Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரணைமடு குளத்தின் இன்றைய நிலை (படங்கள்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இரணைமடு குளத்தின் இன்றைய நிலை
Written by editor | August 15, 2014 | Comments Off

இரணைமடு குளத்தின் இன்றைய நிலை

eranai-madu-kulam-1.jpg

eranai-madu-kulam-2.jpg

eranai-madu-kulam-3.jpg

eranai-madu-kulam-4.jpg

eranai-madu-kulam-5.jpg

eranai-madu-kulam-6.jpg

eranai-madu-kulam-7.jpg

eranai-madu-kulam-8.jpg

 
 
 

 


http://www.e-jaffna.com/archives/29839

  • கருத்துக்கள உறவுகள்

ஒ...... பார்க்க அதிர்ச்சியாக உள்ளது. என்ன காரணத்தால்..... இப்படி நடந்தது என்று யாருக்காவது தெரியுமா?
முன்பு நான் ஊரில் இருக்கும் போது... இது வற்றாத குளம் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்.
என்னுடன்.... ரியூசன் வகுப்பில் படித்த, யாழ் கன்னியர் மட பாடசாலை மாணவி ஒருவர், பாடசாலையால்.... சுற்றுலா அழைத்துச் செல்லப் பட்ட போது அக்குளத்தில் தவறி விழுந்து, அவருடன் இன்னுமொரு மாணவியும் இறந்த சோகம், இன்றும் என் மனைதை விட்டு அகல மறுக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

2009 இல் போரின் போது கூட அதிகம் பேசப்பட்ட குளமும் இது.

 

நீதியும் தர்மமும் இல்லையேல்.. நாட்டில் மழை குறையுமாம் என்பது ஜதீகம். ஒருவேளை.. புலிகளோடு அதுவும் போயிட்டோ என்னவோ..???!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தாயகத்தின் உடனடி வேலைத்திட்டமாக மழைநீரைச் சேகரிக்கக் கூடிய திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.இரணைமடுக்குளமே இப்படிக் காய்ந்த நிலையில் யாழ்ப்பாணத்துக்கு இரணைமடுவிலிருந்து குடிதண்ணீர் கொடுப்பது என்ற திட்டத்தைக் கைவிட்டு யாழ்ப்பாணத்திலிலுள்ள நீரேரிகளை தூர்வார்ந்து பெரிய பெரிய நீர்த்தேக்கங்களை உருவாக்க வேண்டும்.நீர்வளம் இருந்தால் எல்லாவளமும் கிடைக்கும்.நீரில்லாவிட்டால் ஒருவளமும் கிடையாது. வரப்புயர நீர் உயரும்! நீர் உயரநெல் உயரும்.! நெல்உயரகுடி உயரும்! குடி உயர கோன் உயர்வான்!

  • கருத்துக்கள உறவுகள்

2009 இல் போரின் போது கூட அதிகம் பேசப்பட்ட குளமும் இது.

 

நீதியும் தர்மமும் இல்லையேல்.. நாட்டில் மழை குறையுமாம் என்பது ஜதீகம். ஒருவேளை.. புலிகளோடு அதுவும் போயிட்டோ என்னவோ..???!

 

இங்கு வரும், மழை நீர் தண்ணீர் பாதைகளை மறித்து.... சிங்கள ராணுவம், புதிதாக அமைக்கப் பட்ட சிங்கள குடி ஏற்றப் பகுதிகளுக்கு திருப்பி விடுகிறார்களோ தெரியவில்லை.

 

இதனைப் பற்றி ஆராய.... ஒரு தமிழ் அரசியல்வாதிகளுக்கும், கல்விமான்களுக்கும், ஏன்.... வடக்கில் வசந்தம் வீசப் புறப்பட்ட பொறுக்கித் தின்னிகளுக்கும் நேரம் இல்லை.

 

குளத்துக்கு அருகில் நிற்கும், தென்னை மரம் கூட.... பட்டுப் போனதை பார்க்க, வயிறு பத்தி எரியுது.

Edited by தமிழ் சிறி

கிளிநொச்சி மாவட்டத்தில் வரலாறு காணாத வரட்சி என்று இன்று ஒரு செய்தி வெளிவந்துள்ளது.  BBC தமிழ் சேவையிலும் இது தொடர்பான தகவல் காணொளியுடன் வந்துள்ளது.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/08/140815_lankadrought.shtml

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=144345&utm_source=yarl_front&utm_medium=yarl_news&utm_campaign=yarl_top_news

 

தமிழகத்தில் ஜெயலலிதாம் அம்மையார் கொண்டு வந்த மழைநீர் சேகரிப்பு திட்டத்தினை ஒத்த திட்டம் ஒன்றை வடக்கு மாகாணசபை கொண்டு வந்தால் நல்லம். ஐங்கரநேசன் போன்ற அமைச்சர்கள் இதை செய்தால் காத்திரமாக இருக்கும்.

