Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!

Featured Replies

யாழ் களத்தின் ஊடாக சுண்டல் விடுத்த வேண்டுகோளை அடுத்து அமைச்சர் ஹக்கீம் அவர்கள் அவருடைய விடுதலைக்காக முயற்ச்சி செய்வது மகிழ்ச்சியை தருகிறது நன்றிகள் அமைச்சருக்கு

 

எனது வகுப்புத் தோழன் ஹக்கீமுக்கு தாமதமாகவேனும் கவிஞர் யார் என்பது புரிந்துவிட்டது!!  :o  :)

  • Replies 264
  • Views 31.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    வணக்கம் ஜெயபாலன் அண்ணா,   மீண்டும் சுகமாக திரும்பி வந்ததையிட்டு மிக மகிழ்ச்சி.   எங்கும் கலகக்காரனாக அறியப்பட்ட உங்கள் விடுதலை மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. உங்கள் மீதான ஆயிரம் விமர்சனங்களுக்கும்

  • பகலவன்
    பகலவன்

    அன்புள்ள கவிஞர் ஐயா ஜெயபாலன்,   நீங்கள் கைது செய்யப்பட்ட போது ஒரு கள உறவாக நான் எவ்வளவு வேதனைப்பட்டேனோ அதற்கும் அதிகமாக நீங்கள் விடுதலை செய்யப்பட்டதும் மகிழ்வடைந்தேன்.   ஒரு தமிழனை அதுவும் வெளிநாட்டு

  • புங்கையூரன்
    புங்கையூரன்

    கவிஞரே, அவசியமில்லாமல் மனிதர்களின் மனங்களைக் காயப்படுத்தக் வேண்டாம்!   நிழலியைப்பற்றிய உங்கள் பதிவு பற்றியே சொல்கின்றேன்!   உங்கள்  'விடுதலைக்கான' முகநூல் போராட்டத்தில் மிகவும் தீவிரமாக நிழலி ஈடுப

  • கருத்துக்கள உறவுகள்

ஹக்கீம்.. பசில்.. சொல்கைம்.. கதைச்சுக் கூட கோத்தா அசரவில்லை..! சோ.. இவர்களை எல்லாம் தமிழ் மக்கள் நம்பினால்..?????! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இனி கோத்தாக்கு பகிரங்கமா வேண்டுகோள் விட வேண்டியது தான் :(:D

  • கருத்துக்கள உறவுகள்

அது எப்பிடிப்பா பயங்கர வாத தடுப்பு உங்களை அர்ரெஸ்ட் பண்ணிட்டு போகேக்க போன் எல்லாம் பேச விட்டா கூட்டிட்டு போவாங்க? நான் நினைச்சன் பயங்கர வாத தடுப்புல இருக்கிறவங்க ரொம்ப டெரரா பயங்கரமா இருப்பாங்க என்று ....

அதில்ல பகிடி குரு கவியருக்கு போன் பண்ணி கேக்கிறார் எப்பிடி இருக்கீங்க என்று கவிஞரோ திரும்ப குருட்ட கேள் படுத்து எப்பிடி சுகம் நல்லா இருக்கீங்களா என்று.....

அய்யோ என்னால முடியலப்பா

இலங்கை ஒரு ஜனநாயக நாடு அதுதான் போன் எல்லாம் கொடுத்து கொண்டுபோனம் என்று நாளை அறிக்கை விட சுகம் பாருங்கோ .

 

நீங்க கதைப்பதை கூட இப்ப பார்த்திட்டு இருப்பார் சுண்டல் போனில இணைய தொடர்பு வேற இருக்காம் . :lol:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறுப்பினரும் கவிஞருமான ஜெயபாலன் அவர்கள் விரைவில் விடுதலை பெறவேண்டும். அவுஸ்திரெலியா குடியுரிமை பெற்ற மெல்பேர்னைச் சேர்ந்த ஒருவர் முன்பு சிங்களதேசத்தினால் கைது செய்யப்பட்டிருந்தார். அவுஸ்திரெலியா அரசின் அழுத்தத்தினாலும் ,மனிதவுரிமை அமைப்புக்களின் அழுத்தத்தினாலும் அவரை வேண்டாவெறுப்பாக சிங்களம் விடுதலை செய்திருக்கிறது. யாழில் இச்செய்தி சென்ற வருடம் வந்தது. அதே போல நோர்வே குடியுரிமைபெற்ற ஜெயபாலன் அவர்களின் விடுதலைக்கு நோர்வேயினூடாக சிங்களத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். உலகில் எத்தனையோ அழகான அமைதியான நாடுகள் இருக்கின்றன. தேவையில்லாமல் சிங்களதேசத்துக்கு பயணிப்பதினைத் தவிருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் ஜெயபாலன் அவர்கள் மூஸ்லிம்களையும் தமிழர்களையும் இணைக்க விரும்பினார். தமிழர்களும் முஸ்லீம்களும் பிரிந்து இருப்பதையே சிங்களம் விரும்புகிறது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு நன்மைதானே. இதனால் இவர் கைது செய்யப்பட்டிருக்கலாம்.

