Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலையில் இலங்கை இராணுவம் கெமிக்கல் தாக்குதல்.

Featured Replies

திருமலையில் இலங்கை இராணுவம் கெமிக்கல் தாக்குதல்.

ஜ வியாழக்கிழமைஇ 10 ஆகஸ்ட் 2006 ஸ ஜ யோகராஜன் ஸ

திருமலையில் இலங்கை இராணுவம் கெமிக்கல் தாக்குதல் நடாத்துவதாக பிரபல மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 30 வருடங்களாக இலங்கை இராணுவம் பயன்படுத்திய எறிகனைகள் விழுந்து வெடித்து சேதத்தை ஏற்படும்தும் ஆனால் தற்போது பாவிக்படும் எறிகனைகள் இரசாயன எறிகனைகள் இவை விழுந்து வெடிக்கும் இடத்தில் தீபற்றி எரிகிறது மூதூரிலும் சம்பூரிலும் காடுகள் திபற்றி எரிகிறது. எறிகனை விழும் இடங்களில் எல்லாம் தீ பிடித்து எரிகிறது பச்சை மரங்கள் அனைத்தும் உடனடியாக தீபிடித்து எரிகிறது. காயம் ஏற்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்ய முடியாத கெமிக்கல் இராசயணம் இந்த குண்டுகளில் பயன்படுத்தப்படுகிண்றது எண்று மருத்துவர் ஒருவர் தெரிவித்தார். பல காயமடைந்த தமிழர்களின் உடல்களில் ஒருவகையான மருத்துவ தன்மை காணப்படுவதாகவும் ஈச்சிலம்பற்றில் கடமையாற்றும் மருத்துவர் ஒருவர் தெரிவித்தார். (எந்த ஒரு சாதாரன எறிகனைகளும் விழுந்து வெடிக்கும் பிரதேசத்தில் அதிக பிரதேசத்தை தீபிடித்து எரிக்கும் தன்மை அற்றவை என்பது குறிப்பிடத்தக்கது)

http://www.nitharsanam.com/?art=20040

திருமலையில் இலங்கை இராணுவம் கெமிக்கல் தாக்குதல் நடாத்துவதாக பிரபல மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதே பிரச்சினையில் தான் இஸ்ரேலும் மாட்டிக் கொண்டிருக்கிறது... தகுந்த ஆதாரத்தோடு நிரூபித்தால் சர்வதேச சமூகம் முன் இலங்கையும், இஸ்ரேலும் கைகட்டி நிற்க வேண்டியது தான்....

கெமிக்கல் வெபன் வைத்திருந்ததாகச் சொல்லிதான் ஈராக் மீது அமெரிக்கா படை எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.....

  • தொடங்கியவர்

இதே பிரச்சினையில் தான் இஸ்ரேலும் மாட்டிக் கொண்டிருக்கிறது... தகுந்த ஆதாரத்தோடு நிரூபித்தால் சர்வதேச சமூகம் முன் இலங்கையும், இஸ்ரேலும் கைகட்டி நிற்க வேண்டியது தான்....

கெமிக்கல் வெபன் வைத்திருந்ததாகச் சொல்லிதான் ஈராக் மீது அமெரிக்கா படை எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.....

நீங்கள் சொல்லுவது சரி தான் ஆனா ஈழ்த்தில் என்னை இல்லையே :P :P

நீங்கள் சொல்லுவது சரி தான் ஆனா ஈழ்த்தில் என்னை இல்லையே

ரசாயன தளவாடங்களைப் பயன்படுத்துவது உலகத்துக்கு எதிரான குற்றமாக பாவிக்கப்படுகிறது.... பாகிஸ்தானும் இதுபோல ஆயுதங்கள் வைத்திருக்கிறதாம்....

ரசாயன தளவாடங்களை இலங்கை பயன்படுத்தியது என்பதற்கு ஆதாரங்கள் சேகரிக்க முற்படுங்கள்.... ஆதாரம் கிடைத்து விட்டால் அதுவே இலங்கைக்கு பெரிய தலைவலி தான்....

