Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதித் தேர்தல் - கள உறவுகளுக்கான போட்டி

Featured Replies

நிழலி!

 

மைத்திரி பொலனறுவையில் தோப்பாரோ? ஏன் இந்தக் கொலை வெறி  :icon_mrgreen:

 

 

அவ்வாறு குறிப்பிடவில்லையே நான்...? இப்படித்தான் பதில் போட்டுள்ளேன்

 

மைத்திரி வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?

 

தோற்கப் போகும் மாவட்டங்கள் என்று கேட்டால்: அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, களுத்துறை, காலி, மாத்தறை, திருகோணமலை

மிகுதி மாவட்டங்களில் வெல்லுவார் என்று நம்புகின்றேன்

 

.

 

நிழலி நீங்ளும் தீகாமடுல்லவில் மைத்திரி வெற்றி பெறுவார் என்று கணித்து விட்டு 48 சதவீதம் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.... தவறுதலாகப் பதிந்தீர்களா? அல்லது வேறு யாராவது ஒரு வேட்பாளருக்கும் கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

 

தவறாக இருந்தால் திருத்தி விடுங்கள்..

 

.

 

 

ஓம் தவறுதலாக குறிப்பிட்டு விட்டேன். 50.5 என்று தீர்மானித்து இருந்தேன்.  பின்னர் திருத்தி விடுகின்றேன்

  • Replies 93
  • Views 6.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இன்னும் ஒரு சிறு குறிப்பு:

 

ஒவ்வொரு வேட்பாளரும் பெறும் வாக்குகளின் சதவீதம் தொடர்பிலான கேள்விக்கு அளிக்கப்படும் மொத்த செல்லுபடியான வாக்குகளில் எத்தனை வீதம் என்பதே கருத்தில் கொள்ளப்படும். (இவ்வாறே தேர்தல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் தேர்தல் முடிவுகளிலும் குறிப்பிடப்படும்)

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்காவில் எத்தனை மாவட்டம் உள்ளது?
இந்த மாவட்டப் பிரச்சனையால்.... இப் போட்டியில் கலந்து கொள்ள இருமுறை முயற்சித்தும், பதில் எழுத சிரமமாக இருந்தது.

ஸ்ரீலங்காவில் எத்தனை மாவட்டம் உள்ளது?

இந்த மாவட்டப் பிரச்சனையால்.... இப் போட்டியில் கலந்து கொள்ள இருமுறை முயற்சித்தும், பதில் எழுத சிரமமாக இருந்தது.

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

 

நன்றி, நிழலி.

இனி.. நான் போட்டியில் கலந்து கொள்ளப் போறன். முதல் பரிசு எனக்குத்தான். :D

  • தொடங்கியவர்

22 தேர்தல் மாவட்டங்கள்

 

கொழும்பு கம்பஹா களுத்துறை கண்டி மாத்தளை நுவரெலியா காலி மாத்தறை ஹம்பாந்தோட்டை யாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு திகாமடுல்ல (அம்பாறை) திருகோணமலை குருநாகல் புத்தளம் பதுளை மொனராகலை அநுராதபுரம் பொலனறுவை கேகாலை இரத்தினபுரி)

 

  • கருத்துக்கள உறவுகள்

1. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? (10 புள்ளிகள்)

மைத்திரி

2. வெற்றி பெறும் வேட்பாளர் பெற்று கொள்ளும் வாக்குகளின் சதவீதம் என்ன?

58%

3. மைத்திரி வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?

16 மாவட்டங்கள்.
கொழும்பு, களுத்துறை, கண்டி, மாத்தளை,காலி, மாத்தறை, அநுராதபுரம், பொலன்நறுவ, பதுளை, யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திகாமடுல்ல, திருகோணமலை. கம்பஹா, புத்தளம்


4. மகிந்த வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?

6 மாவட்டங்கள்.
அப்பாந்தோட்டை,   குருநாகல், மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா



5. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மகிந்த எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.

