Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இசைஞானி இளையராஜா கனடா வந்தடைந்தார்

Featured Replies

ம்ம்.உண்மை மல்லை. வாழ்க்கையில் நன்றாக செட்டில் ஆகிவிட்டர்கள் அல்லவா.இனி மற்ரவன் சகதமிழன் எக்கேடு கெட்டால் என்னா? அதிப்பற்ரி எல்லாம் கவலைப்பட நாங்கள் எல்லாம் என்ன யூதர்கள் போல் ஒற்றுமையான இனமா?

என்னுடை கருத்தை வண்டுமுருகன் எப்படி திசை திருப்ப நிர்வாகம் உதவிக்கு போனாலும் கருத்துக்களத்தில் எல்லோருக்கும் தெரியும் நான் நாடுகடந்த அரசல்ல மகிந்தா இரகசிய பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்று கதைவிட என்பது. இப்படி ஏமாத்துக்களை வண்டுமுருகன் அல்ல நிர்வாகம் எழுதினாலும் யாரும் நம்ப மாட்டார்கள்.

Edited by மல்லையூரான்

  • Replies 189
  • Views 15.8k
  • Created
  • Last Reply

என்னுடை கருத்தை வண்டுமுருகன் எப்படி திசை திருப்ப நிர்வாகம் உதவிக்கு போனாலும் கருத்துக்களத்தில் எல்லோருக்கும் தெரியும் நான் நாடுகடந்த அரசல்ல மகிந்தா இரகசிய பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்று கதைவிட என்பது. இப்படி ஏமாத்துக்களை வண்டுமுருகன் அல்ல நிர்வாகம் எழுதினாலும் யாரும் நம்ப மாட்டார்கள்.

எனது கருத்துக்கு உடன்படாவிட்டால் நீங்களும் அப்படிபட்ட ஒருவரே.இங்கை வந்து நல்லாய் செட்டில் ஆகிவிட்ட்டு எம்மவர்கள் கச்ரப்படும்போது எட்டிக்கூடப் பார்க்காத ஒருவன் நான் என்ரு நீங்களே உங்கள் எழுத்தின் மூலம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறீர்கள்.

மருதங்கேணி,

நான் எழுதவேண்டியவற்றில் அநேகமானவற்றை கிருபன் எழுதியிருப்பதால் அவற்றை தவிர்க்கின்றேன்.

நான் ஒரு புத்திசீவியோ அல்லது ஆழச் சிந்தனை உள்ளவனோ கிடையாது. என் கண்ணுக்கு முன் நடக்கும் விடயங்களில் இருந்து என் அடிப்படை அறிவைக் கொண்டு பகுப்பாய்ந்து முடிவுக்கு வருகின்றேன். வெறும் உணர்ச்சிகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க கூடியவரைக்கும் தவிர்க்கின்றேன்.

அதன் படி இன்றைய நிலையில் தமிழ் தேசிய வாதிகள் என்பவர்கள் போராளிகளுக்கு ஒரு கேடு என்றால் உள்ளன்புடன் கவலைப்படுகின்றவர்கள், முன்னால் போராளிகளின் குடும்பம் கஷ்டப்படுகின்றது என்பதை அறிந்தவுடன் தமக்குள் துடித்து தம் சொந்த வருமானத்தில் இருந்து பகிர விரும்புகின்றவர்கள், மாவீரரது / முன்னால் போராளியினது வாழ்வும் குடும்பமும் நடுத்தெருவுக்கு வருகின்றது என அறிந்து அதைக் கண்டு மனம் வெதும்பி தன்னால உதவ முடியுமா என எத்தனிப்பவர்கள், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அணில் பிள்ளை போன்று உதவ முன்வருகின்றவர்கள், போர்க்குற்றத்தினை எப்படி முன்நிறுத்தி அதன் மூலம் தீர்வைக் கொண்டு வர எத்தனிப்பது போன்று போராளிகள் / போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வுக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள் என்றே நான் உறுதியாக நம்புகின்றேன்.