லக்கி லுக் நிதர்சனம் எழுதுவதை வைத்து இப்படித் தீர்மானிக்க முடியாது. சர்வதேச கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் இருக்கத்தக்கதாக சிறீலங்கா அரசு சட்டவிரோத இரசாயனத்தாக்குதலை நடத்துகிறது என்பதை கருத்தில் கொள்ள முடியாது. காட்டுப் புற யுத்ததில் பயன்படுத்தக் கூடிய அங்கீகரிக்கப்பட்ட ஆயுதங்களாகக் கூட அவை இருக்கலாம். இப்போ..தேவை எமது மக்களைப் பாதுக்காக்க வேண்டியதே அன்றி..ஆயுதங்களின் வகைகளை ஆராய்ந்து கொண்டிருப்பதல்ல.

இலங்கை அரசு கூட புலிகள் இரசாயன ஆயுதங்கள் வைக்கப்பட்ட கிளைமோர்களைப் பாவிப்பதாக குற்றம்சாட்டி இருந்தது. இப்போ ஒருவேளை உண்மையாகவே அதை அவர்கள் பாவித்தாலும்..பதிலுக்கு புலிகளும் பாவித்தார்கள் என்று சொல்ல அதிக நேரம் எடுக்காது. எனவே இவை பற்றி அலட்டிட்டு இருக்கிறதிலும்..மக்களைப் பாதுகாக்க சர்வதேசத்தின் உதவிகளை நாடுவதே அவசியமாகிறது..! :idea:

  • தொடங்கியவர்

லக்கி லுக் நிதர்சனம் எழுதுவதை வைத்து இப்படித் தீர்மானிக்க முடியாது. சர்வதேச கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் இருக்கத்தக்கதாக சிறீலங்கா அரசு சட்டவிரோத இரசாயனத்தாக்குதலை நடத்துகிறது என்பதை கருத்தில் கொள்ள முடியாது. காட்டுப் புற யுத்ததில் பயன்படுத்தக் கூடிய அங்கீகரிக்கப்பட்ட ஆயுதங்களாகக் கூட அவை இருக்கலாம். இப்போ..தேவை எமது மக்களைப் பாதுக்காக்க வேண்டியதே அன்றி..ஆயுதங்களின் வகைகளை ஆராய்ந்து கொண்டிருப்பதல்ல.

இலங்கை அரசு கூட புலிகள் இரசாயன ஆயுதங்கள் வைக்கப்பட்ட கிளைமோர்களைப் பாவிப்பதாக குற்றம்சாட்டி இருந்தது. இப்போ ஒருவேளை உண்மையாகவே அதை அவர்கள் பாவித்தாலும்..பதிலுக்கு புலிகளும் பாவித்தார்கள் என்று சொல்ல அதிக நேரம் எடுக்காது. எனவே இவை பற்றி அலட்டிட்டு இருக்கிறதிலும்..மக்களைப் பாதுகாக்க சர்வதேசத்தின் உதவிகளை நாடுவதே அவசியமாகிறது..! :idea:

இங்க வந்துட்டார் யாழ்கள இராணுவ பேச்சாளர் குருவி :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லக்கி லுக் நிதர்சனம் எழுதுவதை வைத்து இப்படித் தீர்மானிக்க முடியாது. சர்வதேச கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் இருக்கத்தக்கதாக சிறீலங்கா அரசு சட்டவிரோத இரசாயனத்தாக்குதலை நடத்துகிறது என்பதை கருத்தில் கொள்ள முடியாது. காட்டுப் புற யுத்ததில் பயன்படுத்தக் கூடிய அங்கீகரிக்கப்பட்ட ஆயுதங்களாகக் கூட அவை இருக்கலாம். இப்போ..தேவை எமது மக்களைப் பாதுக்காக்க வேண்டியதே அன்றி..ஆயுதங்களின் வகைகளை ஆராய்ந்து கொண்டிருப்பதல்ல.

