Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏ.சி பயன்படுத்துவது ஒழுக்கக்கேடானது: செளதி மத குரு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாஷிங்டன்: வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏசியை பயன்படுத்துவது ஒழுக்கமற்ற செயல் என்று செளதியைச் சேர்ந்த இஸ்லாமிய மத குரு ஒருவர் தெரிவித்துள்ளார்.

செளதியைச் சேர்ந்த சலாபிஸம்- வஹாபிஸம் இஸ்லாமிய மத குரு ஒருவர் ட்விட்டரில் போட்டுள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அவரது ட்வீட்,

கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏ.சியை பயன்படுத்துவது அவர்கள் வீட்டில் இருப்பதை பிறர் கவனிக்கக்கூடும். இது ஒழுக்கக்கேடுக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்னொரு மத குரு ஒருவர் யூடியூப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் சன்னி முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத பெண்கள் கற்பழிக்கப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது என்று தெரிவித்ததாக வாஷிங்டன் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

அரிய பல சிந்தனைகளை வெளியிட்டுள்ளார்கள்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

வர வர இந்த மத குருமார்கள் தொல்லை தாங்க முடியவில்லை.

 

எல்லா மதங்களிலும் இது தான் கதை.

 

நல்லா தின்னுறது. தினவு எடுக்க இப்படி நாலு கதை விடுறது.

 

இதுவே பொழைப்பா போய் விட்டது.

 

 

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

எ .சி  க்கு இன்னொரு  எ . சி எதற்கு  என்ற எக்கனோமிக் சிந்தனைதான் ! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனியார் கல்லடிபட்ட நாய் அடிபடாத காலைத் தூக்கிட்டு ஓடிற கணக்கா கதைக்கிறார். :lol:

 

பெண்களை போர்த்து மூடி... ஜந்துகளாக நடத்தும் இஸ்லாத்தை நேரடியாகக் கண்டிக்க முடியாமல்.. மற்ற மதங்களையும் இதற்குள் செருகுவது வேடிக்கை..! :icon_idea::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனியார் கல்லடிபட்ட நாய் அடிபடாத காலைத் தூக்கிட்டு ஓடிற கணக்கா கதைக்கிறார். :lol:

 

பெண்களை போர்த்து மூடி... ஜந்துகளாக நடத்தும் இஸ்லாத்தை நேரடியாகக் கண்டிக்க முடியாமல்.. மற்ற மதங்களையும் இதற்குள் செருகுவது வேடிக்கை..! :icon_idea::rolleyes:

 

 

என்ன  வம்பாப்போச்சு

 

போத்தாலும் படிக்குதில்லை

துறந்தாலும் பிடிக்குதில்லை............. :lol:  :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன  வம்பாப்போச்சு

 

போத்தாலும் படிக்குதில்லை

துறந்தாலும் பிடிக்குதில்லை............. :lol:  :D  :D  :D

 

போர்த்தும் போர்க்காமலும்.. துறந்தும் துறக்காமலும்.. இருக்கிறது தான்.. அழகு..! அதைவிட்டிட்டு.. கண் முழியை மட்டும் துறந்து விடுறது கொடுமை..!  :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

போர்த்தும் போர்க்காமலும்.. துறந்தும் துறக்காமலும்.. இருக்கிறது தான்.. அழகு..! அதைவிட்டிட்டு.. கண் முழியை மட்டும் துறந்து விடுறது கொடுமை..!  :lol::D

 

 

ஒரே  ரத்தம்......... :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான இழிவான செய்திகள் எல்லாம் எங்களுக்கு ருசிகரமான செய்திகளாகிவிட்டன. வெறும் மதவாதத்தையும் இனவாதத்தையும் தூண்டும் செய்திகள் மூலம் தமிழர்களையும் வெறியர்களாகவும் மூடர்களாகவும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றவேண்டும் என்ற உள்நோக்கம் போலும்!