0

 

6. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மைத்திரி எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.

5

7. யாழ்ப்பாண மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

70%

 

8. வன்னி மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

75%

9. மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

60%

10. திருகோணமலை மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

65%

11. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

62%

 

12. கொழும்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

55%
 

  • கருத்துக்கள உறவுகள்

(மாவட்டங்கள் தொடர்பான கேள்விக்கு உதவியாக அமையும் பொருட்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 22 மாவட்டங்களையும் தருகிறேன்.

கொழும்பு கம்பஹா களுத்துறை கண்டி மாத்தளை நுவரெலியா காலி மாத்தறை ஹம்பாந்தோட்டை யாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு திகாமடுல்ல (அம்பாறை) திருகோணமலை குருநாகல் புத்தளம் பதுளை மொனராகலை அநுராதபுரம் பொலனறுவை கேகாலை இரத்தினபுரி)

 

 

1.       ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? மைத்திரி    (10 புள்ளிகள்)

 

2.       வெற்றி பெறும் வேட்பாளர் பெற்று கொள்ளும் வாக்குகளின் சதவீதம் என்ன? 57%

(இதற்கான புள்ளி வழங்கல் – ஆக அமையும். குறிப்பாக ஒருவர் 53 சதவீதம் எனப் பதிலளித்து குறித்த வேட்பாளர் 51 சதவீத வாக்குகளைப் பெற்றால் அல்லது 55 சதவீத வாக்குகளைப் பெற்றால் அவருக்கு -2 புள்ளிகள் கிடைக்கும். ( 2 புள்ளிகளை இழப்பார்)

 

 

3.       மைத்திரி வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?

கொழும்பு, கண்டி, மாத்தளை,காலி, பொலன்நறுவ, பதுளை, யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திகாமடுல்ல, திருகோணமலை. கம்பஹா, புத்தளம்,குருநாகல், மொனராகலை,நுவரெலியா,கேகாலை,இரத்தினபுரி

(

உதாரணமாக ஒருவர் மைத்திரி 15 மாவட்டங்களில் வெற்றி பெறுவார் எனப் பதிலளித்து அவற்றில் 10 மாவட்டங்களில் மட்டும் மைத்திரி வெற்றி பெற்றால் அவர் 10 புள்ளிகளை பெறுவதோடு 5 புள்ளிகளை இழப்பார். அந்த அடிப்படையில் இந்தக் கேள்விக்கு அவர் பெறும் புள்ளிகள் +5 ஆக அமையும்.

 

4.       மகிந்த வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?

 

 களுத்துறை, மாத்தறை, அப்பாந்தோட்டை,அநுராதபுரம்

 

(5ம் 6ம் கேள்விகளுக்கு சரியான விடை அளிக்கப்பட்டால் மட்டுமே தலா 2 புள்ளிகள் வழங்கப்படும்.)

 

5.   வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மகிந்த எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார். 0

 

6.   வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மைத்திரி எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார். 5

 

கேள்வி 7 முதல் 12வரையிலான புள்ளி வழங்கல் – ஆக அமையும். குறிப்பாக ஒருவர் 53 சதவீதம் எனப் பதிலளித்து குறித்த வேட்பாளர் 51 சதவீத வாக்குகளைப் பெற்றால் அல்லது 55 சதவீத வாக்குகளைப் பெற்றால் அவருக்கு -2 புள்ளிகள் கிடைக்கும். ( 2 புள்ளிகளை இழப்பார்) ஒருவர் சரியான விடையை அளித்தால் அவர் 0 புள்ளிகளைப் பெறுவார். வாக்குகளின் சதவீதம் முழுஎண்ணிற்கு மாற்றப்படும். குறிப்பாக ஒருவர் 52.43 சதவீத வாக்குகளைப் பெற்றால் அது 52 சதவீதம் எனவும் 52.51 சதவீதங்களைப் பெற்றால் அது 53 சதவீதம் எனவும் கணிக்கப்பட்டு புள்ளிகள் வழங்கப்படும்.