 

 

 

 


 

 

நீதியும் தர்மமும் இல்லையேல்.. நாட்டில் மழை குறையுமாம் என்பது ஜதீகம். ஒருவேளை.. புலிகளோடு அதுவும் போயிட்டோ என்னவோ..???!

 

நீதியும் தர்மமும் இல்லையென்றால் அவற்றை மீறிய இராணுவத்தினரதும் அரசாங்கத்தினதும் பகுதிகளில் தானே மழை வீழ்ச்சி குறைய வேண்டும்? ஏன் அவர்களால் பேரழிவுக்குள்ளான பரிதாபமான மக்கள் வசிக்கும் இடங்களில் குறைய வேண்டும்?

அமைச்சர் ஐங்கரநேசனோடு தொடர்பிலிருப்பவர்கள் அவரது கவனத்திற்குக் கொண்டு செல்லுங்கள்.  இயற்கைவளத்திலும் கல்வியிலும் முதலிடுவதே அங்கு வாழும் எமது மக்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒ...... பார்க்க அதிர்ச்சியாக உள்ளது. என்ன காரணத்தால்..... இப்படி நடந்தது என்று யாருக்காவது தெரியுமா?

முன்பு நான் ஊரில் இருக்கும் போது... இது வற்றாத குளம் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்.

என்னுடன்.... ரியூசன் வகுப்பில் படித்த, யாழ் கன்னியர் மட பாடசாலை மாணவி ஒருவர், பாடசாலையால்.... சுற்றுலா அழைத்துச் செல்லப் பட்ட போது அக்குளத்தில் தவறி விழுந்து, அவருடன் இன்னுமொரு மாணவியும் இறந்த சோகம், இன்றும் என் மனைதை விட்டு அகல மறுக்கின்றது.

 

மாணவியை காப்பாத்த தனது சேலை தலைப்பை கொடுத்து தானும் முதலையிடம் மாட்டுப்பட்டு இறநதது உங்கள் பாடசாலையா :o

இங்கு வரும், மழை நீர் தண்ணீர் பாதைகளை மறித்து.... சிங்கள ராணுவம், புதிதாக அமைக்கப் பட்ட சிங்கள குடி ஏற்றப் பகுதிகளுக்கு திருப்பி விடுகிறார்களோ தெரியவில்லை.

 

இதனைப் பற்றி ஆராய.... ஒரு தமிழ் அரசியல்வாதிகளுக்கும், கல்விமான்களுக்கும், ஏன்.... வடக்கில் வசந்தம் வீசப் புறப்பட்ட பொறுக்கித் தின்னிகளுக்கும் நேரம் இல்லை.

 

குளத்துக்கு அருகில் நிற்கும், தென்னை மரம் கூட.... பட்டுப் போனதை பார்க்க, வயிறு பத்தி எரியுது.

 

சிறி உங்களுக்கே இது யோக்காக படவில்லையா.சில வேளை நீங்கள் யோக்காக கூட இதை எீதி இருக்கலாம்.

அமைச்சர் ஐங்கரநேசனோடு தொடர்பிலிருப்பவர்கள் அவரது கவனத்திற்குக் கொண்டு செல்லுங்கள்.  இயற்கைவளத்திலும் கல்வியிலும் முதலிடுவதே அங்கு வாழும் எமது மக்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

 

ம்ம் அவர் தெளிவாகத்தான் உள்ளார்.எம்மவர் தான் அவரை விட்டு தூர விலகி நிக்கிறோம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மாணவியை காப்பாத்த தனது சேலை தலைப்பை கொடுத்து தானும் முதலையிடம் மாட்டுப்பட்டு இறநதது உங்கள் பாடசாலையா :o

 

எனது பாடசாலை அல்ல, சுவைப்பிரியன்.

எங்களுடன் கணித பாடத்துக்கு, ரியுசனுக்கு வந்தவர்.

அழகிய தேவதை போல்.... கிறிஸ்தவ பெண் அவர்.

எனக்கு..... இரணைமடு குளத்தின் செய்தியை, படிக்கும் போதெல்லாம்... அவரின் முகம் நினைவிற்கு வரும்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
செழிப்பிற்கு பெயர் போன கிளிநொச்சி மாவட்டத்தை பாலைவனமாக்குவதுதான் அவர்கள் திட்டம்.
 
இங்கிருந்து ஒருபோத்தல் இரணைமடு தண்ணியாவது யாழ்ப்பாணம் கொண்டு போய் சேர்ப்பதுதான் நம்மவர்கள் திட்டம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.