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனியார் கல்லடிபட்ட நாய் அடிபடாத காலைத் தூக்கிட்டு ஓடிற கணக்கா கதைக்கிறார். :lol:

 

பெண்களை போர்த்து மூடி... ஜந்துகளாக நடத்தும் இஸ்லாத்தை நேரடியாகக் கண்டிக்க முடியாமல்.. மற்ற மதங்களையும் இதற்குள் செருகுவது வேடிக்கை..! :icon_idea::rolleyes:

 

 

 

நெடுக்கர்,
 
பெயர் தான் நெடுக்ககால போவான், கதை எல்லாம் குறுக்கால போன கதையாக இருக்கு!!!  :icon_mrgreen:
 

பெண்களை பயமுறுத்தும் இந்த மதகுருவுக்கும், நம்ம நித்தி, பிரேம்ஸ் கூட்டத்திற்ககும், பொதுபல சேன என்ற பெயரில் இஸ்லாமியரை பயமுறுத்தும் மொட்டைக் கூட்டத்திற்ககும், என்ன வித்தியாசம்?

 

கனடாவில், பெரிய கோவில் ஒன்றை நடத்தும் ஐயா ஒருவர், நள்ளிரவில்,  கோவிலில் நெருப்பு என fire வந்து, போலீஸ் அவருக்கு தகவல் கொடுக்க, ஐயையோ புழைப்பு போய்விடுமே என்று, தன்னை மறந்து, புது பென்ஸ் காரில், அடித்துப் பிடித்துக் கொண்டு கிளம்ப, வழியில் போலீஸ் மறித்து 'drunk and drive' ல் charge பண்ணின கதை தெரியுமா?
 
ஆதரவில்லா சிறுவர், சிறுமியரை தவறாகப் பயன்படுத்தி, மாட்டிய, பிரித்தானிய கிருத்துவ மதகுருமார் வழக்கு கேட்டதில்லையா?

 

ஏதோ இஸ்லாமிய மதகுருமார் தான் மோசம் என்ற வகையில் பேசாதீர்கள். 

 
லண்டன் கோவில் ஐயா, பூசை செய்ய ஒரு வீட்ட கூப்பிட்ட பக்தை
யுடன் தவறாக நடக்க முயன்று உள்ள போன கதை தெரியாதா?
 
கண்ணை மூடினால் உலகம் இருண்டு விடுமோ, நெடுக்கர்?  <_<

 

 

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

 

நெடுக்கர்,
 
பெயர் தான் நெடுக்ககால போவான், கதை எல்லாம் குறுக்கால போன கதையாக இருக்கு!!!  :icon_mrgreen:
 

பெண்களை பயமுறுத்தும் இந்த மதகுருவுக்கும், நம்ம நித்தி, பிரேம்ஸ் கூட்டத்திற்ககும், பொதுபல சேன என்ற பெயரில் இஸ்லாமியரை பயமுறுத்தும் மொட்டைக் கூட்டத்திற்ககும், என்ன வித்தியாசம்?

 

கனடாவில், பெரிய கோவில் ஒன்றை நடத்தும் ஐயா ஒருவர், நள்ளிரவில்,  கோவிலில் நெருப்பு என fire வந்து, போலீஸ் அவருக்கு தகவல் கொடுக்க, ஐயையோ புழைப்பு போய்விடுமே என்று, தன்னை மறந்து, புது பென்ஸ் காரில், அடித்துப் பிடித்துக் கொண்டு கிளம்ப, வழியில் போலீஸ் மறித்து 'drunk and drive' ல் charge பண்ணின கதை தெரியுமா?
 
ஆதரவில்லா சிறுவர், சிறுமியரை தவறாகப் பயன்படுத்தி, மாட்டிய, பிரித்தானிய கிருத்துவ மதகுருமார் வழக்கு கேட்டதில்லையா?

 

ஏதோ இஸ்லாமிய மதகுருமார் தான் மோசம் என்ற வகையில் பேசாதீர்கள். 

