Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய... பாடல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பாடல். வ ருட ஆரம்பத்தில் பொருத்தமான பாடல் .

 

எல்லோருக்கும் ஒளி  ம யமான எதிர் காலம் பிறக்க வேண்டும்.

  • Replies 2.1k
  • Views 179.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி சிறி. அருமையான பாடல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட...  புங்கையூரான், வந்தியத்தேவன், நிலாமதி அக்கா, சுமோ ஆகியோருக்கு நன்றி :).
அருமையான பாடல்களைப் பாடியவர்களை நினைவு கூரும் வகையில்...  இனிப் பதியும் பாடல்களில்.... கூடியவரை, பாடியவரின் பெயரையும்... பதிய முயற்சிக்கின்றேன்.

நீதிக்கு தலைவணங்கு படத்திலிருந்து, "இந்தப் பச்சைக்கிளிக்கொரு... செவ்வந்திப் பூவில்.... என்னும் பாடல்."
பாடியவர்:கே.ஜே.ஜேசுதாஸ். பாடலை எழுதியவர்: புலமைப் பித்தன். இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.
 

கலக்கல் மன்னன் சிறி, நீங்க என்ன நான் விரும்பிய பாட்டுகளையே அதிகமாக இணைக்கின்றீர்கள்.

 

நன்றி சிறி. அருமையான பாடல்

 

> இந்தப்* பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில்
> தொட்டிலைக் கட்டி வைத்தேன்-அதில்
> பட்டுத்துகிலுடன் அன்னச்சிறகையும்
> மெல்ல நான் இட்டு வைத்தேன்
> நான் ஆராரோ என்று தாலாட்ட
> இன்னும் யார் யாரோ வந்து பாராட்ட
 

> எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
> மண்ணில் பிறக்கையிலே-பின்
> நல்லவராவது தீயவராவதும்
> அன்னை வளர்ப்பதிலே
> அன்னை வளர்ப்பதிலே
> நான் ஆராரோ என்று தாலாட்ட
> இன்னும் யார் யாரோ வந்து பாராட்ட


 

> தூக்க மருந்தினைப் போன்றதைப் பெற்றவர்
> போற்றும் புகழுரைகள்-நோய்
> தீர்க்கும் மருந்தினைப் போன்றதைக் கற்றவர்
> கூறும் அறிவுரைகள்
> கூறும் அறிவுரைகள்


 

> நான் ஆராரோ என்று தாலாட்ட
> இன்னும் யார் யாரோ வந்து பாராட்ட


 

> ஆறுகரையில் அடங்கிநடந்திடில்
> காடு வளம் பெறலாம்-தினம்
> நல்ல நெறிகண்டு பிள்ளை
> வளர்ந்திடில் நாடும் நலம்பெறலாம்
> நாடும் நலம்பெறலாம்
> நான் ஆராரோ என்று தாலாட்ட
> இன்னும் யார் யாரோ வந்து பாராட்ட


 

> பாதை தவறிய கால்கள் விரும்பிய
> ஊர் சென்று சேர்வதில்லை-நல்ல
> பண்பு தவறிய பிள்ளையப் பெற்றவர்
> பேர் சொல்லி வாழ்ந்ததில்லை
> பேர் சொல்லி வாழ்ந்ததில்லை
> நான் ஆராரோ என்று தாலாட்ட
> இன்னும் யார் யாரோ வந்து பாராட்ட


 

> இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில்
> தொட்டிலைக் கட்டி வைத்தேன்-அதில்
> பட்டுத்துகிலுடன் அன்னச்சிறகையும்
> மெல்ல நான் இட்டு வைத்தேன்
> நான் ஆராரோ என்று தாலாட்ட
> இன்னும் யார் யாரோ வந்து பாராட்ட

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி சிறி அருமையாக இருக்கிறது.

 

நான் தான் வந்தி சொன்னனான் சிறியிடம் வந்திக்குப் பிடிச்ச பாடலாகப் போடும்படி :lol:

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி சிறி 

  • கருத்துக்கள உறவுகள்

பாதை தவறிய கால்கள் விரும்பிய
 ஊர் சென்று சேர்வதில்லை-நல்ல
 பண்பு தவறிய பிள்ளையப் பெற்றவர்
 பேர் சொல்லி வாழ்ந்ததில்லை......................