இதே போல் இன்றைய நிலையில் தேசிய வியாபாரிகள் என்போர், நேற்று வரைக்கும் போராளிகளுக்கு காசு சேர்த்து விட்டு போராட்டம் தோற்றவுடன் இனி கேட்க யாரும் இல்லை என்று திமிர் பேசி பதுக்கி வைத்திருப்பவர்கள், அப்படி பதுக்கிய காசில் / சொத்தில் ஒரு பகுதியையாயினும் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்க மறுப்பவர்கள், வீரப் பேச்சும் தூண்டி விடுவதுமாக இருந்து விட்டு பின் கதவு வழியாக இலங்கை அரசுடன் பேரம் பேசுகின்றவர்கள், தனக்கு நிறைய பிள்ளைகள் இருந்து அவர்களை நன்கு படிப்பித்து பணம் சம்பாதிக்கவும் சவுகரியமான வாழ்வு வாழவும் தயார்படுத்தி விட்டு ஊரில் இருக்கும் ஒற்றைச் சிறுவனையும் ஆயுதம் ஏந்தி போராட வேண்டும் என்று உசுப்பேத்துபவர்கள், தான், தன் குடும்பம் மீண்டும் ஈழம்போய் வாழாமல் ஈழத்தில் தமிழர் சனத்தொகையைக் கூட்ட வேண்டும் என்று கூறி அங்குள்ள பெண்களை பிள்ளை பெறக் கேட்பவர்கள் என்ற எழுத எழுத நீளும் பட்டியலில் உள்ளவர்கள் என நம்புகின்றேன்.

இளையராஜாவின் நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள். 4 மாதங்களுக்கு முன்னரே நடக்கப் போகின்றது என்று தெரிந்தும் இறுதியில் குழப்பினால் தான் நட்டமடைய வைக்கலாம் என்ற வியாபாரப் போட்டியிற்கு வேறு எக்காரணமும் கிடைக்காமல் மாவீரர்களை சாட்டி குழப்ப முனைந்த அயோக்கியத்தனத்தை செய்கின்றவர்களையும் அதற்காக மக்களை முட்டாள்களாக்க இந்தியாவின் கை, அடிவருடிகள், உளவு அமைப்பின் பின்னணி என்றெல்லாம் காரணம் காட்ட முனைவபவர்களையும் (குழப்ப முனைப்பவரின் கபடத்தை உணராமல் அதற்கு ஆதரவு கொடுப்பவர்களை இதில் சேர்க்கவில்லை) தேசிய வாதிகளாக கருத என்னால் எக்காலத்திலும் முடியாது என்பதையும் நம்புகின்றேன். (இந்த நிகச்சிக்கு டிக்கெட் வாங்கினீர்களா என இன்னொரு திரியில் என்னிடம் கேட்டு இருந்தீர்கள்: இல்லை; முதலில் நிகழ்ச்சிக்கு போக இருந்தனான், ஆனால் திடீரென ஏற்பட்ட பணச்செலவால் 400 டொலரை இதுக்கு செலவளிக்க முடியவில்லை)

மீண்டும் சொல்கின்றேன்..என் கண் முன்னால் நடக்கும் நிகழ்வுகளை வைத்து முடிவெடுக்கும் ஒருவன் நான். எப்பவும் என் வாதத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றில்லை...ஆனால் என் வாதம் சரி என்று வாதாட எனக்கு சுதந்திரம் இருக்கு என்பதை மறுக்க மாட்டீர்கள்.

அத்துடன், ஒரு யாழில் பொறுப்பாளர்களில் ஒருவராக இருக்கும் என்னையும் சக கருத்தாளராக பார்த்த உங்களின் அன்பை மதிக்கின்றேன்.

நன்றி.

பச்சை ....................

Edited by கோமகன்

ஒரு ஊரில் சுந்தரம் என்று ஒருவன் இருந்தான். அவன் மனைவி பெயர் விஜயா. அவர்கள் வீட்டிற்கு அடுத்த வீட்டில் ஒரு பெரியவர் இருந்தார். அவர் பெயர் ரங்கன். இருவரும் மிகுந்த ஏழை. ஆனாலும் வெட்டிக் கதை பேசுவதில் வல்லவர்கள். கனவுலகத்திலேயே சஞ்சரிப்பவர்கள். உடமை என்று சொல்லிக் கொள்ள அவர்களிடம் சில சட்டிப் பானைகள் தானிருந்தன. ஆனாலும் தினசரி என்ன வியாபாரம் செய்யலாம். என்ன தொழில் செய்யலாமென்று கணவனும், மனைவியும் பேசிக் கொண்டே இருப்பர். ஏதாவது ஒரு தொழில் செய்யலாமென்று தீர்மானிப்பர். உடனே அந்த தொழில் எப்படி விருத்தியாகிறது. எவ்வளவு லாபம் கிடைக்கிறது. தாங்கள் என்னென்ன சுகம் அனுபவிப்பது என்றெல்லாம் வாய் கிழிய பேசி பொழுதை கழிப்பர்.