 
லண்டன் கோவில் ஐயா, பூசை செய்ய ஒரு வீட்ட கூப்பிட்ட பக்தை
யுடன் தவறாக நடக்க முயன்று உள்ள போன கதை தெரியாதா?
 
கண்ணை மூடினால் உலகம் இருண்டு விடுமோ, நெடுக்கர்?  <_<

 

 

 

 

இஸ்லாத்தின் மார்க்கம் சார்ந்த கட்டமைப்புப்படுத்திய மனித வரலாற்று நீட்சியில்.. நீண்டு தொடரும்.. பெண்களுக்கு எதிரான கடும்போக்கு சட்ட திட்டங்களுக்கும்.. மற்றைய மதங்களில் உள்ள ஒரு சில சமூகக் குற்றவாளிகளின் செயலிற்கும்.. வேறுபாடு தெரியாமல் இருக்கிறீங்களா அல்லது அதனை இதனால் சமப்படுத்த முயல்கிறீர்களா..???! :):rolleyes:

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாத்தின் மார்க்கம் சார்ந்த கட்டமைப்புப்படுத்திய மனித வரலாற்று நீட்சியில்.. நீண்டு தொடரும்.. பெண்களுக்கு எதிரான கடும்போக்கு சட்ட திட்டங்களுக்கும்.. மற்றைய மதங்களில் உள்ள ஒரு சில சமூகக் குற்றவாளிகளின் செயலிற்கும்.. வேறுபாடு தெரியாமல் இருக்கிறீங்களா அல்லது அதனை இதனால் சமப்படுத்த முயல்கிறீர்களா..???! :):rolleyes:

 

 

இஸ்லாமிய மார்கத்தில் தவறு காணும் அளவுக்கு எனக்கு அறிவும் இல்லை.

 

இது போன்ற A.C குறித்த அபத்தங்களை அவர்களது மார்கத்துடன் தொடர்பு படுத்தும் அளவுக்கு முட்டாள் தனமும் இல்லை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய மார்கத்தில் தவறு காணும் அளவுக்கு எனக்கு அறிவும் இல்லை.

 

இது போன்ற A.C குறித்த அபத்தங்களை அவர்களது மார்கத்துடன் தொடர்பு படுத்தும் அளவுக்கு முட்டாள் தனமும் இல்லை.

 

உங்கள் மெத்தன அறிவு கண்டு வியக்கிறேன். ஒரு நித்தியானந்தா.. ஒரு பூசாரி.. ஒட்டுமொத்த மதத்தினை பிரதிநிதித்துவப்படுத்துவதாகச் சொல்லும்.. உங்கள் அறிவின் முன்.. ஒரு சவுதி.. பெண்களை மூடிக் கட்டும்.. இஸ்லாமிய மத குரு மார்க்கம் சார்ந்து அனைத்துப் பெண்களுக்கும் கருத்துச் சொல்வது.. ஏ சி என்ற ஈ சியாக நிற்பது உண்மையில் வியத்தகு அறிவு தான்...! :lol::D

 

அது ஏனோ தெரியவில்லை.. இஸ்லாம் என்றதும் சிலர் நாலடி தள்ளி நின்று நிதானமாக திட்டுகின்றனர். குறிப்பாக இந்து மதம் என்றதும் உள்ள இறங்கி வேட்டியை மடிச்சுக்கட்டிட்டு விலாசித்தள்ளுகின்றனர். அதுசரி.. சுதந்திரம் உள்ள இடத்தில் தானே பேச முடியும். கருத்துச் சொல்ல முடியும்..! :D:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை நெடுக்ஸ்,

 

இந்த AC விடயம் மத, மார்க்க விடயங்களுக்கு அப்பால் பட்ட ஒரு அபத்தம் என்பதால் எனது கருத்தினை வைத்தேன்.

 

பிள்ளையார் சிலை பால் குடித்தது எவ்வாறு? என்ற திரியில், நானும் கருத்து மோதலில் ஈடுபட்டு இருகின்றேன்.

