Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று பொது எதிரணி கூட்டமைப்பால் அவமானப்படுத்தபட்னர்

Featured Replies

98281132tttt-300x130.jpg
 
இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுரேஸ் பிரேமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு செல்வம் அடைக்கலநாதன், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் ஆகியோர் கொண்ட அணியினர்
 
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் உடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு சென்றனர். அங்கு எதிர்கட்சித் தலைவர் திரு ரணில் விக்கிரமசிங்க, திருமதி சந்திரிகா குமாரதுங்கா ,பொதுவேட்பாளர் திரு மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இருந்துள்ளனர்.
 
கூட்டமைப்பின் குழுவினர் திரு ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சை தொடக்கினர், அதற்கு அவர் இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை எல்லாத்துக்கும் திருமதி சந்திரிக்காதான் பொறுப்பு என்றார். அதற்கு திருமதி சந்திரிக்கா, என்னிடம் எந்த அதிகாரமும் இல்ல எனக்கு எந்த பவரும் இல்ல நீங்கள் திரு மைத்திரிபால சிறிசேனவுடன் தான் பேசவேண்டும் என்று கூறிவிட்டார். அதற்கு திரு மைத்திரிபால சிறிசேன எல்லாம் திரு சம்பந்தனுடன் பேசியாச்சு எனவே இது தொடர்பாக நான் பேசுவதற்கு எதுவும் இல்லை என்றார்.
 
மீண்டும் திரு ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்க அதற்கு அவர், வடக்கில் இராணுவம் குடிகொண்டிருக்கிற நிலங்கள விடமுடியாது, தேவைக்கதிகமாக இராணுவம் வச்சிருக்கிற நிலத்த வேணுமென்டால் விடலாம் என்று அழுத்தம் திருத்தமாக கூறியதும் இவர்கள் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு திரு சம்பந்தன் இந்தியாவால வந்த பின்னர் என்ங்கல் முடிவை தெரிவிக்கிறோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்கள். இந்தப் பேச்சுவார்தையின் போது திரு சுமந்திரனைத் தவிர மற்றயவர்களை எந்த மதிப்பும் கொடுக்கவில்லை என்று அறியவருகின்றது.
 

இதில் மதிப்புக் கொடுக்கிறதுக்கு கூட்டமைப்பிடம் என்ன இருக்கிறது. புலம் பெயர் தமிழர்களீன் போராட்டங்களூம் தமிழகத் தமிழர்களீன் போராட்டங்களூம் இன்றி வேறு ஒன்றும் தமிழர்களீடம் இல்லை.

இதை விடக் கேவலமான நிலை கூட்டமைப்புக்கு வரும். விரைவில் கூட்டமைப்பின் தலமை மாற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் இந்தியாவிலிருந்து வரமுந்தி உவையேன் அவ்வளவு அவசரப்பட்டுப் போனவை? அழைச்சிப் போயிருந்தால் மரியாதை கிடைச்சிருக்கும் அழையாமற் போயிருக்கினம் போல இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் மதிப்புக் கொடுக்கிறதுக்கு கூட்டமைப்பிடம் என்ன இருக்கிறது. புலம் பெயர் தமிழர்களீன் போராட்டங்களூம் தமிழகத் தமிழர்களீன் போராட்டங்களூம் இன்றி வேறு ஒன்றும் தமிழர்களீடம் இல்லை.

இதை விடக் கேவலமான நிலை கூட்டமைப்புக்கு வரும். விரைவில் கூட்டமைப்பின் தலமை மாற வேண்டும்.

 

 

அரசனை நம்பி புருசனைக்கைவிட்ட கதைதான்...

இனியாவது எமது பலம் எங்க இருக்கு எனப்புரிந்தால் சரி...

  • கருத்துக்கள உறவுகள்

இது தேவையா.. பேசாமல் நவ சமசமாஜக் கட்சியின் சார்பில் போட்டியிடும் சுந்தரம் மகேந்திரனுக்கு தமிழ் மக்கள் தமது வாக்குகளை செலுத்த வேண்டியதுதான். :D

யாழ் மன்னர்கள் சபை மகேந்திரனை ஆதரிக்கிறது. :wub: போடுங்கம்மா ஓட்டு.. மகேந்திரன் ஐயாவை பார்த்து..!! :D

Edited by இசைக்கலைஞன்

என்னய்யா இது எது ஒரு பத்திரிக்கை செய்தியை வைத்து இப்பிடி எழுதுறிங்க? 

 

தமிழ் ஊடகங்களில் உங்களுக்கு அவ்வளவு நம்பிகையா? 

  • கருத்துக்கள உறவுகள்
மைத்திரி தொடர்பான ரகசியம் காரணமாக சம்பந்தர் மட்டுமே பேச்சுவார்த்தையில் இருந்தார்.
 
அவருக்கும், ரணிலுக்கும் இடையேயான ரகசிய ஒப்பந்தம் ஒன்றினை, தன்னிடம் உள்ளதாக,  திஸ்ஸ, வெளியிட, ரணில் அது பொய், மக்களை குழப்பும் செயல் என இன்று போலீஸ் முறைப்பாடு செய்ய...... கதை எங்கோ போகிறது.
 
இங்கே வேறு கதை ஓடுகிறது.....
 
இது நடக்கும்: தேர்தல் முடிந்த பின்.
 
இப்போது நடக்க சந்தர்ப்பம் இல்லை!
 
மக்களைக் குழப்பி அடிக்கும் பல வதந்திகளுக்கு இப்போது பஞ்சம் இல்லை.   :o
 
இதுகளை நம்பி எடுபட நம்மவர்களும் ரெடி.  :D

 

Edited by Nathamuni

உந்த நிருபர் இலையான் வேசத்தில சுமந்திரனின் பொக்கெட்டுக்குள் இருந்தவர் 

 

இதற்குள் தமிழக ,புலம்பெயர் என்று சிலர் இப்பவும் கிச்சு கிச்சு மூட்டிக்கொண்டு  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இது தேவையா.. பேசாமல் நவ சமசமாஜக் கட்சியின் சார்பில் போட்டியிடும் சுந்தரம் மகேந்திரனுக்கு தமிழ் மக்கள் தமது வாக்குகளை செலுத்த வேண்டியதுதான். :D

யாழ் மன்னர்கள் சபை மகேந்திரனை ஆதரிக்கிறது. :wub: போடுங்கம்மா ஓட்டு.. மகேந்திரன் ஐயாவை பார்த்து..!! :D

 

ஜனாதிபதியான பின்னர் ஜனாதிபதி மகேந்திரன், தமிழர் உரிமைகளை ஏமாத்தாமல் தந்து, இராணுவத்தினையும் விலக்குவார், எண்டு நீங்கள் உறுதி தந்தால், வாக்குப் போட ரெடி.  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியான பின்னர் ஜனாதிபதி மகேந்திரன், தமிழர் உரிமைகளை ஏமாத்தாமல் தந்து, இராணுவத்தினையும் விலக்குவார், எண்டு நீங்கள் உறுதி தந்தால், வாக்குப் போட ரெடி. :icon_mrgreen:

கண்டிப்பாக விலக்குவார்.. :huh:

Spoiler
ஆள் வெண்டால்தானே.. :lol:
  • கருத்துக்கள உறவுகள்

உந்த நிருபர் இலையான் வேசத்தில சுமந்திரனின் பொக்கெட்டுக்குள் இருந்தவர் 

 

இதற்குள் தமிழக ,புலம்பெயர் என்று சிலர் இப்பவும் கிச்சு கிச்சு மூட்டிக்கொண்டு  :icon_mrgreen:

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.