 

 

...அழகிய அர்த்தமுள்ள பாடல்.பாடலுக்கு நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களை ரசித்து, கருத்துக்களை பகிர்ந்து கொண்ட வந்தியத்தேவன், சுமோ, உடையார், நிலாமதி அக்காவுக்கு நன்றி :).
இன்றைய... பாடலாக ஒரு சோகப் பாடல். மறக்க முடியுமா என்னும் படத்திலிருந்து.... "காகித ஓடம், கடல‌லை மேலே..."

பாடியவர்: பி.சுசீலா. இசையமைப்பு: ராமமூர்த்தி.
 


 

Edited by தமிழ் சிறி

I love it

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலை ரசித்த நீலப்பறவைக்கு, நன்றி :).
மாய பஜார் படத்திலிருந்து, "கல்யாண சமையல் சாதம்...."

பாடியவர்: திருச்சி லோகநாதன், இசையமைப்பு: கண்டசாலா. படம் வெளிவந்த ஆண்டு: 1957
நடிகரைப் பார்க்க... ராஜவன்னியன் மாதிரி இருக்கு..... :lol:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மதியம் போடவேண்டிய பாடல் சிறி. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்தைக் கூறியமைக்கு, நன்றி சுமோ. சுமதி என் சுந்தரி என்னும் படத்திலிருந்து, "பொட்டு வைத்த முகமோ...." பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்,வசந்தா. இசை: எம்.எஸ்.விஸ்வநாதன். http://www.youtube.com/watch?v=op4GivMzxNY

'பொட்டு வைத்த முகமோ' அருமையான பாடல் சிறி.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது. பாடலுக்கு நன்றி சிறி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பாடலை, ரசித்த..... மீன்பாடும் மட்டுநகர் ஈன்றெடுத்த தப்பிலிக்கும், சுமோ அன்ரிக்கும் நன்றிகள். நிறம் மாறாத, பூக்கள், படத்திலிருந்து.... "ஆயிரம் மலர்களே...மலருங்கள்" அரசவைக் கவிஞர் கண்ணதாசனும், இசைக்கலைஞன் இளையராஜாவும்.... முதல் இணைந்து பாடிய பாடல்.

  • கருத்துக்கள உறவுகள்
இன்றைய பாடலை, ரசித்த..... மீன்பாடும் மட்டுநகர் ஈன்றெடுத்த தப்பிலிக்கும், சுமோ அன்ரிக்கும் நன்றிகள். நிறம் மாறாத, பூக்கள், படத்திலிருந்து.... "ஆயிரம் மலர்களே...மலருங்கள்" அரசவைக் கவிஞர் கண்ணதாசனும், இசைக்கலைஞன் இளையராஜாவும்.... முதல் இணைந்து பாடிய பாடல்.

 

நல்ல பாட்டு சிறியண்ணா. இதில வாற பெட்டை சிங்களப் பெட்டைகள் போல நல்ல வடிவா இருக்கிறா. ஆனா உதில வாற ஆண் அவவுக்கு சொட்டும் பொருத்தமில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பாட்டு சிறியண்ணா. இதில வாற பெட்டை சிங்களப் பெட்டைகள் போல நல்ல வடிவா இருக்கிறா. ஆனா உதில வாற ஆண் அவவுக்கு சொட்டும் பொருத்தமில்லை.

காவாலி.... தமிழ்ப் படத்திலை, தமிழ்ப் பெண் வந்தால் தான்.... விமர்சிக்க, கஸ்ரமாய் இருக்கும்.

ஆந்திரா, க‌ன்ன‌ட‌ம், கேர‌ளா இருக்கும் போது... நாம் சிங்க‌ள‌த்தையும் வெளுத்து வாங்க வேண்டியது தானே....

அந்த‌ப் பாட‌லில், ஒரு குறிப்பிட்ட‌.... அந்த‌ப் பெண்ணை, ந‌டிக‌ர் கிள்ளித் தூக்குவ‌தை, உங்க‌ள் க‌ழுகுக் க‌ண்ணால்... பார்த்தீர்க‌ளா?

  • கருத்துக்கள உறவுகள்

காவாலி.... தமிழ்ப் படத்திலை, தமிழ்ப் பெண் வந்தால் தான்.... விமர்சிக்க, கஸ்ரமாய் இருக்கும்.

ஆந்திரா, க‌ன்ன‌ட‌ம், கேர‌ளா இருக்கும் போது... நாம் சிங்க‌ள‌த்தையும் வெளுத்து வாங்க வேண்டியது தானே....

அந்த‌ப் பாட‌லில், ஒரு குறிப்பிட்ட‌.... அந்த‌ப் பெண்ணை, ந‌டிக‌ர் கிள்ளித் தூக்குவ‌தை, உங்க‌ள் க‌ழுகுக் க‌ண்ணால்... பார்த்தீர்க‌ளா?