 

எனினும் பிற மத விடயங்களில் தலை இடும் அளவுக்கு மத, மார்க்க விடயங்களில் அறிவு இல்லை என்று சொல்ல வந்தேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

லண்டன் கோவில் ஐயா, பூசை செய்ய ஒரு வீட்ட கூப்பிட்ட பக்தை
யுடன் தவறாக நடக்க முயன்று உள்ள போன கதை தெரியாதா?

 

என்ன பூசை என்கிற குழப்பம் காரணமாக இருக்கலாம்.. இல்லையா? tongue-003.gif

 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பூசை என்கிற குழப்பம் காரணமாக இருக்கலாம்.. இல்லையா? tongue-003.gif

 

 

பூசைக்கு அழைத்த மொரீசிய அழகிய இளம் பக்தை தான் குழப்பத்துக்கு காரணமாக இருக்கலாம்.

உங்கள் மெத்தன அறிவு கண்டு வியக்கிறேன். ஒரு நித்தியானந்தா.. ஒரு பூசாரி.. ஒட்டுமொத்த மதத்தினை பிரதிநிதித்துவப்படுத்துவதாகச் சொல்லும்.. உங்கள் அறிவின் முன்.. ஒரு சவுதி.. பெண்களை மூடிக் கட்டும்.. இஸ்லாமிய மத குரு மார்க்கம் சார்ந்து அனைத்துப் பெண்களுக்கும் கருத்துச் சொல்வது.. ஏ சி என்ற ஈ சியாக நிற்பது உண்மையில் வியத்தகு அறிவு தான்...! :lol::D

 

அது ஏனோ தெரியவில்லை.. இஸ்லாம் என்றதும் சிலர் நாலடி தள்ளி நின்று நிதானமாக திட்டுகின்றனர். குறிப்பாக இந்து மதம் என்றதும் உள்ள இறங்கி வேட்டியை மடிச்சுக்கட்டிட்டு விலாசித்தள்ளுகின்றனர். அதுசரி.. சுதந்திரம் உள்ள இடத்தில் தானே பேச முடியும். கருத்துச் சொல்ல முடியும்..! :D:icon_idea:

 

இஸ்லாமியர்களின் மனநிலையில் உள்ள தமிழ் ஆண்களும் இஸ்லாமியர் எத்தனை கொடுமைகள் செய்தாலும் அதையெல்லாம் மறைத்து அவர்கள் புகழ் பாடுவதை  விடவே மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியர்களின் மனநிலையில் உள்ள தமிழ் ஆண்களும் இஸ்லாமியர் எத்தனை கொடுமைகள் செய்தாலும் அதையெல்லாம் மறைத்து அவர்கள் புகழ் பாடுவதை  விடவே மாட்டார்கள்.

 நீங்கள் இந்த கருத்தை மேலோட்டமாக பார்கிறீர்கள்.

 
 
கணவன் வீட்டில் இருக்கும்போது ஒரு பெண்ணுடைய உடல் உஷ்ணம் அடைவது சாதாரணம் ஆனது.
கணவன் வீட்டில் இல்லாத போது ........ எப்படி உஷ்ணம் அடையும்?
உஷ்ணம் இல்லாத உடலுக்கு எதற்கு ஏசி ??
 
உஷ்ணம் இல்லாத உடல் எசிக்குள் இருப்பதால். உடல் உஸ்ணத்தை நாடலாம்.
கணவன் வீட்டில் இல்லாதபோது. மனைவியின் உடல் உஸ்ணத்தை நாடினால் ??? அது அவளை தவறான பாதைக்கு இழுத்து  செல்லும் ஒரு ஆபாயம் இருப்பதை அவர் முன் கூட்டியே எச்சரிக்கிறார்.
  • கருத்துக்கள உறவுகள்

 

 நீங்கள் இந்த கருத்தை மேலோட்டமாக பார்கிறீர்கள்.

