Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய... பாடல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உடையார், வந்தி, சுமே ஆகியோருக்கு நன்றிகள்!

 

இன்றைய பாடலாக, காத்திருந்த கண்கள் திரைப்படத்திலிருந்து, கவிஞர் கண்ணதாசனின் வரிகளில், எம்.எஸ்.வி/ டி.கே.ஆரின் இசையில்,பி.பி.சிறிநிவாஸ்/ சுசீலா ஆகியோரின் குரலில்,ஜெமினி கணேசன்/ சாவித்திரி கணேசன் ஆகியோரின் நடிப்பில்,

 

காற்று வந்தால்.....

 

  • Replies 2.1k
  • Views 180.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாடல் புங்கையூரான்.
ஜெமினி கணேசன் நல்ல மெல்லிசாக இருக்கிறார். :)

 

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி புங்கை

 

  • கருத்துக்கள உறவுகள்

காற்றுவந்தால்.. என்ற பாடல் எனக்குப் பிடித்த இனிமையான ஒரு மெட்டு.. மறைந்த ஸ்ரீநிவாஸ் அவர்களின் குரலில் அவ்வளவு இனிமை.. :D

 

இது அநேகமாக ஒரு வேற்று மொழிப்பாடலின் தழுவலாகத்தான் இருக்கும் என்பது என் எண்ணம். :unsure: மெட்டின் அமைவு தமிழ்ப் படப் பாடல்களின் சாயலில் இல்லாததே காரணம். :icon_idea:

அவளுக்கென்று ஒரு மனம் படப் பாடல் ஒன்று இணைத்திருந்தீர்கள். அதே படத்தில் இன்னுமொரு பாடல். இதுவும் முன்பு இணைத்திருந்தீகளா பூங்கை ?
 
 
அவுஸ் வந்த பிறகு தான் இந்தப்படலைப் பார்த்திருந்தேன். வந்து சில மாதங்களில் நன்பன் ஒருவன் பார் மச்சான் என்று தன் கணனியில் போட்டுக் காட்டினான். புதிய நாடு..பலவிதமான மனக் குளப்பங்கள்.. குளிர் காலமும் ஆரம்பித்திருந்தது. யூனியில் படிக்கிற ஜூனியர் தமிழ் பெட்டை ஒன்டும் அன்புத் தொல்லை..
 
இப்படியான் சூழ்நிலையில பாட்டு ஆழ‌மாகப் பதிந்தது. இப்ப கேட்டாலும் அப்படியே அந்தக்காலத்துக்கு கொண்டு போகும்.
  
 

http://www.youtube.com/watch?v=FKDvii38hAM

  • கருத்துக்கள உறவுகள்

 

அவளுக்கென்று ஒரு மனம் படப் பாடல் ஒன்று இணைத்திருந்தீர்கள். அதே படத்தில் இன்னுமொரு பாடல். இதுவும் முன்பு இணைத்திருந்தீகளா பூங்கை ?
 
 
அவுஸ் வந்த பிறகு தான் இந்தப்படலைப் பார்த்திருந்தேன். வந்து சில மாதங்களில் நன்பன் ஒருவன் பார் மச்சான் என்று தன் கணனியில் போட்டுக் காட்டினான். புதிய நாடு..பலவிதமான மனக் குளப்பங்கள்.. குளிர் காலமும் ஆரம்பித்திருந்தது. யூனியில் படிக்கிற ஜூனியர் தமிழ் பெட்டை ஒன்டும் அன்புத் தொல்லை..
 
இப்படியான் சூழ்நிலையில பாட்டு ஆழ‌மாகப் பதிந்தது. இப்ப கேட்டாலும் அப்படியே அந்தக்காலத்துக்கு கொண்டு போகும்.
  
 

http://www.youtube.com/watch?v=FKDvii38hAM

 

இன்னும் இதை இணைக்கவில்லை, ஈசன்! 

 

ஆனால் மிகவும் இனிய பாடலும், நடிகை பாரதியின் நடிப்பும் மனத்தை அள்ளுகின்றன!

 

இது எங்களது, கனாக்க்காலப் பாடலாகும்! :D

 

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

எட்டிப்பார்த்த, தமிழ் சிறி, இசை, வந்தி, உடையார், சுமே, ஈசன் ஆகியோருக்கு நன்றிகள்!

 

இன்றைய பாடலாக, தாய் மனசு படத்திலிருந்து, தேவாவின் இசையில், மனோ, ஜானகி ஆகியவர்களின் குரலில், பிரிதிவிராஜ்/ மீரா ஆகியோரின் அழகிய நடிப்பில்,

 

தூதுவளை இல்லை அரைச்சு....