அதை எல்லாம் அடுத்த வீட்டு ரங்கன் கேட்டுக் கொண்டே இருப்பார். அவருக்கு சிரிப்பு வரும். வெறும் கையால் முழம் போடுகிறார்களே பாவம் என்று எண்ணுவார். ஒரு நாள் கணவன், மனைவி இருவரும் பால் வியாபாரம் செய்வதைப் பற்றி பேச ஆரம்பித்தனர். ""என்னிடம் பணமிருந்தால் பசுக்கள் வாங்குவேன்?'' என்றான் சுந்தரம். ""பசுக்களை மேய்ச்சல் தரைக்கு ஓட்டிப் போய் மேய விடுவேன். அங்கே அவைகள் போடும் சாணத்தை கூடையில் எடுத்து வந்து நம் வீட்டுச் சுவற்றில் வரட்டி தட்டுவேன். அவைகளை விற்று காசு சேர்ப்பேன்!'' என்றாள் விஜயா.

""நான் என்ன செய்வேன் தெரியுமா விஜயா? கறந்த பாலைக் கொண்டு போய் விற்று காசாக்குவேன்!'' என்றான் சுந்தரம்.

""விற்காது மீதமான பாலை காய்ச்சி அதை தயிராக்குவேன். தயிரை கடைவேன். வெண்ணை கிடைக்கும். வெண்ணையை காய்ச்சுவேன். நெய் கிடைக்கும், தயிர், மோர், வெண்ணை, நெய் எல்லாம் கூடையில் எடுத்துக் கொண்டு தெருத் தெருவாக போய் விற்பேன். விற்று காசாக்குவேன். காசை பணமாக்குவேன்...'' எனக்கு அவ்வளவு திறமை இருக்கு தெரியுமா? என்றாள் விஜயா.

""அப்படி செய்தும் பால், தயிர், வெண்ணை, நெய் மிச்சமாகி விட்டால் என்ன செய்வது?'' என்று கவலைப்பட்டான் சுந்தரம்.

""இதற்காக கவலைப்படுவார்களா என்ன? நாலு வீடு தள்ளித்தானே என் தங்கை குழந்தை குட்டிகளோடு இருக்கிறாள். அவளுக்கு கொடுத்து விடுவேன்!'' என்றாள் விஜயா. அதைக் கேட்டதும் கோபம் பொத்துக் கொண்டது.

""நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறவைகளை உன் தங்கைக்கும், குழந்தைகளுக்கும் கொண்டு போய் கொடுப்பாயா? அவைகளை நீ கொண்டு போய் கொடுக்காதபடி செய்து விடுகிறேன் பார்!'' என்று கத்தியபடி வீட்டிலிருக்கிற நான்கு பானைகளை தயிர், மோர், வெண்ணை, நெய் இருப்பதாக நினைத்துக் கொண்டு எல்லாப் பானைகளையும் உடைத்து விட்டான் சுந்தரம்.

இவைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் பக்கத்து வீட்டு ரங்கன் பகல் கனவு கண்டு கடைசியில் தம் கைப் பொருளை இழக்கும் இருவருக்கும் புத்தி வர ஏதாவது செய்ய வேண்டும் என்றெண்ணினார்.

சுந்தரம் வீட்டினுள் நுழைந்தார். அங்கு மூலையில் சார்த்தி வைத்திருந்த ஒரு கோலை எடுத்து வெறும் வெளியில் அப்படி இப்படி வீசி, ""ஹை... ஹை...'' என்று விரட்டினார்.

""ரங்கா...! எதை விரட்டுகிறீர்கள்?'' என்றான் சுந்தரம்.

""உன் பசு என் தோட்டத்தில் நுழைந்து செடிகளை எல்லாம் நாசமாக்கிவிட்டது. எனக்கு நஷ்டஈடு கொடு!'' என்றான்.

""யோவ்! என்னய்யா சொல்ற... இது என்ன புது கதை... எங்ககிட்ட ஏது பசு?'' என்று ஒரே நேரத்தில் சண்டைப் போட்டனர் கணவன், மனைவி இருவரும்.

""இப்போ புரியுதா... இல்லாத பசுக்களை வைத்து சண்டைப் போட்டே இருவரும் இவ்வளவு நாட்கள் பொழைப்பை ஓட்டி விட்டீர்கள். இதனால் லாபம் என்ன? உங்க வீட்டுப் பொருட்கள் போனதுதான் மிச்சம். இனி இந்த கற்பனை கோட்டையை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு உழைக்கிற வழியை பாருங்க!'' என்றார்.இருவரும் வெட் கத்தில் தலை குனிந்தனர்.