சிங்கள அரசு ஜெயபாலனது கைதின் மூலம் பல செய்திகளை சொல்லுது என்றுதான் நினைக்கின்றேன் ,

சுற்றுலா வந்து போங்கோ,விரும்பினால் முதலீடு ஏதும் செய்து வியாபாரம் செய்யுங்கோ இலங்கை அரசியல் பற்றி மாத்திரம் கதைக்க நினைக்காதையுங்கோ ,

மந்திரிகளான கருணாவை தெரியும் டக்கிளசை தெரியும் ஏன் நீதி அமைச்சர் கக்கீமை கூட தெரிந்திருக்கலாம் ஆனால் நாங்கள் வைத்ததுதான் சட்டம் என்று ராஜபக்ச குடும்பம் சொல்லுது என்பதை விளங்குங்கோ,ஜே ஆர் ,பிரேமதாசா ,சந்திரிகா ,ரணில் ஆட்சியல்ல இது ராஜபக்ச குடும்ப ஆட்சி உலகமே சொன்னாலும் கேட்க மட்டம் அதை வடிவாக விளங்கிக்கொள்ளுங்கோ ,

ஏலும் என்றா யாரும் பண்ணிப்பாருங்கோ :icon_mrgreen: .

இதுதான் உலகத்திற்கான பொதுவான செய்தி . 

சிங்கள அரசு ஜெயபாலனது கைதின் மூலம் பல செய்திகளை சொல்லுது என்றுதான் நினைக்கின்றேன் ,

சுற்றுலா வந்து போங்கோ,விரும்பினால் முதலீடு ஏதும் செய்து வியாபாரம் செய்யுங்கோ இலங்கை அரசியல் பற்றி மாத்திரம் கதைக்க நினைக்காதையுங்கோ ,

மந்திரிகளான கருணாவை தெரியும் டக்கிளசை தெரியும் ஏன் நீதி அமைச்சர் கக்கீமை கூட தெரிந்திருக்கலாம் ஆனால் நாங்கள் வைத்ததுதான் சட்டம் என்று ராஜபக்ச குடும்பம் சொல்லுது என்பதை விளங்குங்கோ,ஜே ஆர் ,பிரேமதாசா ,சந்திரிகா ,ரணில் ஆட்சியல்ல இது ராஜபக்ச குடும்ப ஆட்சி உலகமே சொன்னாலும் கேட்க மட்டம் அதை வடிவாக விளங்கிக்கொள்ளுங்கோ ,

ஏலும் என்றா யாரும் பண்ணிப்பாருங்கோ :icon_mrgreen: .

இதுதான் உலகத்திற்கான பொதுவான செய்தி . 

என் கண்களையே நம்ப முடியல ...அனால் யதார்த்தமான கருத்து. :D

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் மீன்பிடித்துறை அமைச்சரா இருந்த மகிந்த எப்பிடி சுதந்திரக்கட்சியின் இரண்டாம் கட்டத்தலைவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி ஜனாதி பத்தி ஆனார் என்பது இன்றும் அரசியல் ஆச்சரியம் ஆனாலும் அரசியல் சாணக்கியம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தவறோ, சரியோ.. எந்த ஒரு நாட்டு ஆட்சியாளரும் ஒரு நடைமுறையை பின்பற்றுகிறார்கள். அதற்கு விரோதமாக செயல்படும் ஆட்களை கைது செய்கிறார்கள். இலங்கை ஆட்சியாளர்களின் நடைமுறை பிடிக்கவில்லையா? வெளியேயிருந்து விமர்சனம் செய்கிறீர்களா? அதன்பின் எதற்காக அங்கே செல்கிறீர்கள்? ஒட்டுக்குழு, அடிவருடி எல்லாம் இருக்கும் நாடு என்கிறீர்கள். விலகி இருங்களேன்.

