Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரிய சவால் மத்தியில் மிக சிறப்பாக நெதர்லாந்து நாட்டில் மாவீரர் நினைவெழுச்சி நடந்து முடிந்தது

Featured Replies

பாரிய சவால் மத்தியில் மிக சிறப்பாக நெதர்லாந்து நாட்டில் மாவீரர் நினைவெழுச்சி நடந்து முடிந்தது .............

ஆம் நேற்று காலை மண்டபத்தை தயார் படுத்துவதற்கு தமிழர் சென்றனர் ..........அந்த மண்டபம் அமைந்துள்ள நகராட்சி மன்றம் [Gemeente ]

தடை விதித்தது அதாவது அந்த நகரத்தில் மாவீரர் தினம் செய்யமுடியாது என்று ..............இடிந்து போய் விட்டோம் ,,,,உடனடியாக இன்னொரு நகரத்தில் மண்டபம் ஒழுங்கு செய்யப்பட்டது ..........உடனடியாக அனைவர்க்கும் செய்திகள் பரிமாறப்பட்டது ..... அந்த மாவீரர்களின் காற்று அங்கு வீசியது ......அந்த உன்னதமான போற்றப்பட வேண்டிய தெய்வங்களுக்கான இந்த நாள் வழமைபோல் உணர்வு பூர்வமாயும் ,சிறப்புடனும் நெதர்லாந்தில் வாழும் தமிழர்களுக்கு அமைந்தது .................காலை 4 மணிக்கு புறப்பட்ட நான் இப்போ இரவு 11 மணிக்குத்தான் வீடு திரும்பி ஆத்தம திருப்தியுடன் ,மனம் நிறை நிறைந்தவனாய் இருக்கிறேன் ............

இன்று அந்த வழமையான மண்டபத்திற்கு ஏன் இந்த தடை வந்தது பற்றி பலவிதமான ஊகங்கள் ,வந்தன ஆனால் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு .என்ற வாசகத்திர்கமைய ............மீண்டும் உங்களுடன் உண்மையை பகிர்ந்து கொள்வேன் ,நன்றி ..........களைப்பாக இருக்குது .....ஆனால் நிறைவாக இருக்குது .............நல்ல இரவாய் அமையட்டும் ..

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்பதை நிரூபித்து எமது மாவீரத் தெய்வங்களைப் போற்றும் செயல்முடித்து உங்களுக்குப் பாராட்டுகள். தொடர்க உங்கள் பணி..................

உங்களின் விடாமுயற்சிக்கும் உழைப்புக்கும் எமது நன்றியும் வாழ்த்துகளும்...

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்பதை நிரூபித்து எமது மாவீரத் தெய்வங்களைப் போற்றும் செயல்முடித்த தம்பி தமிழ்சூரியனுக்கு பாராட்டுகள். தொடர்க உங்கள் பணி..................

மக்கள் விருப்பங்களை

அவர்களுடைய மாவீரர் சம்பந்தமான பற்றை எவரும் எந்த சக்தியாலும் தோற்கடிக்கமுடியாது

தாயகத்திலும் வடக்கு கிழக்கு எங்கும் அது மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் உணர்வுபூர்வமான செயல்.இந்த வைராக்கியம் ஒவ்வொரு தமிழனுக்கும் வர வேண்டும்.

இம்முறை பல நாடுகளில் இப்பிடி சில உபத்திரவங்களை சிலர் கொடுத்தார்கள் ஆனாலும் அது வெறியாக முடிக்கப் பட்டது. பிரான்சில் கூட இடமாற்றம் செய்யப் பட்டதா மக்கள் குழப்பப் பட்டார்கள் அதற்கு நெருடல் இணையத் தளமும் பிரச்சாரம் செய்தது. நெருடலை யாழில் கருப்புப் பட்டியலுக்குள் இணைக்கவேண்டும். இப்பிடியான கீழ்த் தரமான பிரச்சாரங்கள் குழப்பங்கள் மத்தியில் எல்லா நாடுகளிலும் மாவீரர் நாள் சிறப்பாக நடாத்தப் பட்டது. இதில் பிரான்சும் ,கொலண்டுக்கும் நாம் சிறப்பாக நன்றி சொல்லவேண்டும். தொடரட்டும் உங்கள் பணி தமிழ்ச் சூரியன் அண்ணா மற்றும் விசுகு அண்ணா அண்ணா

புதிய கோணத்தில் மக்களை திசை திருப்பும் சில விசமிகள்

<p>

[size=3]480-111-554x800.jpg[/size]

Edited by யாழ்அன்பு

நன்றி தமிழ்சூரியன் அண்ணா, உங்கள் மற்றும் இதில் ஈடுபட்ட அனைவரின் முயற்சிக்கும் பாராட்டுகள்.