 

 

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பாடலாக, வீட்டு மாப்பிள்ளை திரைப்படத்திலிருந்து, ஏ.எம். ராஜாவின் இசையில், பி.சுசீலா/ ஜிககியின் குரலில்,நடிகைகள் சாவித்திரி/ பிரமிளா ஆகியோரின் நடிப்பில்,

 

கண்ணா பேசும் கண்ணால்.......

 

http://www.youtube.com/watch?v=NUYh4pJLCV4

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

நன்றி, தமிழ்சிறி..

 

அப்படியே 'எதையும் தாங்கும் இதயம்' படத்தில் வரும்

"உள்ளம் தேடாதே என்று சொல்லுதே..

என்ன சொன்னாலும் கண் தேடுதே..!

என்னை அறியாமலே, ஒன்னும் புரியாமலே

நெஞ்சம் ஆடுதே...வாடுதே...!! "

 

எஸ்.ஜானகியும், கே.ஆர்.ராமசாமியும் பாடிய இனிமையான பாடலை இணையுங்கள்...பாட்டை கேட்டுக்கொண்டே அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, தமிழ்சிறி..

 

அப்படியே 'எதையும் தாங்கும் இதயம்' படத்தில் வரும்

"உள்ளம் தேடாதே என்று சொல்லுதே..

என்ன சொன்னாலும் கண் தேடுதே..!

என்னை அறியாமலே, ஒன்னும் புரியாமலே

நெஞ்சம் ஆடுதே...வாடுதே...!! "

 

எஸ்.ஜானகியும், கே.ஆர்.ராமசாமியும் பாடிய இனிமையான பாடலை இணையுங்கள்...பாட்டை கேட்டுக்கொண்டே அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். :rolleyes:

 

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/neb9U9Z7aZY

 

"சுகம் எங்கே?" (1954) என்ற படத்தில், ஜிக்கியும், கே.ஆர்.ராமசாமியும் பாடியுள்ள இந்தப் பாடலை இலங்கை வானொலி தமிழ்ச் சேவை இரண்டில் அடிக்கடி கேட்டுள்ளேன்..மிகவும் பிடித்த பாடலும் கூட..

 

 

கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே...

மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம், காதல் நெஞ்சின் சாட்சியே!

தொல்லை மாந்தர் சூழும் நாட்டில் சுகம் எங்கே அடிமை வாழ்வில்?...

இல்லை என்பார், இல்லையென்னும் இன்ப நாளைக் காண்போமா?

 

 

கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணே உனது காட்சியே..

மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம், காதல் நெஞ்சின் சாட்சியே !

 

உயர்ந்த எண்ணம் மலரும் நெஞ்சில், சிறிதும் இன்பம் இல்லையே..

கயவர் கூட்டம் உலவும் நாட்டில் காணும் யாவும் தொல்லையே..

 

மனிதர் வாழ்வை, மனிதர் பறித்து வாழும் காலம் மாறுமா ?

இனியும் நாட்டில் ஏழை, செல்வன் பேதம் யாவும் வாடுமா?

 

கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே

கயவர் கூட்டம் உலவும் நாட்டில் காணும் யாவும் தொல்லையே!

கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே..

 

:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த இசையும்... கேளுங்கள் வன்னியன்.
ஊரில், இந்த இசையைக் கேட்ட... காளை மாடுகளும், கன்றுக் குட்டிகளும் செவியை... நிமிர்த்தி பார்க்க வைக்கும் இசை. :)

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்கள் நன்றாக உள்ளன. என்ன இன்று ஒரே பாடல் மழை. பாடலை பகிர்ந்த அனைவர்க்கும் நன்றி.

 

  • கருத்துக்கள உறவுகள்
 
பாடல்: நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
படம்: பொன்னூஞ்சல்
இசை: எம்.எஸ்.வி
பாடியவர்கள்: பி.சுசிலா & அமரர் ரி.எம்.எஸ்
 
 
 பல்லவி
 
பெண்      நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
               கொஞ்சம் சொல்லுங்களேன் 
               துள்ளி வரும் முத்து கிள்ளைகளே ( இசை )
 
               நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
               கொஞ்சம் சொல்லுங்களேன் 
               துள்ளி வரும் முத்து கிள்ளைகளே
               பச்சை வண்ண வெற்றிலை போல் 
               பறந்தோடும் போது
               பாக்கு வந்து வெற்றிலையில் 
               சொன்னால் என்ன தூது
               சொன்னால் என்ன தூது
 
               நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
               கொஞ்சம் சொல்லுங்களேன் 
               துள்ளி வரும் முத்து கிள்ளைகளே
               முத்து கிள்ளைகளே முத்து கிள்ளைகளே
               முத்து கிள்ளைகளே முத்து கிள்ளைகளே...
 