 

கனடா வந்த சீமான் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டதை எத்தனை பேர் பார்த்தீர்களோ, தெரியாது. கிரிமினல் குற்றவாளி போல, கையில் விலங்கிட்டு அழைத்து சென்றார்கள்.  அவருக்கு உணவு கொடுக்ககூட முதலில் அனுமதிக்கவில்லை.  அவரை டொரண்டோ ஏர்போர்ட்டில் இருந்து டிபோர்ட் பண்ணிய போதுகூட நான் அங்கிருந்தேன். நடந்ததை பார்த்தேன். ஒரு கிரிமினல் குற்றவாளியை நாடு கடத்தும் நடைமுறை அங்கு நடந்தது.

 

ஜெயபாலன் கைது செய்யப்படும் முன் யாழ். முஸ்லீம் ஹோட்டல் ஒன்றுக்கு இரவு உணவு சாப்பிட நண்பர் ஒருவருடன் வந்தார். அவர் அங்கே பேசிக்கொண்டு உணவு உண்டபோது, அவரது பேச்சை கேட்ட எனது நண்பர் ஒருவர் சொன்னார், இவர் இன்னும் 24 மணிநேரம் தாங்கமாட்டார் என்று.

 

இலங்கை அரசை பிடிக்கவில்லையா? போகாதீர்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெறும் மீன்பிடித்துறை அமைச்சரா இருந்த மகிந்த எப்பிடி சுதந்திரக்கட்சியின் இரண்டாம் கட்டத்தலைவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி ஜனாதி பத்தி ஆனார் என்பது இன்றும் அரசியல் ஆச்சரியம் ஆனாலும் அரசியல் சாணக்கியம்

அப்பனே.. சுதந்திரம் கிடைத்தபின் ஐ.தே.க. கட்சிதான் பிரபலமாக அங்கிருந்தது. அதில் இருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக நாடாளுமன்றறத்தில் முரண்பட்டுக்கொண்டு ஒரு குழுவுடன் எதிர்க்கட்சி வரிசைக்கு சென்றார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உருவாகியது. அப்போது, இலங்கை நாடாளுமன்றத்தில் பண்டாரநாயக்கவின் கையை பிடித்து எதிர்க்கட்சி வரிசைக்கு அழைத்து சென்றவர், மகிந்த ராஜபக்ஷவின் அப்பா.

 

அரசியல் பின்னணி அப்படியெல்லாம் இருக்கு. இலங்கை அரசியலையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா கையை பிடிச்சாரோ கால பிடிச்சாரோ அது உங்க காலம் ஆனால் எனக்கு விபரம் தெரிஞ்சு வயசுக்கு வந்த நேரம் சந்திரிக்கா ஜனாதிபதியாக வந்திருந்தார் அப்பொழுது சுதந்திரகட்ச்சியின் ஜரத்தினே மற்றும் திசநாயக்க போன்றவர்கள் சிரேஷ்ட தலைவர்கள் ஏன் அண்மையில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கூட கூறி இருந்தார் எவ்வாறு எல்லாம் அனுரா திசநாயக்க மங்கள போன்றோர் மகிந்த மீன்பிடி அமைச்சராக இருந்த காலத்தில் காய் வெட்டபட்டார்கள் என்று , ஏன் டெய்லி அனுராவிற்கு பெண்களும் தண்ணியும் என்றும் supply நடக்குமாம் நாலு பத்திரிகைகளை வாசித்து நீங்களும் இவற்றை அறிந்து கொள்ளுங்கள்

தவிர பலமான அமைச்சு பதவிகள் பல இருக்க மகிந்தா வெறும் மீன்பிடி அமைச்சு தான் ஆனால் இன்று ஜனாதி பதி

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பா கையை பிடிச்சாரோ கால பிடிச்சாரோ அது உங்க காலம் ஆனால் எனக்கு விபரம் தெரிஞ்சு வயசுக்கு வந்த நேரம் சந்திரிக்கா ஜனாதிபதியாக வந்திருந்தார் அப்பொழுது சுதந்திரகட்ச்சியின் ஜரத்தினே மற்றும் திசநாயக்க போன்றவர்கள் சிரேஷ்ட தலைவர்கள் ஏன் அண்மையில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கூட கூறி இருந்தார் எவ்வாறு எல்லாம் அனுரா திசநாயக்க மங்கள போன்றோர் மகிந்த மீன்பிடி அமைச்சராக இருந்த காலத்தில் காய் வெட்டபட்டார்கள் என்று , ஏன் டெய்லி அனுராவிற்கு பெண்களும் தண்ணியும் என்றும் supply நடக்குமாம் நாலு பத்திரிகைகளை வாசித்து நீங்களும் இவற்றை அறிந்து கொள்ளுங்கள்