தளராத உள்ளத்தோடு மாவீரர் தினத்தை சிறப்பாக நடாத்தியமைக்கு நன்றிகள் TS அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

நிறுத்தியவர்கள் யார் என்று அடையலாம் கண்டவுடன் யாழிலும் தெரிவியிங்கள் இவர்கள் மக்கள் முன்பு அடையாளம் காட்டப்படவேண்டியவர்கள்

  • தொடங்கியவர்

நிறுத்தியவர்கள் யார் என்று அடையலாம் கண்டவுடன் யாழிலும் தெரிவியிங்கள் இவர்கள் மக்கள் முன்பு அடையாளம் காட்டப்படவேண்டியவர்கள்

நிச்சயம் சுண்டல் ...........நாம் இனி வரும் மாவீரர் தினம் ஒற்றுமையாய் ஒரே இடத்தில் நடை பெற வேணும் .............அதற்கு புலம் பெயர் வாழ எம் ஒவ்வொருவருக்கும் பாரிய பொறுப்பும்,கடமையும் உண்டு ...............உண்மையான ,சரியான காரணங்களை கண்டறிந்து ,புல்லுரிவிகளை ஓட ஓட விரட்டவேண்டும் .............ஒரு ஒற்றுமையான ,உண்மையான கட்டமைப்பை புலம் பெயர் வாழ சமூகத்தில் உருவாக்கி ஒன்றுபட்ட மாவீரர் நிகழ்வை கொண்டாடுவதொமல்லாமல் அதன் மூலம் எமது தேசத்தின் விடிவிற்காய் அரசியல் .பாதையினூடாக போராட வேணும் .............அதுவே இந்த மாவீரர் தினத்தில் நாம் ஒவ்வொருவரும் எடுக்கும் சபதமாகவும் இருக்கவேண்டும் ...............

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்களும் நன்றிகளும் தமிழ்சூரியன்.

  • தொடங்கியவர்

இங்கே வாழ்த்துக்கள் ,நன்றிகள் எல்லாம் பெரிய சொல்லுக்கள் ..............நிச்சயம் இத்தகைய நிலைமையை உருவாக்கிய அந்த நல்ல ,உணர்வுள்ள ,அன்றுபோல் இன்றும் கொள்கையில் உறுதியாய் நிற்கும் அனைத்து எம் இனிய சொந்தங்களையே சாரும் ..எனது பனி மிக மிக அற்பமே ...........உங்கள் கருத்துக்களை நிச்சயம் நான் அவர்களிடம் தெரிவிப்பேன் ...அதன் மூலம் அவர்கள் என்னும் உற்சாகம் அடைவார்கள் ..................கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள்

அத்துடன் மண்டபம் தடைப்பட்ட விடயத்தை கேள்விப்பட்ட ஒரு பெண்மணி ..........தனது அத்தனை நகைகளையும் தருகிறேன் அதை வித்து மாவீரர் தினத்தை எப்படியாவது நடாத்துங்கள் என்று வேண்டி நின்றாராம் .............அவரை அங்கே அந்த நிகழ்வில் கண்டதும் என் கண்கள் நீர்த்துளியால் நிறைந்தது [ ஆனால் அவரிடம் எந்த நகைகளையும் பணியாளர்கள் வாங்கவில்லை ]

[size=4]" நெதர்லாந்தில் அப்பாவி தமிழ் பெண்களின் நகைகளை ஏமாற்றி வேண்டி மாவீரர் தினம் செய்தார்கள் " என்று ஒரு செய்தி வந்தால் அதற்கு என்ன பதில் என யாழ் கள உறவுகளுக்கு முன்னராகவே தெரியும். [/size]

[size=1]

[size=4]நன்றிகள் தமிழ்சூரியன்.. [/size][/size]

  • தொடங்கியவர்


  • அந்த மண்டபத்தில் மாவீரர் தினம் செய்ய முடியாது என்று தடை போட்ட நகராட்சிமன்றத்திற்கு எதிராக ஏற்கனவே எம் நலனில் அக்கறை கொண்டு எமக்காக வாதிட்டு வரும் மதிப்புக்குரிய விக்டர்கோப் அவர்களின் குழு மூலம் வழக்குத்தாக்கல் செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது .....அதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர்களுடைய பெயர்கள் வெளி வரும் என்பதுவும் ,அத்துடன் எதிர்காலத்தில் இவ்வாறான இடையூறுகள் தவிர்க்கப்படும் எனவும் நம்பலாம் .................
    என்னில் ஏற்கனவே நீதி நன்றால் மாவீரர் தினம் நடாத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்று அறிவித்திருந்த நிலையிலேயே இப்படி நடந்திருக்கிறது .........பொறுத்திருந்து பாப்போம் ............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் அண்ணா

அப்பிடியே உங்களையும் பார்த்துவிட்டேன் :D

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் வேஷ்ட்டிகட்டிக்கொண்டு அந்தமாதிரி இருக்கிங்க பாஸ் :D