இலங்கை அரசு கூட புலிகள் இரசாயன ஆயுதங்கள் வைக்கப்பட்ட கிளைமோர்களைப் பாவிப்பதாக குற்றம்சாட்டி இருந்தது. இப்போ ஒருவேளை உண்மையாகவே அதை அவர்கள் பாவித்தாலும்..பதிலுக்கு புலிகளும் பாவித்தார்கள் என்று சொல்ல அதிக நேரம் எடுக்காது. எனவே இவை பற்றி அலட்டிட்டு இருக்கிறதிலும்..மக்களைப் பாதுகாக்க சர்வதேசத்தின் உதவிகளை நாடுவதே அவசியமாகிறது..! :idea:

சரி இப்ப மக்களை காப்பாத்த என்ன தான் செய்யிறது என்டதையும் சொல்லிவிடுமேன்.

  • தொடங்கியவர்

திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் 100 மக்கள் பலி 300 மக்கள் படுகாயம்

திருமலை நிருபர்

Thursday, 10 August 2006

மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் சிறிலங்காப் படையினரின் தாக்குதல்களினால் 100 மக்கள் பலி 300 மக்கள் படுகாயம்.

மட்டக்களப்பு - திருமலை மாவட்டங்களில், இன்று சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட மிலேச்சத்தமான வான்வழி மற்றும் எறிகணை தாக்குதல்களில் நூறு பொதுமக்கள் உடல் சிதறி பலியாகியுள்ளனர்.

இன்று காலை தொடக்கம், மட்டக்களப்பு வாகரை கதிரவெளி, திருமலை வெருகல், ஈச்சிலம்பற்று, மூதூர் கிழக்கு ஆகிய பகுதிகளில்; சிறீலங்கா வான்படை விமானங்கள், பொதுமக்களின் குடிமனைகள் செறிவாகக் காணப்படும் பகுதிகளை இலக்கு வைத்து குண்டுகளை வீசி வருகின்றன.

ஏக காலத்தில், ஆட்லறி பீரங்கிகள், பல்குழல் செலுத்திகள் மூலம், சிறீலங்கா தரைப்படையினரால் மூர்க்கத்தனமான எறிகணை தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

இன்றைய தினம் சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட திட்டமிட்ட கொலை வெறித் தாக்குதல்களில், சில மணிநேர இடைவெளியில் மட்டும், 100 மக்கள் பலியாகியிருப்பதோடு, 300 வரையான பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

சிறீலங்கா வான்படை விமானங்களில் இருந்து வீசப்படும் குண்டுகளும், தரைப்படையினர் ஏவும் எறிகணைகளும் வீழ்ந்து வெடிக்கும் இடங்கள், தீப்பற்றி எரிகின்றன.

இதன் காரணமாகவே, பொதுமக்களுக்கு பாரிய அளவிலான உயிர்ச் சேதங்களும், உடமை இழப்புக்களும் ஏற்படுதாக தெரிய வருகின்றது.

http://www.battieelanatham.com/newsite/ind...=1133&Itemid=37

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் இங்கு எப்படி கத்தினாலும் சர்வதேசம் இதனை கண்டு கொள்ளப் போவதில்லை. இஸ்ரேலில் 10 சனம் செத்தா அதை தலைப்புச் செய்தியா போடுவாங்கள். எங்கட சனம் 100 செத்தா ஒரு 2 வரி என்டாலும் எழுத மாட்டாங்கள்.

சுவிசில வெளியாகிற பத்திரிகைக்கு இது பற்றி எழுதி எழுதி களைச்சுப் போய்ட்டன். செத்த பாம்புக்கு அடிக்கிற மாதிரி இருக்கு.

இதுவே கொழுப்பில 3 பேர் செத்தா எழுதுவாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இது விளையாடுகின்றீர்கள்! மக்களின் அழிவைப் பற்றிய தலைப்பில், இப்படி சண்டை பிடிப்பது நியாயமா? இப்படி இராசாயன ஆயதங்கள் பாவிக்கப்படுவதற்கு மாற்று நடவடிக்கையாக என்ன செய்ய வேண்டும். யாருக்கு அறிவிக்க வேண்டும் என்று யாருக்காவது தெரியுமா?