தவிர பலமான அமைச்சு பதவிகள் பல இருக்க மகிந்தா வெறும் மீன்பிடி அமைச்சு தான் ஆனால் இன்று ஜனாதி பதி

நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். நானும் 4 பத்திரிகைகளை வாங்கி வாசிக்க வேண்டியதுதான். இல்லாவிட்டால், இங்கே காலம் தள்ள முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். நானும் 4 பத்திரிகைகளை வாங்கி வாசிக்க வேண்டியதுதான். இல்லாவிட்டால், இங்கே காலம் தள்ள முடியாது. 

 

அட... இவ்வளவு நாளும்... பத்திரிகை வாசிக்காமலா... கருத்து எழுதினீங்க.. :D  :lol: .tenerife-forum-reading-newspaper-smiley.reading-newspaper.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குத்துமதிப்பா கருத்து எழுதுவதற்கு ஏன் பத்திரிகை என்று நினைத்துவிட்டேன். இப்பதான் கண் திறந்துது. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
விட்டு கொடுப்பு அரசியலை நாம் செய்தால் ........
சிங்களவன் நல்லா பிடித்து கொள்வான். எமக்குதான்  சிறிது  காலம் கழித்து விடுவதற்கு ஏதும் இருக்காது.
 
இந்த விட்டு கொடுப்பு அரசியலால் என்ன லாபம் உண்டு என்று.
கவிஞர் வெளியில் வண்டு சொல்லவேண்டும்.
 
சிங்கள காடைகளிடம் இருந்து அவர் முதலில் விடுபட வேண்டும்.
 
"பிரபாகரன் காலத்தில் தமிழன் விடிவை எட்டிவிட வேண்டும் என்று நாம் ஒற்றை காலில் நின்றது இதற்குதான். அதை விட்டால் நாதரிகளுக்கு வாழ்வு கிடைக்கும் தமிழனுக்கு சிறையும் சித்திர வதையும் கிடைக்கும். 
  • கருத்துக்கள உறவுகள்

"ஊருக்கு சாத்திரம் சொல்லும் பல்லி தான், கூழ்ப் பானைக்குள்ளை விழுமாம்..."

 

மன்னாரால் இராணுவம் முன்னேறியபோது .......... சமந்தர வடிவாக புலிகள் களத்தை விரித்திருக்க வேண்டும் என்று எழுதியவர். புலிகளின் சிந்தனை குறைபாடுதான் இராணுவத்தின் வெற்றி என்று எளிதினார்.
 
இப்போ எந்த சமாந்திர திட்டமும் இன்றி மாங்குளத்தில் வைத்து சிக்குபட்டுபோனார்.
 
அல்லது இலவசமாக கொழும்புவர ஒரு சமாந்திர திட்டத்தை போட்டாரோ தெரியவில்லை.
புலிகளுக்கு இராணுவ பாடம் எடுத்த இராணுவ வித்தகர் என்பதால். அவர் வெளியில் வந்து உண்மை சொல்லும் வரை ஒன்றையும் ஊகிக்க முடியவில்லை.
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயபாலன் நாடு கடத்தப்படவுள்ளார்.

 

jeyapalan.jpg?itok=njB-dvJS

விதி முறைகளை மீறி செயற்பட்டதாக கைது செய்யப்பட்டு தற்சமயம் மிரிஹான முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நோர்வே பிரஜையான ஈழத்து கவிஞர் வி.ஜ.எஸ்.ஜெயபாலன் நாடு கடத்தப்படவுள்ளார். 

 

இத்தகவலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ செய்தித்தளம் தெரிவித்துள்ளது. 

 

தென்னிந்திய திரைப்பட நடிகர் ஜெயபாலன் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா - மாங்குளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். 

 

தனது தாயின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்ற வேளை அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சுற்றுலா விசாவில் இலங்கை வந்த நோர்வே பிரஜை ஜெயபாலன், விசா விதிமுறைகளை மீறி யாழ்ப்பாணத்தில் கூட்டங்களை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 

இலங்கை வந்த ஜெயபாலன் ஊடகவியலாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பல தரப்பினரையும் சந்தித்திருந்தார்.

