு)
முத்துக்குமார் பத்மலிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.08.1995
 
கப்டன்
தணிகைவேல்
சிவசாமி சத்தியரூபன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 29.08.1995
 
லெப்டினன்ட்
நல்லதம்பி (தினேஸ்)
சண்முகம் செல்வம்
வவுனியா
வீரச்சாவு: 29.08.1995
 
வீரவேங்கை
திலக்
தம்பிஜயா ஜெயக்குமார்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.08.1994
 
கடற்கரும்புலி மேஜர்
புகழரசன் (புவீந்திரன்)
சுப்பிரமணியம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.08.1993
 
கடற்கரும்புலி கப்டன்
மணியரசன்
வேதநாயகம் ராஐரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.08.1993
 
வீரவேங்கை
முகம்மது
விநாயகம் ஜெயபரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.08.1991
 
மேஜர்
சுசி மாமா
பரமநாதன் சிதம்பர்நாதன்
திருகோணமலை
வீரச்சாவு: 29.08.1991
 
லெப்டினன்ட்
குமார்
சிவசிதம்பரப்பிள்ளை ஜெயந்தன்
வவுனியா
வீரச்சாவு: 29.08.1991
 
வீரவேங்கை
அஜந்தன் (கோபு)
மதியாபரணம் தவகாந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.08.1991
 
லெப்டினன்ட்
விக்ரர்
குமாரரட்ணம் சுபாஸ்கரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.08.1991
 
வீரவேங்கை
சிறிதரன்
சூசைப்பிள்ளை நிக்கலஸ்
திருகோணமலை
வீரச்சாவு: 29.08.1991
 
வீரவேங்கை
றஞ்சிதன்
இளையதம்பி கந்தசாமி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.08.1991
 
வீரவேங்கை
றோய்
சொக்கலிங்கம் மதிவதனன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.08.1991
 
கப்டன்
பாறூக்
நாச்சிமுத்து நந்தகுமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.08.1990
 
லெப்டினன்ட்
பாறூக்
வெள்ளையன் ஏகாம்பரம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.08.1990
 
வீரவேங்கை
யசோ
ஜோன் றொபின்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.08.1990
 
வீரவேங்கை
லிங்கம்
பாலசுப்பிரமணியம் சுந்தரலிங்கம்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 29.08.1989
 
2ம் லெப்டினன்ட்
சுந்தரம்
தம்பிப்பிள்ளை அருள்ராஜா
களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 29.08.1986
 
 
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இம்  27 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 
 

 

 