இப்படி இராசாயன ஆயதங்கள் பாவிக்கப்படுவதற்கு மாற்று நடவடிக்கையாக என்ன செய்ய வேண்டும். யாருக்கு அறிவிக்க வேண்டும்

தம்பி யாருக்குதான் அறிவிச்சு என்ன பிரயோசனம் 2நாட்களுக்கு முன்னம் திருமலை நகர் பகுதியில் ஒரு ஹெலி வட்டமிட்டபின் வெள்ளை பேப்பர் மாதிரி ஏதோ கீழே விழுந்தது சிறிது நேரத்தில் நெருப்பாக எரிந்து விட்டுது இதை என்ரை கண்ணாலை கண்டனான்..... இதை பாத்து சனம் ஓடி ஒழிச்ச விதத்தை பாக்கவேண்டும் ........... அப்படிதான் எதாவது இராசாயண பொருட்களை வீசினாலும் தற்போதைய நிலையிலை ஒண்டுமே பண்ணமுடியாது (UNHCR வெள்ளைகாரனோடை வாகனத்தில் போணாலே இறக்கிச் செக் பண்ணுகிறான் பிறகு..........)

முகத்தார் கெலியில் இருந்து போட்டாது பொஸ்பரஸ் அவங்கள் ஏவுகணையால புலிகள் தாக்கலாம் என்னும் அச்சத்தால் கெலியில் மேலிறங்கும் போது அல்லது கீழிறங்கும் போது போடுவார்கள்.

அது சரி கந்தளாய்ப் பக்கம் இப்ப என்ன நடக்குது? சத்தங்கள் வெளிச்சங்கள் எதாவது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிதர்சனத்தின் செய்திகள் எவ்வளவுக்கு உண்மை என்பது தெரியாது இருப்பினும், இந்த இரசாய தாக்குதல் முன்னர் பலமுறை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 1996 ம் ஆண்டு காலப்பகுதியில், கிளிநொச்சி நகர் மீதான தாக்குதலில் இரசாய தாக்குதல் நடைபெற்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லக்கி லுக் நிதர்சனம் எழுதுவதை வைத்து இப்படித் தீர்மானிக்க முடியாது. சர்வதேச கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் இருக்கத்தக்கதாக சிறீலங்கா அரசு சட்டவிரோத இரசாயனத்தாக்குதலை நடத்துகிறது என்பதை கருத்தில் கொள்ள முடியாது. காட்டுப் புற யுத்ததில் பயன்படுத்தக் கூடிய அங்கீகரிக்கப்பட்ட ஆயுதங்களாகக் கூட அவை இருக்கலாம். இப்போ..தேவை எமது மக்களைப் பாதுக்காக்க வேண்டியதே அன்றி..ஆயுதங்களின் வகைகளை ஆராய்ந்து கொண்டிருப்பதல்ல.

இலங்கை அரசு கூட புலிகள் இரசாயன ஆயுதங்கள் வைக்கப்பட்ட கிளைமோர்களைப் பாவிப்பதாக குற்றம்சாட்டி இருந்தது. இப்போ ஒருவேளை உண்மையாகவே அதை அவர்கள் பாவித்தாலும்..பதிலுக்கு புலிகளும் பாவித்தார்கள் என்று சொல்ல அதிக நேரம் எடுக்காது. எனவே இவை பற்றி அலட்டிட்டு இருக்கிறதிலும்..மக்களைப் பாதுகாக்க சர்வதேசத்தின் உதவிகளை நாடுவதே அவசியமாகிறது..! :idea:

சர்வதேச உதவிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நாம் தலை கீழாக நின்றாலும் சென்றடைய மாட்டது. சர்வதேச அழுத்தங்களுக்கு மதிப்பளிக்கும் அரசாங்கமாக இருந்தால், சிங்கள தேசம் இப்படியதன நடவடிக்கை களை மேற்கொள்ள விளைந்திருக்காது.

அதை தமது உயிரை பணயம் வைத்து எந்த சர்வதேச நிறுவனங்களும் அங்கு போக போவதில்லை இது இது வரை கால போரின் போது கிடைத்த அனுபவங்கள். மக்கள் அழிவைப்பற்றி கவலைப்படாத வல்லாதிக்க சக்திகளின் முன்னே யாரின் கேள்விகளும், நியாயங்களும் எடுபடப்போவதில்ல.