 

http://www.eelanatham.net/articles/2013/11/24/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

 

வெறும் மீன்பிடித்துறை அமைச்சரா இருந்த மகிந்த எப்பிடி சுதந்திரக்கட்சியின் இரண்டாம் கட்டத்தலைவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி ஜனாதி பத்தி ஆனார் என்பது இன்றும் அரசியல் ஆச்சரியம் ஆனாலும் அரசியல் சாணக்கியம்

 

ஏப்பா சுண்டலு இலங்கையில் சுகந்திர கட்சியை உருவாக்கியவர்கள் பண்டாரநாயக்கவும் ..ராஜபக்ஷவும் தான் பின்னாளில் பண்டாரநாயக்கா எதோ எல்லாம் தான் செய்தது போல் காட்டி (இந்தியாவில் நேரு குடும்பம் போல )குடும்ப அரசியல் செய்து கொண்டு இருந்தார்கள் ஆன்னாலும் அதன் தலைமையை கைப்பற்ற 40 வருடம் ஒரு கட்சியில் இருந்து இதுவரை எந்த கட்சிக்கும் தாவது தந்தையின் இடத்தை பிடிக்க ஒரு மனிதன் 40 வருடம் பொறுமை காத்து இருப்பது என்பது கடினம் அதுதான் இந்த ஆட்டம் இனி தாங்கள்தான் இலங்கை என்கிற தோற்றத்தை கொண்டுவர வரலாற்றை மாற்ற மகிந்த குடும்பம் தீயா வேலை செய்யுது .

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் சொன்னாலும்.. சந்திரிக்காவிற்கு இப்பவும் ராஜபக்ச குடும்பம் மீது ஒரு தனி மரியாதை இருக்குது. அண்மையில்.. அவாவை ராஜபக்ச.. பொதுநலவாய நாடுகள் மாநாட்டுக்கு அழைக்க தவறாமல் போய் வந்தவர். ராஜபக்ச தான் ஜே ஆர் காலத்தில் சுதந்திரக் கட்சியை காத்தவர். ஜே ஆர்.. சிறீமாவோவின் குடியுரிமையை பறிச்சு.. அவாவை மோசமாக தண்டித்தவர். அந்தக் கட்சி எனி எழவே கூடாது என்று காய் நகர்த்தியவர். கடைசியில் அவர் வளர்த்த அவரின் மருமகனான ரணிலை வீழ்த்தி.. அக்கட்சி.. ஐ  தே க கட்சிக்கு சமாதி கிண்டிவிட்டுள்ளது. தமிழர்களைப் பொறுத்த வரை ஐ தே க.. சுதந்திரக் கட்சி இரண்டும்.. ஒன்று தான். தமிழின அழிப்பில் சந்திரிக்கா ராஜபக்ச ஜே ஆர் பிரேமதாச ரணில் இவர்களுக்கிடையே வித்தியாசம் கிடையாது. ஆனால் நம்மவர்கள் சிலர் தான் சும்மா படங்காட்டிக்கிட்டு திரியுறாங்க. எஜமானர்கள் காலை நக்கிப் பிழைக்க. கடைசியில் அதே எஜமானர்களின் காலால் தான் மிதியும் படுகிறார்கள். வலியில்லாத மிதி என்று எனி கதையளப்பார்கள்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிக்கா என்ன தான் மகிந்தவோட நல்ல உறவை கொண்டு இருந்தாலும் இன்னும் சில காலங்களில் சுதந்திர கட்சியை மீண்டும் தனது குடும்பத்தின் ஆதிகத்தின் கீழ் கொண்டு வர முயலக்கூடும் ஆனால் அது வெற்றி பெறுமா என்பது தான் கேள்வி.... சிங்களவர்களிலும் பிரதேச வேறுபாடு ஜாதி ரீதியான பிரிவுகள் இருக்கு

Sri Lanka's Christians are not an elite community but nor are they from the socially deprived groups of tribals and 'lower' castes as are the bulk of Christians in India and Pakistan. Upper crust Christians have played a prominent role in Sri Lankan society and politics ever since the 1920s and 1930s when the landed gentry was used as a favoured instrument by the British for the gradual devolution of power to local elites. A disproportionately high percentage of the landed gentry and commercial class was from wealthy Christian clans. The Senanayakes, the Kotelawalas, the Bandaranaikes and the Jayewardenes—all practising a tactical mix of Christian and Buddhist beliefs were among the dominant, anglicised, upper class families to whom the British handed over power on 4 February 1948 when Sri Lanka (then Ceylon) became an independent country.