சுண்டல் நான் இல்லைதானே அந்த சுந்தரம்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கிருபன் நிழலி சஹாரா ![/size][size=1]

[size=4]உங்களுடைய நீண்ட விளக்கங்களுக்கு நன்றி! நான் முன்பே எழுதினேன் உங்களுடைய கருத்துக்களில் நான் பிழைகளை காணவில்லை. சில சொற்பிரயோகங்கள் சிலரை புண்படுத்துவதை அவதானிக்க கூடியதாக இருந்தது. அதை தவிர்க்கலாமே என்ற ஆதங்கம்தான்.[/size][/size]

[size=1]

[size=4]தேசத்திற்கு உழைப்பது என்பது வெறும் விளையாட்டல்ல. இதை பல பச்சோந்திகள் புரிய வாய்ப்பில்லை அதுதான் வாந்திஎடுத்துகொண்டு அலைகிறார்கள். உங்களுக்கு அது நன்கே தெரிய வாய்ப்பிருக்கும் போது ஏன் அவர்களை நோகிறீர்கள் என்றுதான் சிந்தித்தேன். [/size][/size][size=1]

[size=4]அமெரிக்காவை பொறுத்தவரையிலே நியூ யோர்க் மற்றும் வாசிங்கடனில் பேரணிகளை முன்னின்று செய்தவர்கள் இன்னமும் அந்த கடனுடனே இருக்கிறார்கள். அவர்களுக்கும் என்னைப்போல் உங்களைபோல் குடும்பம் இருக்கிறது. அதையும் தாண்டியே உழைக்கிறார்கள். எமது இனமோ அவர்கள் தை சரியாக செய்யவில்லை இதை சரியாக செய்யவில்லை என்ற பழி சொற்களையும் மேலும் மேலும் சுமைகளையும் சுமத்துகிறதே தவிர கைகொடுக்க முன்வருவோர் சொற்ப பேரே.[/size][/size]

[size=1]

[size=4]நா க அரசு என்றால் அதில் செய்ய எவளவோ வேலை இருக்கு இன்னமும் வெற்றிடங்களே இருக்கு. ஒரு வேலை காரணமாக என்னை ஒரு இடத்திற்கு செல்ல கேட்டார்கள் விமான டிக்கெட் எல்லாம் தானே வாங்குகிறேன் எனக்கு உள்ள விடுமுறை எல்லாம் முடிந்து விட்டது இனி லீவு கேட்டால் தன்னை வேலையாலேயே தூக்கி விடுவார்கள் என்று என்னை அணுகினார். அப்போது என்னாலும் அது முடியவில்லை. வெளி உலகம் அவர்கள் மேல் சுமத்தும் பழி களோ ஒரு எல்லை அற்று செல்கிறது.[/size][/size][size=1]

[size=4]இன்று புலிகள் எத்தனை பழி களுக்கு ஆளானார்கள் என்பது தெரிந்தும் தொடர்கிறார்கள்............. தமிழ் இனத்திற்கு நன்மை செய்ய போனாலே எஞ்சுவது அது ஒன்றுதான்.[/size][/size][size=1]

[size=4]அந்த வரிசைக்கு நீங்களும் நகர்கிரீர்களா??????????? என்ற சந்தேகம் இருந்ததால் மேலே உள்ளதை எழுத நேர்ந்தது.[/size][/size][size=1]

[size=4]எத்தனைகளையோ பார்த்தாச்சு இனி புதிதாக பார்க்கவோ கேட்கவோ ஒன்றுமில்லை.[/size][/size][size=1]

[size=4]நகர்வது என்ற முடிவில் உள்ளவர்கள் நகர்ந்துகொண்டே இருப்பார்கள்.[/size][/size][size=1]

[size=4]இருக்கிறேன்.....[/size][/size][size=1]

[size=4]இருங்கள்![/size][/size][size=1]

[size=4]இருப்போம்![/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=1][size=4]அமெரிக்காவை பொறுத்தவரையிலே நியூ யோர்க் மற்றும் வாசிங்கடனில் பேரணிகளை [/size][/size][size=1][size=4]முன்னின்று செய்தவர்கள் இன்னமும் அந்த கடனுடனே இருக்கிறார்கள்[/size][/size][size=1][size=4]. அவர்களுக்கும் என்னைப்போல் உங்களைபோல் குடும்பம் இருக்கிறது. அதையும் தாண்டியே உழைக்கிறார்கள். [/size][/size][size=1][size=4]எமது இனமோ அவர்கள் தை சரியாக செய்யவில்லை இதை சரியாக செய்யவில்லை என்ற பழி சொற்களையும் மேலும் மேலும் சுமைகளையும் சுமத்துகிறதே தவிர கைகொடுக்க முன்வருவோர் சொற்ப பேரே.[/size][/size]

[size=1][size=4]நா க அரசு என்றால் அதில் செய்ய எவளவோ வேலை இருக்கு இன்னமும் வெற்றிடங்களே இருக்கு. ஒரு வேலை காரணமாக என்னை ஒரு இடத்திற்கு செல்ல கேட்டார்கள் விமான டிக்கெட் எல்லாம் தானே வாங்குகிறேன் எனக்கு உள்ள விடுமுறை எல்லாம் முடிந்து விட்டது இனி லீவு கேட்டால் தன்னை வேலையாலேயே தூக்கி விடுவார்கள் என்று என்னை அணுகினார். அப்போது என்னாலும் அது முடியவில்லை. [/size][/size][size=1][size=4]வெளி உலகம் அவர்கள் மேல் சுமத்தும் பழி களோ ஒரு எல்லை அற்று செல்கிறது.[/size][/size]