 

இந்தக் கேள்விகளில் மைத்திரி என்ற பெயரே கேட்கப்பட்டுள்ளது. காரணம் மகிந்த என்ற பெயரில் மற்றுமொரு கேள்வியை இணைப்பது ஒரே கேள்வியை இருமுறை கேட்பதற்குச் சமனானது எனக் கருதுகிறேன்)

 

7.   யாழ்ப்பாண மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 78%

 

8.   வன்னி மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 65%

 

9.   மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 79%

 

10. திருகோணமலை மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 56%

 

11. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 54%

 

12. கொழும்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம் 65%

  • தொடங்கியவர்

போட்டியில் இணைந்து கொண்ட சிறி அண்ணா மற்றும் அகஸ்தீயனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

(மாவட்டங்கள் தொடர்பான கேள்விக்கு உதவியாக அமையும் பொருட்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 22 மாவட்டங்களையும் தருகிறேன்.

கொழும்பு கம்பஹா களுத்துறை கண்டி மாத்தளை நுவரெலியா காலி மாத்தறை ஹம்பாந்தோட்டை யாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு திகாமடுல்ல (அம்பாறை) திருகோணமலை குருநாகல் புத்தளம் பதுளை மொனராகலை அநுராதபுரம் பொலனறுவை கேகாலை இரத்தினபுரி)

 

 

1.       ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? (10 புள்ளிகள்) 

 

1.  மகிந்த ராஜபக்‌ஷ.

 

2.       வெற்றி பெறும் வேட்பாளர் பெற்று கொள்ளும் வாக்குகளின் சதவீதம் என்ன?

 

2.   54 %

 

 

 

3.       மைத்திரி வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?

 

3. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி

 

 

4.       மகிந்த வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?

 

4. கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, வன்னி, திருகோணமலை, புத்தளம், குருநாகல், பதுளை, மொனராகலை, அனுராதபுரம், பொலநறுவை,

 

 

(5ம் 6ம் கேள்விகளுக்கு சரியான விடை அளிக்கப்பட்டால் மட்டுமே தலா 2 புள்ளிகள் வழங்கப்படும்.)

 

5.   வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மகிந்த எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.

5.  2.

 

6.   வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மைத்திரி எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.

6. 3. 

 

 

இந்தக் கேள்விகளில் மைத்திரி என்ற பெயரே கேட்கப்பட்டுள்ளது. காரணம் மகிந்த என்ற பெயரில் மற்றுமொரு கேள்வியை இணைப்பது ஒரே கேள்வியை இருமுறை கேட்பதற்குச் சமனானது எனக் கருதுகிறேன்)

 

7.   யாழ்ப்பாண மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம். 63 %

 

8.   வன்னி மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்.  45 %

 

9.   மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம். 52 %

 

10. திருகோணமலை மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம். 47 %

 

11. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம். 51 %

 

12. கொழும்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம். 54 %

 

  • கருத்துக்கள உறவுகள்
1. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? (10 புள்ளிகள்)
 
மைத்திரி 
 
2. வெற்றி பெறும் வேட்பாளர் பெற்று கொள்ளும் வாக்குகளின் சதவீதம் என்ன?
 
55%
 
3. மைத்திரி வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?
 
18 மாவட்டங்கள்.
கொழும்பு, களுத்துறை, கண்டி, மாத்தளை,காலி, மாத்தறை, அநுராதபுரம், பொலன்நறுவ, பதுளை, யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திகாமடுல்ல, திருகோணமலை, கம்பஹா, புத்தளம்,குருநாகல்,இரத்தினபுரி
 
4. மகிந்த வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?
 
4 மாவட்டங்கள்.
அப்பாந்தோட்டை, மொனராகலை, கேகாலை, நுவரெலியா
 
 
5. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மகிந்த எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.
 