Their political dominance continues to this day in the figures of President Chandrika Kumaratunga and her mother, Prime Minister Sirimavo Bandaranaike. The President's father, Solomon West Ridgeway Dias (generally known by his initials as swrd) Bandaranaike, converted to Buddhism from Christianity and rose to become Prime Minister in 1956 on a wave of Sinhalese-Buddhist populism generated largely by him. The Trotskyist Lanka Sama Samaja Party and the Communist Party were also dominated by leaders of Christian origin—Colvin de Silva, N.M. Perera and Pieter Keuneman. The Ceylon Tamil parties in the 1950s and the 1960s also had a number of Christians in important positions. (In this sense, the Christians of Sri Lanka have been like the Brahmins of India who have held key positions in parties right across the political spectrum from the BJP, to the Congress party, to the communists.)

  • கருத்துக்கள உறவுகள்

இசைப்பிரியாக்குக் கூட இரக்கம் காட்டாத குத்தியர்.. இவருக்காக.. கத்திறார். உவர் பெரிய கில்லாடி போல...! கோத்தா ஒரு பலப்பரீட்சை பார்க்காமல் உவரை விடப் போறதில்லை. கோத்தா தூக்கி வீசுறதை தின்னிட்டு இருக்கிறதுகள் கூட சும்மா இருக்க முடியாம (ஓசி விளம்பரமுன்னா எவன் விட்டான்).. உசுப்பேத்தி கடைசியில நொந்து நூடில்ஸ் ஆகித்தான் வெளிவரப் போறார் போல. :D:rolleyes: :rolleyes: :(

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசு ஜெயபாலனது கைதின் மூலம் பல செய்திகளை சொல்லுது என்றுதான் நினைக்கின்றேன் ,

சுற்றுலா வந்து போங்கோ,விரும்பினால் முதலீடு ஏதும் செய்து வியாபாரம் செய்யுங்கோ இலங்கை அரசியல் பற்றி மாத்திரம் கதைக்க நினைக்காதையுங்கோ ,

மந்திரிகளான கருணாவை தெரியும் டக்கிளசை தெரியும் ஏன் நீதி அமைச்சர் கக்கீமை கூட தெரிந்திருக்கலாம் ஆனால் நாங்கள் வைத்ததுதான் சட்டம் என்று ராஜபக்ச குடும்பம் சொல்லுது என்பதை விளங்குங்கோ,ஜே ஆர் ,பிரேமதாசா ,சந்திரிகா ,ரணில் ஆட்சியல்ல இது ராஜபக்ச குடும்ப ஆட்சி உலகமே சொன்னாலும் கேட்க மட்டம் அதை வடிவாக விளங்கிக்கொள்ளுங்கோ ,

ஏலும் என்றா யாரும் பண்ணிப்பாருங்கோ :icon_mrgreen: .

இதுதான் உலகத்திற்கான பொதுவான செய்தி . 

 

:icon_idea:  :icon_idea:

 

உங்களின் புளட் சகா கவிஞர் பற்றி தேனி ஒரு கட்டுரை போட்டிருக்கிறார்கள். வாசியுங்கள்.களவிதிகளின் படி அதனை இங்கு இணைக்க முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசைப்பிரியாக்குக் கூட இரக்கம் காட்டாத குத்தியர்.. இவருக்காக.. கத்திறார். உவர் பெரிய கில்லாடி போல...! கோத்தா ஒரு பலப்பரீட்சை பார்க்காமல் உவரை விடப் போறதில்லை. கோத்தா தூக்கி வீசுறதை தின்னிட்டு இருக்கிறதுகள் கூட சும்மா இருக்க முடியாம (ஓசி விளம்பரமுன்னா எவன் விட்டான்).. உசுப்பேத்தி கடைசியில நொந்து நூடில்ஸ் ஆகித்தான் வெளிவரப் போறார் போல. :D:rolleyes: :rolleyes: :(

கவிஞர் நொந்து நூடில்ஸ் ஆகித்தான் வெளிவரப் போறார் என்பது உண்மை. இனி வாழ்க்கையிலே இலங்கை பக்கம் தலை வைத்துகூட படுக்க மாட்டார். (வாழ்க்கை முடியுமுன், உருத்திரகுமாரனோ,  வேறு யாரோ ஈழம் எடுத்து கொடுத்தால் கதை வேறு) இலங்கை அரசு விரும்புவதும் அதுவே. He has learned in the hard way. 

Edited by sabesan36

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.