Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒற்றுமையைக் குலைக்க விரும்பாததால் கூட்டமைப்பில் இணைந்தேன்! ஆனந்த சங்கரி

Featured Replies

Sangary1.jpg

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு, ஒற்றுமையை குலைக்க விரும்பாததால், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.

 

மேலும், http://tamilworldtoday.com/?p=24516

  • கருத்துக்கள உறவுகள்

"நான் உமி கொண்டு வாறன், நீ பொரி அரிசி கொண்டு வா..... இரண்டு பேரும் ஊதி ஊதித் தின்னுவம்" என்ற மாதிரி.. சங்கரி சொல்லுறார். :lol: 
 

தனித்துப் போட்டியிட்டு... 20 வாக்கு வாங்குவதை விட, இது நல்ல ஐடியா! :D 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் வெல்ல முதலே சிம்பாளிக்கா சொல்லிட்டார்.. நான் எந்த நேரமும் தேவைக்கு ஏற்ப கூட்டமைப்பை விட்டு போயிடுவன் என்று. இதுகளை எல்லாம் வேட்பாளரா நிறுத்தி.. தமிழ் மக்களுக்கு விமோசனம் வரப்போகுதாமில்ல..!

 

மண் குதிரையை நம்பி.. ஆற்றில் இறங்கின கதை தான்..! :):icon_idea:

புலிக்கே தண்ணி காட்டியவர் சங்கரி .

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கே தண்ணி காட்டியவர் சங்கரி .

 

அப்ப புலி ஒசத்தி என்றீயள் :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப புலி ஒசத்தி என்றீயள் :D

 

 

அவரை  அறியாமல்  பல தடவை  உண்மைகள் வரும்.... :lol:  :D

பாவம்

அகப்பைதான் வேறு

பானையில் இருப்பது ஒன்று தான் :D

அப்ப புலி ஒசத்தி என்றீயள் :D

சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் வருவது ஒன்றும் இலேசானது அல்ல .

சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் வருவது ஒன்றும் இலேசானது அல்ல .

 

அதுக்காக பாடுபட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்... ! 

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்காக பாடுபட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்... ! 

 

அது.................

அங்கு, தான்... தயாவின் எழுத்து மேலோச்சுகின்றது. :)

எப்படியோ பயங்கரவாதிகள் ஒழிந்தது சந்தோசமே .

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவனுக்கு பயங்கரவாதியாக தெரிபவன் மற்றவனுக்கு விடுதலை போராளியாக தெரிவான்....

  • கருத்துக்கள உறவுகள்

அதில்ல.. ஒற்றுமையைப் பற்றி யார் யார் கதைக்கிறது என்றில்லாமல் போச்சுது. ஒற்றுமைக்காக தனித்து போட்டியிடாமல் விட்டாராமில்ல. கட்டுப்பணம் கம்மாஸ் ஆகிடும் என்று கேட்காமல் விட்டிட்டு.. கதை எல்லாம் விடுறாங்கப்பா..  கூனி வேலை செய்து சிங்களவனோட ஒட்டி இருந்து கொண்டு.. கடிதம் எழுதிற கணக்கா..! :lol::D

எப்படியோ பயங்கரவாதிகள் ஒழிந்தது சந்தோசமே .

 

மலேசியா விலை இருக்கிற ஹிண்டுறாப்பையும் இந்தியா பயங்கர வாதியாம் எண்டு தான் கனகாலமாக வைத்து இருந்தது... !   ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் நீண்டகாலமாக அமெரிக்காவிலை பயங்கரவாதிகளாக இருந்தது , குர்தீஸ் போராளிகள் விடுதலை புலிகளை விட அதிகமான நாடுகளில் தடை செய்யப்பட்டு இருக்கிறார்கள்...   

 

EU தடை செய்த ஹிஸ்புலா அமைப்பை அமெரிக்காவோ, பிரிட்டனோ தடை செய்ய இல்லை,  மிக முக்கியமாக ரஸ்யவை தவிர யாரும்  தலிபான்களை தடை செய்ய இல்லை... 

 

தவிர புலிகளை தடை செய்ய EU விலை 14 நாடுகள் ஒப்புதல் குடுத்தது மற்றவை குடுக்க இல்லை...  

 

ஆக 192 நாடுகள் அங்கம் வகிக்கிற ஐநாவிலை பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியா , ஐரோப்பிய 14 நாடுகள் எல்லாமாக சேர்த்து 17 நாடுகள் தான் புலிகளை பயங்கர வாதிகள் என்கிறது...  அதாவது 10 % மானவர்கள் கூட கிடையாது... 

 

இன்னும் விளக்கமாக சொன்னால் இலங்கை கூட புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் இட்டு தடை செய்ய இல்லை... 

 

ஆக உலகத்திலை சிறுபான்மையானவை தான் புலியை பயங்கரவாதிகள் என்கிறார்கள்...  இன்னும் விளக்கமாக சொன்னால் தமிழ் மக்களுக்கை உங்களை போல  சிறு குழு நரிகள் மட்டுமே ஊளை இடுகின்றன... 

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் சரியாக தேர்த்தல் வரும் போது தான் ஒற்றுமை பற்றி சிந்திக்க தோன்றுகிறது. இல்லை. இது ஒரு பிரமாதமான நடிப்பு என்பது யாவரும் அறிந்ததே.விட்ட அறிக்கைகளை ஒரு தரம் வாசித்து பார்த்தால் தெரியும் ஒற்றுமையை பற்றி நினைத்திருக்கக் கூடுய ஆளோ என்று.


எப்படியோ பயங்கரவாதிகள் ஒழிந்தது சந்தோசமே .

 

 

இப்படி எழுதுபவர் லண்டனில் இருந்து தமிழ் மக்களுக்காக போராட இந்தியா போனவர் என்பதை யாரும் நம்புகிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமையைக் குலைக்க விரும்பாததால் கூட்டமைப்பில் இணைந்தேன்! ஆனந்த சங்கரி

சுண்டல்: ஒற்றையில் நின்று குரைக்க விரும்பாததால் .... கூட்டமைப்பில் இணைந்தேன் என்று வரணும்....

எப்படியோ பயங்கரவாதிகள் ஒழிந்தது சந்தோசமே .

 இந்தி'யனும் இததான் சொல்லுறான் , மகிந்தாவும் இதத்தான் சொல்லுறன். என்ன ஒற்றுமை..  :o

Edited by VENDAN

ஒருவன் கள்வன் என்றால் அவனை எல்லோரும் கள்வன் என்றுதானே அழைப்பார்கள் .இதிலென்ன குழப்பம் .

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன் கள்வன் என்றால் அவனை எல்லோரும் கள்வன் என்றுதானே அழைப்பார்கள் .இதிலென்ன குழப்பம் .

 

 

தன்னை தானே கள்வன் என அழைக்கும் போது லூசோ என எண்ண தோன்றுகிறது. :)

ஒருவன் கள்வன் என்றால் அவனை எல்லோரும் கள்வன் என்றுதானே அழைப்பார்கள் .இதிலென்ன குழப்பம் .

 

நீங்கள் PLOTE க்கு போனதே அவர்களை அழித்து போட்டு வருவதுக்காக எனும் போது வேறை என்னத்தை உங்களை பற்றி சொல்ல...   

 

நீங்கள் எவ்வளவு நம்பிக்கைக்கு உரியவர் என்பதுக்கு அது போதாதா...?? 

இல்லை என்றால் தனியா நிண்டு தமிழீழம் பெற்று இருப்பார். அல்லது இலங்கை ஜனாதிபதி ஆகி இருப்பார்  :icon_idea: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.