ஆண்       ஓ... ஓ...  ஓ... ஓ... 
 
               இசை                            சரணம் - 1
 
ஆண்       வெள்ளம் ஓடட்டும் பெண்ணிடம் கூறட்டும்
               உள்ளம் வேலி கட்டை தாண்டி வந்து பூவாகட்டும்
               அந்த மேகங்கள் பாடும் ராகங்கள் 
               வண்ண பெண் பார்க்க போய் வரும் தூதாகட்டும்
               மஞ்சளுக்கு நாத்து வச்சா மணக்காதோ இங்கே
               மௌனத்திலே சேதி சொன்னா புரியாதோ அங்கே
 
               நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
               கொஞ்சம் சொல்லுங்களேன் 
               துள்ளி வரும் முத்து கிள்ளைகளே
               முத்து கிள்ளைகளே முத்து கிள்ளைகளே
               முத்து கிள்ளைகளே முத்து கிள்ளைகளே
 
பெண்     ஆ... ஆ...  ஆ... ஆ... 
 
               இசை                         சரணம் - 2
 
பெண்      தங்க மீன்களே தாமரை பூவிலே 
               பொங்கும் தேன் உண்டு என்பதை நீர் அறிவீர்களோ
               அந்த பொன் வண்டு இந்த பூ கண்டு 
               இந்த தேனுண்ணும் நாள் பார்த்து விடுவீர்களோ
               பந்தியிலே காத்திருக்கு பசியோடு சொந்தம்
               பக்கத்திலே நீ இருந்து பரிமாறு கொஞ்சம்
 
இருவர்    நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
               கொஞ்சம் சொல்லுங்களேன் 
               துள்ளி வரும் முத்து கிள்ளைகளே
               முத்து கிள்ளைகளே முத்து கிள்ளைகளே
               முத்து கிள்ளைகளே முத்து கிள்ளைகளே
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், நுணா!

 

மிகவும் இனிமையான பாடல்! :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்பாடல் முன்பு சிறி போட்டது. இருந்தாலும் நன்றி பாடலுக்கு நுணா.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பாடல் முன்பு சிறி போட்டது. இருந்தாலும் நன்றி பாடலுக்கு நுணா.

 

சிறித்தம்பியாலை ஆரம்பிக்கப்பட்ட திரி அழகாக போய்க்கொண்டிருந்தது......அவர் பாட்டுக்களை இணைப்பதிலையும் ஒரு விசேடதன்மை இருந்தது.அழகாகவும் இருந்தது....இப்ப அப்பிடியில்லை....காய்ஞ்சமாடு கம்பிலை விழுந்தமாதிரி பாட்டுக்களை கொண்டு வந்து இணைக்கினம்.....சிறித்தம்பியின்ரை ஒழுங்கும் அழகும் மற்ற ஆக்களிட்டை இல்லை....சம்பந்தப்பட்டவை கோவிக்காதேங்கோ....மனதிலை உள்ளதை சொன்னன்....சரி கோவிச்சுத்தான் என்ன பண்ணப்போறியள்? :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

....சரி கோவிச்சுத்தான் என்ன பண்ணப்போறியள்? :D  :lol:

 

ம்..ஏதோ அடிக்கடி யாழில் ஒரு வார்த்தை தென்படுதே..? அ..ஆ..

வெள்ளை வேனை அனுப்பி உங்களை 'கவனிக்க' வேண்டியதுதான்... :lol::D:)

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சனிக்கிழமை எல்லோரும் லீவோ.அல்லது குசா அண்ணா சொன்னதால கோவிச்சுக்கொண்டு ஒருத்தரும் பாடலைப் போடவில்லையா?? அல்லது ராஜவன்னியன் அண்ணா உண்மையிலேயே வெள்ளை வானை அனுப்பிவிட்டாரோ ???

 

உது சரியில்லை. :D

 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களாவது பாடல் ஒன்றை இணைத்தீர்களே நன்றி மல்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடந்தது சிறிக்கும் புங்கைக்கும். பாடலைப் போட என்ன பிரச்சனை. பாடல்கள் எல்லாமே போட்டு முடித்துவிட்டீர்களா??? :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பாடலாகக் 'கிராமத்து அத்தியாயம்' படத்திலிருந்து, இளையராஜாவின் இசையில்,மலேசியா வாசுதேவன், ஜானகியின் குரலில்,

 

ஆத்துமேட்டில ஒரு பாட்டுக்கேக்குது............

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.