 

ஓம் சிறியண்ணா 1:48 துடக்கம் 1:56 வரையுள்ள 8 செக்கன்ட்களுக்குள் அந்த அநியாயம் நடக்குது. :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அட பாவியளே இந்தத் திரியை ஆவது ஒழுங்கா விடுங்கோ :D

  • கருத்துக்கள உறவுகள்

ஓமப்பா.. இப்பத்தான் கவனிச்சன்.. :unsure: யாழில் பல விஞ்ஞானிகள் இருக்கினம்.. :D

 

இணைப்பிற்கு நன்றிகள் தமிழ்சிறி.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

காவாலி.... தமிழ்ப் படத்திலை, தமிழ்ப் பெண் வந்தால் தான்.... விமர்சிக்க, கஸ்ரமாய் இருக்கும்.

ஆந்திரா, க‌ன்ன‌ட‌ம், கேர‌ளா இருக்கும் போது... நாம் சிங்க‌ள‌த்தையும் வெளுத்து வாங்க வேண்டியது தானே....

அந்த‌ப் பாட‌லில், ஒரு குறிப்பிட்ட‌.... அந்த‌ப் பெண்ணை, ந‌டிக‌ர் கிள்ளித் தூக்குவ‌தை, உங்க‌ள் க‌ழுகுக் க‌ண்ணால்... பார்த்தீர்க‌ளா?

 

ஆஆஆஆஆஆ......... கண் எங்கெல்லாம் மேயுது.

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களை ரசித்து, கருத்துக்களை பகிர்ந்து கொண்ட வந்தியத்தேவன், சுமோ, உடையார், நிலாமதி அக்காவுக்கு நன்றி :).

இன்றைய... பாடலாக ஒரு சோகப் பாடல். மறக்க முடியுமா என்னும் படத்திலிருந்து.... "காகித ஓடம், கடல‌லை மேலே..."

பாடியவர்: பி.சுசீலா. இசையமைப்பு: ராமமூர்த்தி.

 

 

சிறி அன்றும் இன்றும் என்றும் கேட்க கூடய பாடல்களை இணைத்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு ரொம்ப பாராட்டுக்கள்.

மறக்க முடியுமா படத்திலிருந்து

காகித ஓடம் என்ற பாடல் சிறிய வயதினராக இருக்கும் போது கஸ்டத்தில் பாடிய பாடலை இணைத்துள்ளீர்கள்.

இதே பாட்டை வளர்ந்த பின்பும் ஒரு முறை பாடுவார்கள் கதையின் முடிவே அது தான்.

சிறிய வயதிலேயே பிரிந்து போகும் இவர்கள் கஸ்டத்தால் இன்னொருவரின் தூண்டுதலில் படுக்கை பகிர்ந்து கொள்ள தள்ளப்பட்ட போது முதலாவது கஸ்டமர் எஸ் எஸ் ஆர்(சகோதரன்)மது போதையில் இந்த பாட்டை பாடியபடியே வருகிறார்.

மிகுதி என்னானது என்ற பார்க்க கறுப்பு வெள்ளை படத்தை வெண் திரையில் பாருங்கள்.

இன்றைய பாடலை, ரசித்த..... மீன்பாடும் மட்டுநகர் ஈன்றெடுத்த தப்பிலிக்கும், சுமோ அன்ரிக்கும் நன்றிகள். நிறம் மாறாத, பூக்கள், படத்திலிருந்து.... "ஆயிரம் மலர்களே...மலருங்கள்" அரசவைக் கவிஞர் கண்ணதாசனும், இசைக்கலைஞன் இளையராஜாவும்.... முதல் இணைந்து பாடிய பாடல்.

 

இந்த பாடலை இன்று தமிழ் சிறியிடம் கேட்க இருந்தேன் அதற்குள் இணைத்து விட்டிர்கள் நன்றி,

இந்தபாடல் முழுமையாக இல்லை கீழுள்ள இணைப்பில் முழுமையாக உள்ளது .

Edited by சுந்தரம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களை ரசித்து, கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட... காவாலி, சுமோ, இசைக்கலைஞன், கறுப்பி, ஈழப்பிரியன், சுந்தரம் ஆகியோருக்கு... மிக்க நன்றிகள். இரு வல்லவர்கள் படத்திலிருந்து... "நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்..." பாடல் வரிகள்: கண்ணதாசன். பாடியவர்கள்: ரி.எம். சவுந்தர்ராஜன், சுசீலா. இசை: வேதா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.