0
 
6. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மைத்திரி எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.
 
5
 
7. யாழ்ப்பாண மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்
 
60%
 
8. வன்னி மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்
 
65%
9. மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்
 
70%
10. திருகோணமலை மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்
 
60%
 
11. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்
 
65%
 
12. கொழும்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்
 
60%
 

எனது விருப்பம் மகிந்தர் வரவேண்டும் என்பதுதான் ....  :icon_mrgreen:

1. மைத்திரி

2. 53 சதவீதம்

3. கொழும்பு கண்டி யாழ்ய்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை புத்தளம் அநுராதபுரம் பொலன்னறுவை பதுளை 

4. கம்பஹா களுத்துறை காலி மாத்தறை அம்பாந்தோட்டை மாத்தளை நுவரஎலிய குருனாகல் மொனறாகலை கேகாலை இரத்தினபுரி

5 0 மாவட்டங்கள்

6 5 மாவட்டங்கள்

7.68 சதவீதம்

8 76 சதவீதம்

9. 72 சதவீதம்

10. 61 சதவீதம்

11 66 சதவீதம்

12. 62 சதவீதம்

Edited by oviyan

  • தொடங்கியவர்

அவ்வாறு குறிப்பிடவில்லையே நான்...? இப்படித்தான் பதில் போட்டுள்ளேன்

 

.

 

.

 

 

ஓம் தவறுதலாக குறிப்பிட்டு விட்டேன். 50.5 என்று தீர்மானித்து இருந்தேன்.  பின்னர் திருத்தி விடுகின்றேன்

 

 

மன்னிக்க வேண்டும்..

 

நான் சிம்ஸ் எழுதிய பதிலை நீங்கள் எழுதிய பதிலென தவறாக விளங்கிக் கொண்டு விட்டேன்....

இதில் கலந்துகொள்ள விருப்பமில்லாதுள்ளது.அதுவும் கே பி வெளியேறிய செய்தியின் பின் ராணுவ ஆட்சி வராது என்று தெரிகின்றது.இருந்தாலும்   

 

1. ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? (10 புள்ளிகள்)
    மைத்திரி 
 
2. வெற்றி பெறும் வேட்பாளர் பெற்று கொள்ளும் வாக்குகளின் சதவீதம் என்ன?
     58%
 
3. மைத்திரி வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?
    17 மாவட்டங்கள்.
    கொழும்பு, களுத்துறை, கண்டி, மாத்தளை,காலி, மாத்தறை, அநுராதபுரம், பொலன்நறுவ, பதுளை,      யாழ்ப்பாணம்,                  மட்டக்களப்பு, திகாமடுல்ல, திருகோணமலை, கம்பஹா,  புத்தளம்,குருநாகல்,இரத்தினபுரி      
 
4. மகிந்த வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?
   5 மாவட்டங்கள்.
   அம்பாந்தோட்டை, மொனராகலை, கேகாலை, நுவரெலியா,வன்னி
 
5. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மகிந்த எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.
   1 வன்னி
 
6. வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மைத்திரி எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.
    4
 
7. யாழ்ப்பாண மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்
      60%
 
8. வன்னி மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்
     35%
 
9. மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்
     70%
 
10. திருகோணமலை மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்
      65%
 
11. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்
      65%
 
12. கொழும்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்
       70%

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

(மாவட்டங்கள் தொடர்பான கேள்விக்கு உதவியாக அமையும் பொருட்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 22 மாவட்டங்களையும் தருகிறேன்.

கொழும்பு கம்பஹா களுத்துறை கண்டி மாத்தளை நுவரெலியா காலி மாத்தறை ஹம்பாந்தோட்டை யாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு திகாமடுல்ல (அம்பாறை) திருகோணமலை குருநாகல் புத்தளம் பதுளை மொனராகலை அநுராதபுரம் பொலனறுவை கேகாலை இரத்தினபுரி)

 

 

1.       ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? (10 புள்ளிகள்)

மைத்திரி

 

2.       வெற்றி பெறும் வேட்பாளர் பெற்று கொள்ளும் வாக்குகளின் சதவீதம் என்ன?