 
 
கணவன் வீட்டில் இருக்கும்போது ஒரு பெண்ணுடைய உடல் உஷ்ணம் அடைவது சாதாரணம் ஆனது.
கணவன் வீட்டில் இல்லாத போது ........ எப்படி உஷ்ணம் அடையும்?
உஷ்ணம் இல்லாத உடலுக்கு எதற்கு ஏசி ??
 
உஷ்ணம் இல்லாத உடல் எசிக்குள் இருப்பதால். உடல் உஸ்ணத்தை நாடலாம்.
கணவன் வீட்டில் இல்லாதபோது. மனைவியின் உடல் உஸ்ணத்தை நாடினால் ??? அது அவளை தவறான பாதைக்கு இழுத்து  செல்லும் ஒரு ஆபாயம் இருப்பதை அவர் முன் கூட்டியே எச்சரிக்கிறார்.

 

 

என்னதோர் விளக்கம்.

 

அப்படியே சாக் ஆகிட்டேன்!!

 

நெடுக்கர், வாசித்து, மயக்கம் தெளிந்து வர மாதங்கள் ஆகும். அப்பாடா தப்பிச்சோம்!!.!

  • கருத்துக்கள உறவுகள்

 

 நீங்கள் இந்த கருத்தை மேலோட்டமாக பார்கிறீர்கள்.

 
 
கணவன் வீட்டில் இருக்கும்போது ஒரு பெண்ணுடைய உடல் உஷ்ணம் அடைவது சாதாரணம் ஆனது.
கணவன் வீட்டில் இல்லாத போது ........ எப்படி உஷ்ணம் அடையும்?
உஷ்ணம் இல்லாத உடலுக்கு எதற்கு ஏசி ??
 
உஷ்ணம் இல்லாத உடல் எசிக்குள் இருப்பதால். உடல் உஸ்ணத்தை நாடலாம்.
கணவன் வீட்டில் இல்லாதபோது. மனைவியின் உடல் உஸ்ணத்தை நாடினால் ??? அது அவளை தவறான பாதைக்கு இழுத்து  செல்லும் ஒரு ஆபாயம் இருப்பதை அவர் முன் கூட்டியே எச்சரிக்கிறார்.

 

 

இந்தக் கோனார் உரையை வாசித்துச் சிரித்தேன்.. :D

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 நீங்கள் இந்த கருத்தை மேலோட்டமாக பார்கிறீர்கள்.

 
 
கணவன் வீட்டில் இருக்கும்போது ஒரு பெண்ணுடைய உடல் உஷ்ணம் அடைவது சாதாரணம் ஆனது.
கணவன் வீட்டில் இல்லாத போது ........ எப்படி உஷ்ணம் அடையும்?
உஷ்ணம் இல்லாத உடலுக்கு எதற்கு ஏசி ??
 
உஷ்ணம் இல்லாத உடல் எசிக்குள் இருப்பதால். உடல் உஸ்ணத்தை நாடலாம்.
கணவன் வீட்டில் இல்லாதபோது. மனைவியின் உடல் உஸ்ணத்தை நாடினால் ??? அது அவளை தவறான பாதைக்கு இழுத்து  செல்லும் ஒரு ஆபாயம் இருப்பதை அவர் முன் கூட்டியே எச்சரிக்கிறார்.

 

 

ஏ சி இல்லாட்டில் தானே உடல் உஸ்ணமாகும்.. ஏ சி இருந்தாலும் ஆகுமா..???! அப்ப எதுக்குத்தான் ஏசி..???!  பேசாம ஓசில நாலு போய் பிரண்ட் வைச்சுக்குகலாம். ரெம்ப கூலா இருக்கும்..! :lol::D

 

ஏ சி இல்லாட்டில் தானே உடல் உஸ்ணமாகும்.. ஏ சி இருந்தாலும் ஆகுமா..???! அப்ப எதுக்குத்தான் ஏசி..???!  பேசாம ஓசில நாலு போய் பிரண்ட் வைச்சுக்குகலாம். ரெம்ப கூலா இருக்கும்..! :lol::D