[size=1][size=4]இன்று புலிகள் எத்தனை பழி களுக்கு ஆளானார்கள் என்பது தெரிந்தும் தொடர்கிறார்கள்............. [/size][/size][size=1][size=4]தமிழ் இனத்திற்கு நன்மை செய்ய போனாலே எஞ்சுவது அது ஒன்றுதான்.[/size][/size]

[size=1][size=4]அந்த வரிசைக்கு நீங்களும் நகர்கிரீர்களா??????????? என்ற சந்தேகம் இருந்ததால் மேலே உள்ளதை எழுத நேர்ந்தது.[/size][/size]

[size=1][size=4]எத்தனைகளையோ பார்த்தாச்சு இனி புதிதாக பார்க்கவோ கேட்கவோ ஒன்றுமில்லை[/size][/size][size=1][size=4].[/size][/size]

[size=1][size=4]நகர்வது என்ற முடிவில் உள்ளவர்கள் நகர்ந்துகொண்டே இருப்பார்கள்.[/size][/size]

[size=1][size=4]இருக்கிறேன்.....[/size][/size]

[size=1][size=4]இருங்கள்![/size][/size]

[size=1][size=4]இருப்போம்![/size][/size]

நன்றி ஐயா

என்னால் மறக்கமுடியாத ஆட்களில் ஒருவர் தாங்கள்.

மிகவும் சோர்ந்து போய் எல்லாவற்றையும் விட்டு விலகலாம் என்ற மனநிலையில் வரும்போதெல்லாம் என்னை தட்டி எழுப்பி உங்களைப்போல் நிலையில் தான் நானும் இருக்கின்றேன் ஆனால் தொடரவேண்டி உள்ளதே.

இருக்கின்றேன்

இருப்போம் என்று தட்டி எழுப்புபவர் தாங்கள்.

இன்று காலையிலும் அதுவே.

நான் பலதடவை எழுதியது தான் இங்கு.

மீண்டும்

நான் அவர்களுடன் இருந்தேன். இருக்கின்றேன்.

அதனால் அவர்களை சுட்டுவிரல் காட்ட என் மனம் இடம் தருவதில்லை.

தவறுகள் இருந்தால் நேரே சென்று அவர்களது தொடர் பணிகளுக்கு இடைஞ்சல் வராதவகையில் சொல்லிவிட்டு வருவேன்.

  • தொடங்கியவர்

[size=1][size=4]நகர்வது என்ற முடிவில் உள்ளவர்கள் நகர்ந்துகொண்டே இருப்பார்கள்.[/size][/size]

[size=1][size=4]இருக்கிறேன்.....[/size][/size]

[size=1][size=4]இருங்கள்![/size][/size]

[size=1][size=4]இருப்போம்! [/size][/size]

[size=4]பழையதுகளை அலசுவதுடன் புதுமைகளையும் நாம் படைக்கவேண்டும் என்ற யதார்த்தத்தை அழகாக முன்வைத்துள்ளீர்கள், நன்றிகள். [/size]

எனது கருத்துக்கு உடன்படாவிட்டால் நீங்களும் அப்படிபட்ட ஒருவரே.இங்கை வந்து நல்லாய் செட்டில் ஆகிவிட்ட்டு எம்மவர்கள் கச்ரப்படும்போது எட்டிக்கூடப் பார்க்காத ஒருவன் நான் என்ரு நீங்களே உங்கள் எழுத்தின் மூலம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறீர்கள்.

அதை அனுமானிக்க வக்கில்லாமல் நான் எழுதியதிற்கு ஆமா போட்ட அப்பாவிகள் மட்டும்தான் இவர்கள். இப்போது அரசுடன் மிஞ்சியிருப்பவர்களை பார்த்தால் முந்தினவர்கள் எல்லோரும் கிறீமை எடுத்துகொண்டு போனபின்னர் அடிச்சட்டி வளிச்சு நக்கவும் லாயக் இல்லாத கறுமங்கள்தான் ஒட்டிக்கொண்டு நிற்கினம். மற்றவர்கள் அரசை விட்டுவிட்டுபோய்விட்டார்கள்.

கருத்திருப்பவர்களுடன் முரன் பட்டிருக்கிறேன். இருவர் ஒரே மாதிரி சிந்திப்பதில்லை. தமக்கென்று கருத்தில்லாமல் சிங்க்மாஸ்டரின் அரசு சவுக்கு திரும்பும் பக்கம் திரும்பும் சார்கஸ் சிங்கங்களுக்கு எதாவது கருத்து இருக்கா?