 

58%

(இதற்கான புள்ளி வழங்கல் – ஆக அமையும். குறிப்பாக ஒருவர் 53 சதவீதம் எனப் பதிலளித்து குறித்த வேட்பாளர் 51 சதவீத வாக்குகளைப் பெற்றால் அல்லது 55 சதவீத வாக்குகளைப் பெற்றால் அவருக்கு -2 புள்ளிகள் கிடைக்கும். ( 2 புள்ளிகளை இழப்பார்)

 

 

3.       மைத்திரி வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?

கொழும்பு கம்பஹா , கண்டி, மாத்தளை நுவரெலியா , யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு திகாமடுல்ல (அம்பாறை), திருகோணமலை,.  புத்தளம். பதுளை,   பொலனறுவை .

 

 

(உதாரணமாக ஒருவர் மைத்திரி 15 மாவட்டங்களில் வெற்றி பெறுவார் எனப் பதிலளித்து அவற்றில் 10 மாவட்டங்களில் மட்டும் மைத்திரி வெற்றி பெற்றால் அவர் 10 புள்ளிகளை பெறுவதோடு 5 புள்ளிகளை இழப்பார். அந்த அடிப்படையில் இந்தக் கேள்விக்கு அவர் பெறும் புள்ளிகள் +5 ஆக அமையும்.)

 

4.       மகிந்த வெற்றி பெறப் போகும் மாவட்டங்கள் எவை?

  களுத்துறை , காலி ,மாத்தறை, ஹம்பாந்தோட்டை, குருநாகல் , மொனராகலை அநுராதபுரம் ,கேகாலை, இரத்தினபுரி.

 

 

(5ம் 6ம் கேள்விகளுக்கு சரியான விடை அளிக்கப்பட்டால் மட்டுமே தலா 2 புள்ளிகள் வழங்கப்படும்.)

 

5.   வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மகிந்த எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.

00

 

6.   வடக்கு கிழக்கிலுள்ள 5 மாவட்டங்களில் மைத்திரி எத்தனை மாவட்டங்களில் வெற்றி பெறுவார்.

05

 

கேள்வி 7 முதல் 12வரையிலான புள்ளி வழங்கல் – ஆக அமையும். குறிப்பாக ஒருவர் 53 சதவீதம் எனப் பதிலளித்து குறித்த வேட்பாளர் 51 சதவீத வாக்குகளைப் பெற்றால் அல்லது 55 சதவீத வாக்குகளைப் பெற்றால் அவருக்கு -2 புள்ளிகள் கிடைக்கும். ( 2 புள்ளிகளை இழப்பார்) ஒருவர் சரியான விடையை அளித்தால் அவர் 0 புள்ளிகளைப் பெறுவார். வாக்குகளின் சதவீதம் முழுஎண்ணிற்கு மாற்றப்படும். குறிப்பாக ஒருவர் 52.43 சதவீத வாக்குகளைப் பெற்றால் அது 52 சதவீதம் எனவும் 52.51 சதவீதங்களைப் பெற்றால் அது 53 சதவீதம் எனவும் கணிக்கப்பட்டு புள்ளிகள் வழங்கப்படும்.

 

இந்தக் கேள்விகளில் மைத்திரி என்ற பெயரே கேட்கப்பட்டுள்ளது. காரணம் மகிந்த என்ற பெயரில் மற்றுமொரு கேள்வியை இணைப்பது ஒரே கேள்வியை இருமுறை கேட்பதற்குச் சமனானது எனக் கருதுகிறேன்)

 

7.   யாழ்ப்பாண மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

65%

 

8.   வன்னி மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

70%

 

9.   மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

 

60%

10. திருகோணமலை மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

54%

 

11. திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

60%

 

12. கொழும்பு மாவட்டத்தில் மைத்திரி பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் சதவீதம்

56%

 

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா!