Link to comment
Share on other sites

தாயக மீட்புக்காக தங்கள் உயிரை ஈகம் செய்த 

27 வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Hasaranga ~ இந்த மெட்சயாவது வென்றால்தான்  உள்ள போக முடியும் Mendis~ சுப்பர் 8 உள்ளயா.? Hasaranga ~ சுப்பர் 8 உள்ளயா...?  நாட்டுக்குள்ளடா..... 😂 Vijay Vj
    • 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 32     வரலாற்று நினைவுகளுக்கு முந்திய காலப் பகுதியிலிருந்தே, 65610 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு தீவான, இலங்கை அதன் இயற்கை அழகு மற்றும் செழிப்பான பன்முக கலாசாரம் என்பனவற்றின் காரணமாக உலகம் முழுவதும் இருந்து பயணிகளை கவர்ந்த ஒரு நாடாகும். மேலும் ஐரோப்பாவுக்கும் தூரகிழக்கு நாடுகளுக்கும் இடையிலான பிரதான வர்த்தக பாதையின் அரைவாசியில் இலங்கை அமைந்துள்ளது இதற்கு முக்கிய காரணமாகும்.   இதனால் தான் பல பயணிகளும், புவியியலாளர்களும், கிருஸ்துக்கு முன்பே இருந்து இலங்கைக்கு வருகை தந்தது காண முடிகிறது. உதாரணமாக, மெகஸ்தெனஸ் (மெகெஸ்தெனீஸ்) (Megasthenes) (கிமு 350 - கிமு 290) ஒரு கிரேக்கப் பயணியும், புவியியலாளரும் ஆவார். இவர் ஒரு தீவை தப்ரபேன் அல்லது தப்ரொபானா (Taprobana) என்று குறிப்பிட்டுள்ளார். அங்கு வாழும் மக்களை பட்சிவ்கோணி [Patcvgoni], அதாவது பாளியின் வழித்தோன்றல்கள் [“descendants of the Pali”] என குறிப்பிடுகிறார். தற்காலத்தில் இது இலங்கையையே குறிப்பதாகப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது எனினும், அவ்வப்போது இது குறித்த ஐயங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.   உதாரணமாக சுமாத்திராவை குறிப்பதாக சிலர் வாதிடுகின்றனர். மாதோட்டமே இலங்கையின் முன்னைய வரலாற்று துறைமுகமாகும். மாதோட்டத்தின் தலைநகராக மாந்தை இருந்தது. கி. பி. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க பூகோள விஞ்ஞானியான பிடோலேமி அல்லது தொலமியின் வரைபடம் [Ptolemy's map], கிருஸ்துக்கு முன், இலங்கையின் சில நகரங்களின் பெயர்களை காட்டுகிறது. உதாரணமாக, அதில் குறிக்கப்பட்ட சில இடங்களின் பெயர்கள் இன்றைய நயினாதீவு, மாந்தை அல்லது மாந்தோட்டை, திருகோணமலை, அனுராதபுரம் [ Nainativu, Manthai, Trincomalee and Anuradhapura,] என அடையாளம் காணக்கூடியதாகவும் உள்ளது. உதாரணமாக அவர் மாதோட்டத்தை மாதொட்டு [Modutu] என்றும் அதை அண்டிய பிரதே சத்தை (மாந்தையை), மாந்தொட்டு எனவும் குறித்துள்ளார். அது மட்டுமின்றி மாதொட்டு, [முன்] பெரிய வர்த்தகத் தளமென குறித்து உள்ளார்.   உரோம மாலுமிகளால் கையேடு போன்று பயன்படுத்தப்பட்ட செங்கடல் அல்லது எரித்திரேயன் கடல் செலவு / கடல் வழிப் பயணம் (The Periplus of the Erythraean Sea or Periplus of the Red Sea) என்ற கையேட்டில் தமிழக வட இலங்கை துறைமுகங்கள் பற்றிய விரிவான குறிப்புகள் உள்ளன. இந்த செங்கடல் கையேட்டு நூல் முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என நம்பப் படுகிறது. இது முத்துக்குளித்தல், மீன் பிடித்தல் ... போன்ற வேலை செய்யும் பரவர் ["Parawa"] என்னும் சமூக குழு, மன்னார் வளைகுடாவின் இந்தியாவின் ஒரு பகுதியான பாண்டியர்களின் இரண்டாவது பெரிய நகரமான கொற்கையில், முத்துக்குளித்தலை விவரிப்பதுடன், பெரிப்ளஸ் கொற்கையைக் கொல்கி என்று குறிப்பிடுகிறார் [refers to "Kolkhoi," which was "Korkai"], அதன் இலங்கை பகுதியான மன்னாரை அவர் எபிடோரஸ் [Epidorus] என்று குறிப்பிடுகிறார். அது மட்டும் அல்ல அங்கு பெறப்பட்ட முத்துக்கள் மட்டுமே துளையிடப்பட்டு சந்தைக்கு தயாரிக்கப்பட்டது என்றும் கூறுகிறார் [only the pearls obtained in the fishery at the island of Epidorus (Mannar) are perforated and prepared for the market].   