  • தொடங்கியவர்

[size=5]Postponed Notice -Update:[/size]

[size=5]Trinity Events working on new date. Few options were given by Rogers Stadium Team, It will take 5-7 additional working days to finalize the new date.[/size]

[size=5]Tickets are still valid for the new date of the show or can be refunded[/size]

[size=5]Refund process[/size]

[size=5]Local Stores/ Promoters Sold Tickets[/size]

[size=5]1. 100% Refund available and starts immediately. Refund process to continue till Nov 24th.2012[/size]

[size=5]2. Refund can be done at the same location that tickets have been sold.[/size]

[size=5]3. Refund will be available until Nov 24th 2012 from now and non-refundable tickets are still valid for the new date of the show[/size]

[size=5]4. Please note once the tickets are refunded Trinity Events will not guarantee the same seating for the future show[/size]

[size=5]5. For further information contact a Trinity Events Rep at 1-855-554-4554 (Monday to Friday 9am to 9pm) or visit www.trinityeventsonline.com.[/size]

[size=5]Ticket Master Sold Tickets[/size]

[size=5]1. Original tickets will be honoured on the new date once confirmed.[/size]

[size=5]2. Ticket master will refund everything except courier fees[/size]

[size=5]3. Email cseast@ticketmaster.ca include the last four digits of the credit card used for purchase, the order number, and the name on the account. Refund takes about 7-10 business days to post to your account.[/size]

[size=5]4. For further information on Ticketmaster, refunds please call 1-855-985-5000.[/size]

http://www.trinityeventsonline.com/

  • தொடங்கியவர்

[size=5]Dear fans, [/size]

[size=5]please be patience during the refund process as we are extremely busy with handling ticketing inquires over 22000 customers from all over North America. All your tickets are 100 % refundable !!!!. [/size]

[size=5]Also please be kind enough to know that getting a new date and arranging with more than 100 orchestra and artist is a very challenging process. We are working around the clock on getting all the timing confirmed in order to release a date for the show.[/size]

http://www.facebook.com/pages/Trinity-Events/212526588875765

[size=3]இளையராஜாவின் இசை நிகழ்ச்சி இரத்தானதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அவைகள் அனைத்தையும் மறைத்து இசை நிகழ்ச்சி இரத்தானதற்கு ஒரே காரணம் 'சாண்டி' புயல் தான் என்று விளக்கம் கொடுத்துள்ளனர் நிகழ்ச்சியின் ஒருங்கிணைபாளர்கள். [/size]

[size=3]இதில் யாருக்கு வெற்றி யாருக்கு தோல்வி என்பதையும் அலச வேண்டும். இந்த நிகழ்ச்சியை பல கோடி செலவு செய்து ஏற்பாடு செய்த இலங்கை அரசுக்கும், ட்ரினிட்டி நிறுவனத்திற்கும் மற்றும் தமிழின எதிரிகளுக்கும் இசை நிகழ்ச்சி ரத்தானது மிகுந்த வலியை தந்துள்ளது . இளையராஜாவிற்கும் வலியை கொடுத்துள்ளது. [/size]

[size=3]ஆனால் இசை நிகழ்ச்சி மாவீரர் மாதத்தில் நடக்கக் கூடாது என்று போராடி அதற்கான விழிப்புணர்வு பரப்புரைகள், கள வேலைகளை செய்த சிறிய இணைய ஊடகங்கள், இயக்கங்கள் , தமிழகத்தின் பதவியில் இல்லாத ஒரு கட்சி, மற்றும் பெயர் தெரியாத தமிழின உணர்வாளர்கள் சிலர் பெரிய சக்திகளோடு மோதியதின் விளைவாகத் தான் இந்த வெற்றியை ஈட்ட முடிந்தது. மலையோடு மோதி வெற்றி கொள்வது எளிதல்ல எனினும் களப் பணியாளர்கள் சிறுக சிறுக பல்வேறு தளத்தில் அயராது பாடுபட்டதால் தான் இளையாராஜாவின் இசை நிகழ்ச்சியை ரத்து செய்ய முடிந்தது. [/size]

[size=3]எண்ணிக்கையில் சிறிதாக இருந்தாலும் உணர்வால் ஒன்று பட்டால் தமிழினம் வெற்றியை ஈட்டும் என்பதற்கு இந்நிகழ்வே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இசைஞானிக்கும் இது ஒரு படிப்பினை. களமாடிய முகமறியா அனைத்து தோழர்களுக்கும் நம் வாழ்த்துகள்.[/size]

[size=3]. [/size]