 

நீங்கள் வடக்கு கிழக்கில் 3 வாவட்டங்களில் மைத்திரி வெற்றி பெறுவார் என்று குறிப்பிட்டு விட்டு 2 மாவட்டங்களையே மைத்திரிக்குக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

 

நன்றி

மாற்றியுள்ளேன் 

  • தொடங்கியவர்

இதுவரை போட்டியில் இணைந்து கொண்டுள்ளோர்

 

1. நிழலி

2.வாத்தியார்;

3. கிருபன்

4. விசுகு

5. சிம்ஸ்

6. ஈழப்பிரியன்

7. அர்யுன்

8. புலவர்.

9.தமிழ்சிறி

10.அகஸ்தியன்

11.சுவி

12தமிழரசு

13ஓவியன்

14புளுபேட்

15நுணாவிலான்

  • கருத்துக்கள உறவுகள்

என்னையும் இந்தப் போட்டிக்கு அழைத்தமைக்கு மணிவாசகன் அவர்களுக்கு நன்றிகள்!!. :rolleyes: 

போட்டியென்றால் மனம் வெற்றியை நோக்கியே பயணிக்கும். இந்தத் தேர்தல் போட்டியில் என் பாசத்திற்குரிய களஉறவுகள் இணைந்துகொண்டுள்ளனர். :wub:

நானும் இணைந்துகொண்டால் அவர்கள் தோற்றுவிடுவார்களே என்ற ஆதங்கத்தில் நான் இணைய என் மனம் ஒப்பவில்லை. வேறொன்றுமில்லை. :(  

  • கருத்துக்கள உறவுகள்

என்னையும் இந்தப் போட்டிக்கு அழைத்தமைக்கு மணிவாசகன் அவர்களுக்கு நன்றிகள்!!. :rolleyes:

போட்டியென்றால் மனம் வெற்றியை நோக்கியே பயணிக்கும். இந்தத் தேர்தல் போட்டியில் என் பாசத்திற்குரிய களஉறவுகள் இணைந்துகொண்டுள்ளனர். :wub:

நானும் இணைந்துகொண்டால் அவர்கள் தோற்றுவிடுவார்களே என்ற ஆதங்கத்தில் நான் இணைய என் மனம் ஒப்பவில்லை. வேறொன்றுமில்லை. :(  

 

இப்போது பலரும் அடிக்கடி பேசும் வசனம் ஒன்று மைத்திரி வென்றாலும் மகிந்த வென்றாலும் தமிழருக்கு ஒரு விடிவும் இல்லை என்பதே.

அதேபோல கள உறவுகள் இந்தப்போட்டியில் வென்றாலும் பாஞ்ச் அவர்கள் வென்றாலும் யாரும் கவலைப்பட மாட்டார்கள்.

ஆகவே  பாஞ்ச் அவர்களே வேட்டியை மடித்துக் கட்டிவிட்டுக் களத்தில் குதியுங்கள்  :):D 

 

  • தொடங்கியவர்

வணக்கம் சிம்ஸ்

 

குறித்த போட்டியில் இணைந்து கொண்டமைக்கு நன்றி!

 

உங்களுடைய விடையில் சில தவறுகள் இருக்கின்றன.

 

தேர்தலில் வெற்றி பெறும் மாவட்டங்கள் குறித்த கேள்வியில் நீங்கள் கொழும்பு மாவட்டத்தை இருவருக்குமே குறிப்பிடவீல்லை.

 

அதே போல திருகோணமலை மாவட்டத்தை இருவருக்குமே குறிப்பிட்டுள்ளீர்கள்..

 

முடியுமானால் நாளை பன்னிரண்டு மணிக்கு முன்னர் திருத்தி வீடுங்கள்

 

நன்றீ

 

 


வணக்கம் ஈழப்பிரியன்!