எனவே மன்னார் வளைகுடாவின் இரண்டுபக்கமும் பரதவர், பரவர், அல்லது பரதர் கிருஸ்துக்கு முன்னரே இருந்தது உறுதி செய்யப்படுகிறது. அத்துடன் அந்த இரு பகுதி பரவர்களுக்கும் இடையில் கட்டாயம் தொடர்பு இருந்து இருக்கும் என்பதில் ஐயம் இருக்காது.   கி.பி. எழுபதாம் ஆண்டில் வாழ்ந்த, பொதுவாக மூத்த பிளினி / பிளைனி (Pliny the Elder) என்று அழைக்கப்பட்ட, கையசு பிலினியசு செக்குண்டசு (Gaius Plinius Secundus, கிபி 23 / 24 – கிபி 79 ) என்ற மேனாட்டு வரலாற்றாசிரியன், இலங்கையைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் தருகிறார். யாழ்ப்பாண தீபகற்ப அரசின் பண்டைய தலைநகர், நல்லூருக்கு நகர முன், தலைநகராகவும் பன்னாட்டு வர்த்தக மையமாகவும் விளங்கிய, சிலாபத்துறைக்கு அருகில் மன்னார் வளைகுடாவில் இலங்கையின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள, பண்டைய துறைமுக நகரமான குதிரைமலை (கிரேக்கம்: Hippuros) பகுதிக்கு அன்னிஸ் பிலோகேன்ஸ் [A freed man of Rome, Annius Plocanus by name] என்ற ரோம் நாட்டவர் வந்த பொழுது, அவரை அங்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்து ஏற்றுக்கொண்டனர்.   அப்பொழுது, கி பி 50 இல், அங்கு இருந்த இலங்கை அரசனின் பெயர் சந்திரமுக சிவா [The king of Ceylon at that time (circa 50 a.d.) was Sandamukha Siva or Sandamuhune (“the moon-faced one”)] என பதியப்பட்டுள்ளது. சந்தமுகன் கி.பி. முதலாம் நூற்றாண்டில், கி.பி. 44 - 52 வரை [Sandamukha Siva /Chandramukhaseewa / Chandamukha / சந்தமுகன், 44 – 52 AD] அனுராதபுரத்தை ஆட்சி செய்து வந்தான். இவனது தந்தையான இளநாகனின் பின் இவன் ஆட்சிபீடம் ஏறினான் என மகாவம்சத்திலும் கூறப்பட்டு உள்ளது.   அதன் பின் அரசன் ரோம் நாட்டிற்கு தூது குழு ஒன்றை அனுப்பினார். அவர்களின் தலைவரை 'ராசியா' என குறிப்பிடுகிறார் [the king despatched to the court of Claudius Caesar an embassy consisting of four persons, the chief of whom the historian Pliny describes as Rachia —“ Legatos qiiattuor misit principe corum Rachia"]. 'ராசியா' வை , ராஜா என்பதன் திரிபாக இருக்கலாம் என்று ஜேம்ஸ் எமர்சன் ரெனென்ற் அவர்களும் [Tennent seems to think that “ Rachia” is a Roman corruption of Rajah ], அது 'இரசையா' வாக இருக்கலாம் என்று "Twentieth Century Impressions Of Ceylon" by Arnold Wright யிலும் (perhaps Rasiah) குறிக்கப்பட்டுள்ளது.    அதே நேரத்தில் சைமன் காசிச்செட்டி அதை ஆராச்சி [தலைவர்] என குறிப்பிடுகிறார். [“ Rachia ” is meant “ Arachchi ” (chieftain)] மேலும் அங்கு ஐநூறு நகரங்கள் இருந்தன எனவும், அதில் தலைமை நகரம் பலேசிமுண்டோ என குறிப்பிடுகிறார்.[five hundred cities in their country, the chief of which was called “ Palaesimundo,”]. இது பழையநகர் [perhaps a corruption of Palayanakar.] என்னும் தமிழ் சொல்லின் திரிபாக இருக்கலாம் என்றும், அப்படியாயின் அதை பண்டைய துறைமுக நகரமான குதிரைமலையை உள்ளடக்கிய நகரமாக இருக்கலாம் என நாம் கருதலாம் என்று எண்ணுகிறேன் ?   இதேவேளை, பண்டைய இந்திய நூலான கௌடில்யரின், கி.மு. 350-283 வருடத்தை சேர்ந்த அர்த்தசாஸ்திரம் [Kautilya's Arthaidstra] இலங்கையை, பெருங்கடலுக்கு அப்பால் உள்ள நிலம் அல்லது இதனின் மறுபுறம் ["of the other side of or beyond the ocean,"] என்ற கருத்தில் பரசமுத்திர [Parasamudra ] என்று அழைப்பதாகவும் அறிகிறேன்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 33 தொடரும்       
    • நன்றிகள் எல்லோருக்கும்
    • நன்றிகள் எல்லோருக்கும்  
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.