அதுவும் வேஷ்ட்டிகட்டிக்கொண்டு அந்தமாதிரி இருக்கிங்க பாஸ் :D

நானும் t.s அண்ணாவை இனங்கண்டு விட்டேன். :D நன்றி மச்சி உதவிக்கு... :)

  • கருத்துக்கள உறவுகள்

Ur welcome

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் அண்ணா

அப்பிடியே உங்களையும் பார்த்துவிட்டேன் :D

அதுவும் வேஷ்ட்டிகட்டிக்கொண்டு அந்தமாதிரி இருக்கிங்க பாஸ் :D

நானும் t.s அண்ணாவை இனங்கண்டு விட்டேன். :D நன்றி மச்சி உதவிக்கு... :)

Ur welcome

இஞ்சை என்ன ஒளிச்சு விளையாடுற விளையாட்டே நடக்குது? :lol::D:icon_idea:

இஞ்சை என்ன ஒளிச்சு விளையாடுற விளையாட்டே நடக்குது? :lol::D:icon_idea:

இல்லை அண்ணா, இந்த இணைப்பில் உள்ள படத்தில் இசை நிகழ்வில் keyboard வாசித்துக்கொண்டிருப்பவர் தான் தமிழ்சூரியன் அண்ணா. :)

http://www.pathivu.c...ticle_full.aspx

- அவர் அனுமதியின் பின்னரே திரியில் கூறுகிறேன் -

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி நேரத்தில்... ஏற்பட்ட தடங்கலை, வெற்றிகொண்டு...

மாவீரர் நாளைச் சிறப்பாக ஒழுங்கு செய்த நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கும், தமிழ்ச்சூரியனுக்கும் நன்றியும், வாழ்த்துக்களும். :)

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை அண்ணா, இந்த இணைப்பில் உள்ள படத்தில் இசை நிகழ்வில் keyboard வாசித்துக்கொண்டிருப்பவர் தான் தமிழ்சூரியன் அண்ணா. :)

http://www.pathivu.c...ticle_full.aspx

- அவர் அனுமதியின் பின்னரே திரியில் கூறுகிறேன் -

ஓஹோ, அவரா, துளசி? நன்றிகள்!

நான் நினைச்சன், காதில, ஒத்தைக் கடுக்கனோட நிக்கிறவராக்கும் எண்டு! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கடுக்கன் இருந்திச்சு கல்யாணம் ஆகமுதல் மனைவி வந்து கண்ணடிச்சு சாரி கண்டிச்சு கழட்ட பண்ணிட்டா :D

  • தொடங்கியவர்

ஓஹோ, அவரா, துளசி? நன்றிகள்!

நான் நினைச்சன், காதில, ஒத்தைக் கடுக்கனோட நிக்கிறவராக்கும் எண்டு! :icon_idea:

அண்ணா கடுக்கன் குத்துபவர்களுக்கு என்னைப்பிடிக்கும் ...................ஏனனில் 15 வருடமாய் இந்த இசைக்குழுவை நெறிப்படுத்தி கொண்டு போகிறேன் ...........துரோகங்கள் ,சவால்கள் ,............................ஆனால் எனது தாய் ,தந்தை தந்த வரம் அந்த ஆழுமை ......................அதன் மூலம் அத்தனை பிரச்சனைகளையும் என் கால் பாதங்களில் போட்டு நசுக்குவேன் ............இந்த இசைக்குழுவில் இருக்கும் அத்தனை உறவுகளும் என் கை அசைவதையே செய்வார்கள் ...............அது இந்த தமிழ்சூரியன் என்ற உருவத்த்கிற்கல்ல ,விடுதலை ,தமிழ் என்னும் எனது தெளிவான சிந்தனையை மதிப்பதனால்தான்..................இந்த நாட்டில் அத்தனை இலஞ்சர்களுக்கும் கூட என்னை பிடிக்கும் ..........அவர்கள் இது வரை என் இசைப்பயணத்தில் துணை நிற்கிறார்கள் .................ஒட்டு மொத்தத்தில் நான் இசைத்துறையில் என்னை இந்தக்களத்தின் ஊடாக வெளிப்படுத்தும் ஓர் கட்டாயத்தில் இருக்கிறேன் .......அதன் மூலம் பல உன்னதமான செயல்களையும்,படைப்புக்களையும் என் சமூகத்த்கிற்கு வழங்கும் நோக்கோடு ...............

இதை இங்கு எழுதுவது என்னை நான் பெருமைப்படுத்த இல்லை ...................நல்ல .பெருந்தன்மை உள்ள உங்கள் மனம் போல் மற்றவர்களும் புரிந்து கொள்வார்கள் .................மீண்டும் நன்றி புங்கை அண்ணா .......... :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.