எனவே கஸ்டத்தின் மத்தியில், உயிரை பணயம் வைத்து தங்கள் முழு வளத்தையும் பயன்படுத்தி, செயற்ப்படும் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்துக்கு எங்கள் தராளமான உதவிகளை வழங்குவது சாலச்சிறந்ததாகும்.

எனவே புலம் பெயர் வாழ் மக்கள் இது பற்றி கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரசாயன பொருட்கள் பாவிக்கப்பட்டதாக இன்று ரி ரி என் செய்தியில் சொன்னார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லக்கி லுக் நிதர்சனம் எழுதுவதை வைத்து இப்படித் தீர்மானிக்க முடியாது. சர்வதேச கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் இருக்கத்தக்கதாக சிறீலங்கா அரசு சட்டவிரோத இரசாயனத்தாக்குதலை நடத்துகிறது என்பதை கருத்தில் கொள்ள முடியாது. காட்டுப் புற யுத்ததில் பயன்படுத்தக் கூடிய அங்கீகரிக்கப்பட்ட ஆயுதங்களாகக் கூட அவை இருக்கலாம். இப்போ..தேவை எமது மக்களைப் பாதுக்காக்க வேண்டியதே அன்றி..ஆயுதங்களின் வகைகளை ஆராய்ந்து கொண்டிருப்பதல்ல.

இலங்கை அரசு கூட புலிகள் இரசாயன ஆயுதங்கள் வைக்கப்பட்ட கிளைமோர்களைப் பாவிப்பதாக குற்றம்சாட்டி இருந்தது. இப்போ ஒருவேளை உண்மையாகவே அதை அவர்கள் பாவித்தாலும்..பதிலுக்கு புலிகளும் பாவித்தார்கள் என்று சொல்ல அதிக நேரம் எடுக்காது. எனவே இவை பற்றி அலட்டிட்டு இருக்கிறதிலும்..மக்களைப் பாதுகாக்க சர்வதேசத்தின் உதவிகளை நாடுவதே அவசியமாகிறது..! :idea:

கிளம்பிட்டாருய்யா,

காட்டுப்புறத்திலயாகிலும் எங்காகிலும் இரசாயண ஆயுதங்கள் பாவிக்கிறது சர்வதேசத்தில குற்றம். சிங்கள இராணுவம் இரசாயண ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதில் இன்றிருந்தல்ல பல காலமாகச் செய்து வருகிறது. 95-98 காலப்பகுதியிலும் சிங்களளஅரசு இவ்வாறான ஆயுதங்களை வாங்கி வைத்திருந்தது தென்னிலங்கை ஊடகங்களினாலேயே அம்பலப்படுத்தப்பட்டது.

சர்வதேசப் பிரசன்னம் இருக்குதாம். மூதூரில கொல்லப்பட்ட 17 பேரும் எந்த நிறுவனத்திற்காக பணியாற்றினவர்கள். கடந்த திங்கட்கிழமை எறிகணைத்தாக்குதல் நடந்தது யார் நின்ற பிரதேசத்தில் .மூதூரில் இன்றுவரை உதவி வழங்கும் நிறுவனங்கள் போய்ச் சேரமுடியவில்லை. அப்பொழுது எல்லாம் என்ன குருவி கண்ணை மூடி உறங்கிக்கொண்டு இருந்ததோ. அப்பெல்லாம் இல்லாத சர்வதேசப் பிரசன்னம் பற்றிக் கதை அளக்கிறார்.

சர்வதேசப் பிரசன்னம் இருக்குதாம். மூதூரில கொல்லப்பட்ட 17 பேரும் எந்த நிறுவனத்திற்காக பணியாற்றினவர்கள். கடந்த திங்கட்கிழமை எறிகணைத்தாக்குதல் நடந்தது யார் நின்ற பிரதேசத்தில் .மூதூரில் இன்றுவரை உதவி வழங்கும் நிறுவனங்கள் போய்ச் சேரமுடியவில்லை. அப்பொழுது எல்லாம் என்ன குருவி கண்ணை மூடி உறங்கிக்கொண்டு இருந்ததோ. அப்பெல்லாம் இல்லாத சர்வதேசப் பிரசன்னம் பற்றிக் கதை அளக்கிறார்.