[size=3]இதில் யாருக்கு வெற்றி யாருக்கு தோல்வி என்பதையும் அலச வேண்டும். இந்த நிகழ்ச்சியை பல கோடி செலவு செய்து ஏற்பாடு செய்த இலங்கை அரசுக்கும், ட்ரினிட்டி நிறுவனத்திற்கும் மற்றும் தமிழின எதிரிகளுக்கும் இசை நிகழ்ச்சி ரத்தானது மிகுந்த வலியை தந்துள்ளது . இளையராஜாவிற்கும் வலியை கொடுத்துள்ளது. [/size]

நீங்கள் இப்படி எழுதுகின்றீர்கள் ஆனால் ரெறன்ரோவின் பெரும்பான்மை மக்கள் குழப்பியவர்களுக்கும் இலங்கை அரசுக்கும் தான் வெற்றி என்று சொல்கின்றார்களே ! எதை நம்புவது?

பெரும்பான்மை மக்களளின் கருத்து சரியாகவே இருக்கின்றது. தமிழக மக்களுக்கும் இலங்கைத்தமிழருக்கும் ஒரு விரிசலை ஏற்படுத்தும் நோக்கிலே சிலரை இலங்கை அரசு விலைகொடுத்து வங்கி இறுதி நேரத்தில் நிகழ்ச்சியை குழப்பும் வேலையை செய்தது. இளையராஜா இதற்கு சரியான ஆளாகா இருந்திருக்கின்றார். இலங்கை மற்றும் இந்தியத் தமிழர்கள் பெரும்பான்மை இசையின் ஈடுபாட்டால் இளையராஜா மீது பற்றுள்ளவர்கள். அந்தவகையில் இருதரப்புக்கும் இடையில் கசப்புணர்வை ஏற்படுத்த இந் நிகழ்சி தேர்ந்தெடுக்கப்பட்டது. அத்தோடு மாவீரர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை வைத்து மாவீரர் பெயரை வைத்து குழப்புவதால் பாதிக்கப்பட்டவர்கள் மாவீரர் சம்மந்தமான நிகழ்வுகளுக்கு இடையூறு விழைவிக்க முற்படுவார்கள். இவ்வாறான அடிப்படையில் குழப்பியவர்களே இலங்கை அரசுடன் சேர்ந்தியங்குகின்றனர் என்ற பொதுவான கருத்தே சரியானதாக இருக்கமுடியும்.

நாம் குழப்பியவர்களுக்கும் இலங்கை அரசுக்கும் தொடர்பிருக்கும் என்றே உறுதியாக நம்புகின்றோம். மேலும் யாருக்கு வெற்றி தோல்வி என்று அலசுகின்றீர்கள் இதனால் தமிழர்களுக்கு மட்டுமே தோல்வி இலங்கை அரசுக்கே வெற்றி என்பதே உண்மை. இலங்கை அரசின் வெற்றிக்கு குழபப்ப முற்பட்டவர்கள் உறுதுணையாக நின்றுள்ளனர்.

  • தொடங்கியவர்

[size=5]Questions and Answers To “Engeyum Eppothum Raja” fans[/size]

Q: What was the final head count of people who were confirmed to attend the show?

[size=5]A: Massive 23,000 diehard Ilayaraja’s fans had confirmed. We also projected for another 10,000 to purchase tickets in the last week.[/size]

[size=5]Q: Was there any political influence, which caused the show to be postponed?

A: Absolutely none. As a matter of fact, we received greetings from the Honorable Prime minister Stephen Harper, several ministers of Ontario and the Canadian federal government, wishing us for a great show at the Rogers Centre.[/size]

[size=5]Q: Why was the show postponed?

A: Unfortunately, the show was postponed due to unforeseen circumstances of the hurricane in the USA/Canada region and also in India. The devastating pictures and videos that were on international television about the hurricane in the US, caused the fear in many of the Indian artists’ families to have a very worthy concern on the Air travel coming towards North America. Flight plans also had been disrupted due this nature’s disaster. A decision had to be made prior to the “Engeyum Eppothum Raja” show to avoid disappointments of 23,000 or more diehard fans of Raja. In concern of the safety of all Indian artists and their families, together with the troop of artists, Trinity Events made the decision to postpone the extravaganza event to a later date.[/size]

[size=5]Q: Is the show cancelled or postponed?

A: The show is definitely not cancelled. It is postponed to a more viable date. This new date for the show has to be coordinated with all artists from India and the Rogers Centre. Hence, there is a delay in announcing the new date for the show. Trinity Events along with Rogers Centre and the Indian Artists are working very closely to get a new date for the event ASAP. In fact, we are expecting to know the new date by end of this week.[/size]

[size=5]Q: Could we hold onto our tickets until the next available date is announced?