 

 

 

 

மருது எழுதின பார்த்திட்டு மருது இன்னும் கன்னி கழியாம இருக்குதோ என்டு நினைச்சன்.  :icon_idea:
 
ஆனா நெடுக்ஸ்....ம்ம்... நடக்கட்டும்.  :lol:
  • கருத்துக்கள உறவுகள்

 

மருது எழுதின பார்த்திட்டு மருது இன்னும் கன்னி கழியாம இருக்குதோ என்டு நினைச்சன்.  :icon_idea:
 
ஆனா நெடுக்ஸ்....ம்ம்... நடக்கட்டும்.  :lol:

 

 

என்ன காமசூத்திரத்தில் பி எச் டி எடுத்திட்டு வந்து கருத்துச் சொன்ன கணக்கா.. ஆனா... என்று இழுக்கிறீங்க. இது நல்லாயில்ல. ஏசி ஓசி என்று ஒரு ரைமிங்கோட.. எழுதின.. ஒரு கருத்துக்காக.. ஒரு கன்னிப் பையனைப் போயி.. இப்படி மாட்டிவிடக் கூடாது..! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 

 நீங்கள் இந்த கருத்தை மேலோட்டமாக பார்கிறீர்கள்.

 
 
கணவன் வீட்டில் இருக்கும்போது ஒரு பெண்ணுடைய உடல் உஷ்ணம் அடைவது சாதாரணம் ஆனது.
கணவன் வீட்டில் இல்லாத போது ........ எப்படி உஷ்ணம் அடையும்?
உஷ்ணம் இல்லாத உடலுக்கு எதற்கு ஏசி ??
 
உஷ்ணம் இல்லாத உடல் எசிக்குள் இருப்பதால். உடல் உஸ்ணத்தை நாடலாம்.
கணவன் வீட்டில் இல்லாதபோது. மனைவியின் உடல் உஸ்ணத்தை நாடினால் ??? அது அவளை தவறான பாதைக்கு இழுத்து  செல்லும் ஒரு ஆபாயம் இருப்பதை அவர் முன் கூட்டியே எச்சரிக்கிறார்.

 

 

இது அநியாயம் சொல்லிப்போட்டன்

இப்ப  என்னையே  எடுத்துக்கொள்ளுங்கோ

 

கடையில ஏசி  போடுறன்

காருக்குள்ள  ஏசி போடுறன்

அப்ப அதுக்கு எங்க போறன்...............???

(குடும்பத்துக்குள்ள  குழப்பம் விளைவிக்கும் இது போன்ற விபரீத விளையாட்டுக்கள் எதற்கு ராசாக்கள்?? :lol:  :D  :D

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

 

 நீங்கள் இந்த கருத்தை மேலோட்டமாக பார்கிறீர்கள்.

 
 
கணவன் வீட்டில் இருக்கும்போது ஒரு பெண்ணுடைய உடல் உஷ்ணம் அடைவது சாதாரணம் ஆனது.
கணவன் வீட்டில் இல்லாத போது ........ எப்படி உஷ்ணம் அடையும்?
உஷ்ணம் இல்லாத உடலுக்கு எதற்கு ஏசி ??
 
உஷ்ணம் இல்லாத உடல் எசிக்குள் இருப்பதால். உடல் உஸ்ணத்தை நாடலாம்.
கணவன் வீட்டில் இல்லாதபோது. மனைவியின் உடல் உஸ்ணத்தை நாடினால் ??? அது அவளை தவறான பாதைக்கு இழுத்து  செல்லும் ஒரு ஆபாயம் இருப்பதை அவர் முன் கூட்டியே எச்சரிக்கிறார்.

 

 

 

இதை வாசிச்சு எனக்கு அழுகை,அழுகையாய் வருது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.