அட போங்கப்பா....! அங்கால குறுக்ஸ் வேற தன்ர ஆதங்கத்தை சொல்லி மாளுறார் அவருக்கு விசயத்தை சொல்லி விளங்கப்படுத்தாமல் இங்கை தேவை இல்லாமல் நேரத்தை வீணாக்கிக்கொண்டு..!

  • கருத்துக்கள உறவுகள்

குறித்த நபர் முகமூடி ஒரு வன்வே! அவரின் போக்கு எப்படிப்பட்டது என்று இப்ப அனைவருக்கும் தெரியும்.

இராசய ஆயுதங்களை சந்திரிக்காவின் ஆட்சியிலேயே ஓரிரு தடவை சிங்கள இராணுவம் பாவித்திருந்து கண்டணங்களும் வந்திருந்தன. வட களமுனை ஒன்றில் விடுதலைப்புலிகளின் முன்னரங்க நிலை மீது அதை ஏவி, அத்தளத்தில் இருந்த இரு போராளிகளின் உடல்களும் எரிந்து கிடந்ததை அப்போது சில பத்திரிகைகள் வெளிப்படுத்திருந்தன!

ஆனால் இந்த சிங்கள நியாயப்படுத்தால்வாதி சிறிலங்கா அரசை மொக்குத்தனமாக மேவப் பார்க்கின்றார். இதற்கும் மேலாக கொக்குவில் கிளைமேரில் புகை வந்ததால், அதுவும் இராசயனத் தாக்குதல் என எழுதி மக்களின் மரணத்தை கேலி பண்ணும் ஒரு கபட நரி!

தமிழ்சமூகத்தின் மித சிங்கள தேசம் செய்கின்ற அழிவினை ஒரு கேலி விடயமாகக் கொள்ளும் ஆட்களுக்கு மன்னிப்பே கிடையாது

  • கருத்துக்கள உறவுகள்

அத்துலத் முதலி காலத்தில் மலங்களினை பெட்டியில் அடைத்தும் விமானத்திலிருந்து போட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

1987 ம் ஆண்டு வரமராட்சி ஊடான பெரும் படையெடுப்பான (ஒப்பரேசன் லிபரேசன்) நடவடிக்கையின் போதுதான் இந்த தென்னிலங்கையில் இருந்து சிங்களவனின் மலக்கழிவுகளை பெரிய பீப்பாக்களில் சேர்த்தவந்து மேலே விமானத்திலிருந்து உருட்டி விட்டார்கள் அதனால் தமிழ் மக்களிற்கு சொறி சிரங்கு வகை நோய்கள் பரவியிருந்தது. அந்த தாக்குதலை அப்பொழுது இந்தியாவும் கண்டித்திருந்தது.

  • தொடங்கியவர்

1987 ம் ஆண்டு வரமராட்சி ஊடான பெரும் படையெடுப்பான (ஒப்பரேசன் லிபரேசன்) நடவடிக்கையின் போதுதான் இந்த தென்னிலங்கையில் இருந்து சிங்களவனின் மலக்கழிவுகளை பெரிய பீப்பாக்களில் சேர்த்தவந்து மேலே விமானத்திலிருந்து உருட்டி விட்டார்கள் அதனால் தமிழ் மக்களிற்கு சொறி சிரங்கு வகை நோய்கள் பரவியிருந்தது. அந்த தாக்குதலை அப்பொழுது இந்தியாவும் கண்டித்திருந்தது.

ஆனா அது தான் குருவிக்கும் அதன் குடும்பத்துக்கும் சாப்பாடு அது தான் இந்த விசுவாசம்(செஞ்சோற்று கடன்) :P :!: :?: :idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஆனா அது தான் குருவிக்கும் அதன் குடும்பத்துக்கும் சாப்பாடு அது தான் இந்த விசுவாசம்(செஞ்சோற்று கடன்

:lol::lol::lol::lol::lol::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.