A: Definitely! We urge all fans to hold onto their tickets to keep their priority seating as we are expecting the headcount to go much higher for the next proposed date.[/size]

[size=5]Q: If we decided not to go to the next show, how do we return tickets and is there a procedure to do so?

A: Yes. You can return the tickets if you feel that way for a full refund. Tickets purchased from Ticketmaster are refunded directly through Ticketmaster. Tickets purchased from local stores and promoters are refunded at the same location where you had purchased the tickets. Tickets that were issued to contest winners are all valid for the new show date. Only thing to keep in mind is, if you do want to return the tickets for a full refund, the last date to do so is November 30th 2012.[/size]

[size=5]Q: Is Trinity Events accepting sponsors for the postponed show?

A: Yes. Trinity Events is accepting sponsors for the next show. Furthermore Trinity Events has already returned all contributions received from all sponsors. We would like to maintain our professionalism and trust from our supporters and fans at all times.[/size]

[size=5]Q: Why do you believe there will be a great response for the next show?

A: Our Marketing team has done a wonderful job surveying all the south Asian associations in the GTA area to find out any issues that were causing confusions. Our team has identified areas, where there had been misleading information that was given to the public and fans to confuse them by opposing 3rd parties. Corrective measures were taken to address these confusions and we are still continuing to make more and more awareness to the public and fans. Even with all these mishaps, we already had 23,000 attendees the show. Now that we have started addressing the confusions and have started to communicate well with the fans in an effective way, thus making us to believe the next show will have a greater response.[/size]

[size=5]Q: What sort of precautions has Trinity Events come up with so the show does not get pushed back again?

A: Trinity Events and the Artist are working on making travel arrangements at least one week before the next show, so majority of the key performers would arrive early before the actual event. Along with the Indian Artists, Trinity Events do realize how much of an impact and loss is to encounter when a massive event as such is to be postponed or cancelled. Together with the Indian artists we will definitely rock the next proposed show to make it worthwhile for all our fans and customers of Trinity Events.[/size]

[size=5]Q: where could we find further details on updates to the show?

A: You can stay tuned on our Facebook group "Trinity Events” and the official website of Trinity Events at this location www.trinityeventssonline.com We also urge all fans and followers to only believe the information on our Official site and our media partners. [/size]

[size=5]Q: Where can we send comments, feedbacks and questions?

A: You can send an E-mail to info@trinityeventsonline.com or call our hotline at 855-554-4554. Please be patient as the call volume to the hotline maybe high in the next few days; we have added extra staff to provide a courteous response in a timely manner.[/size]

http://www.trinityeventsonline.com/

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

[size=5]அடுத்த வருடம் மாசியில் மீண்டும் கச்சேரி நடக்கலாம் [/size]

[size=5]Dear Fans, supporters, followers and well-wishers of Maestro Ilaiyaraja and Trinity Events,[/size]

[size=5]We can’t thank you enough for your patience as we work with all the artists, crews and the venue, to get a rescheduled date setup. We are nearing the day to announce the new date for the" Engeyum Eppothum Raja Show". We have now been confirmed a date by the Rogers Centre, the venue and Maestro Ilayaraja himself. We are now in the final stages of finalizing the formalities with all the other accompanying artists. Trinity Events Team is working very hard to get every formality finished soon, so a new date can be fully confirmed & announced. Though the official announcement of the rescheduled date will be released shortly, we can share with you that the prospective date is in the month of February 2013. [/size]

[size=5]Regards,

Trinity Events[/size]

http://www.trinityeventsonline.com/

இந்த விவாதத்தில் "இணைப்பில் உள்ள காணொளிகள் பழையவை" என்று நான் கூறியிருப்பதை அகூதா பல இடங்களில் குறிப்பிட்டு வருகின்றார். நான் கூறியது அகூதாவுக்கு விளங்கவில்லையோ தெரியவில்லை. இணைப்பிலே இளையராஜா கனடாவுக்கு வந்த காணொளி இருக்கிறது. இந்தக் காணொளியை வைத்து குறிப்பிட்ட தளம் இளையராஜா கனடாவிற்கு வந்து விட்டார் என்று செய்தியை போட்டிருக்கிறது. இளையராஜா ஒக்டோபர் தொடக்கத்தில் கனடாவிற்கு இசை நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனிக்க வந்திருந்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட காணொளிதான் இணைப்பில் இருப்பவை. ஆனால் நவம்பர் மாதத்தில் "இளையராஜா கனடாவிற்கு வந்து விட்டார்" என்று ஒரு பொய்யான செய்தியை போட்டு ஒக்டோபர் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட காணொளியை குறிப்பிட்ட தளம் இணைத்திருந்தது. இதையே நான் "இணைப்பில் உள்ள காணொளிகள் பழையவை" என்று குறிப்பிட்டிருந்தேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.