 

குறித்த போட்டியில் இணைந்து கொண்டமைக்கு நன்றி!

 

உங்களுடைய விடையில் சில தவறுகள் இருக்கின்றன.

 

தேர்தலில் வெற்றி பெறும் மாவட்டங்கள் குறித்த கேள்வியில் நீங்கள் சகல 22 மாவட்டங்களையும் குறிப்பிடவில்லை.

 

 

22 தேர்தல் மாவட்டங்கள்

 

கொழும்பு கம்பஹா களுத்துறை கண்டி மாத்தளை நுவரெலியா காலி மாத்தறை ஹம்பாந்தோட்டை யாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு திகாமடுல்ல (அம்பாறை) திருகோணமலை குருநாகல் புத்தளம் பதுளை மொனராகலை அநுராதபுரம் பொலனறுவை கேகாலை இரத்தினபுரி)

 

 

 

15 மாவட்டங்க்ள மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. முடியுமானால் நாளை பன்னிரண்டு மணிக்கு முன்னதாக திருத்தி விடுங்கள்..

 

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது பலரும் அடிக்கடி பேசும் வசனம் ஒன்று மைத்திரி வென்றாலும் மகிந்த வென்றாலும் தமிழருக்கு ஒரு விடிவும் இல்லை என்பதே.

அதேபோல கள உறவுகள் இந்தப்போட்டியில் வென்றாலும் பாஞ்ச் அவர்கள் வென்றாலும் யாரும் கவலைப்பட மாட்டார்கள்.

ஆகவே  பாஞ்ச் அவர்களே வேட்டியை மடித்துக் கட்டிவிட்டுக் களத்தில் குதியுங்கள்  :):D 

 

 

ஊக்கத்திற்கு நன்றி வாத்தியார், நான் தமிழன் என்பதால் என் கோமணத்தை உருவி விட்டார்கள் அதனால் நான் வேட்டியை மடித்துக்கட்ட முடியாது.  :blink:

  • தொடங்கியவர்

இரண்டாவது கேள்வி தொடர்பான அறிவித்தல் ஒன்று

 

இந்தக் கேள்வியில் வெற்றி பெறும் வேட்பாளர் பெறும் வாக்கு வீதம் கேட்கப்பட்டுள்ளது.

 

எனவே முதலாவது கேள்விக்கு  ஒருவர் குறிப்பிடும் வேட்பாளரின் வாக்கு வீதத்தையே குறித்த போட்டியாளர் குறிப்பிடுகிறார் எனக் கணிக்கப்படும்.

 

உதாரணமாக ஒரு போட்டியாளர் சிறிதுங்க வெற்றி பெறுவார் எனக் குறிப்பிட்டு விட்டு 2ம் கேள்விக்கு 54 சதவீதம் எனக் குறிப்பிட்டிருக்கிறார் எனக் கொள்வோம். இந்தத் தேர்தலீல் இலியாஸ் வெற்றிபெற்றிருந்தால் குறித்த போட்டியாளர் குறிப்பிட்டிருந்த சிறிதுங்க பெற்ற வாக்கு வீதத்துடனேயே அவரது விடை ஒப்பு நோக்கப்பட்டு புள்ளி வழங்கப்படும்..

  • தொடங்கியவர்

போட்டி நிறைவுறும் நேரம் நாளை நள்ளிரவு 12 மணி (கனடா நேரம்) என்பதை  நாளை மாலை 6 மணி (கனடா நேரம்) என மாற்றுகிறேன். காரணம் கனடா நேரம் 12 மணிக்கு தேர்தல் வாக்குப் பதிவு ஆரம்பமாகியிருக்கும்.

 

எனவே போட்டியில் புதிதாக இணைந்து கொள்வோரும் தமது பதில்களில் திருத்தங்களைச் செய்ய விரும்புவோரும் அதற்கு முன்னர் திருத்தங்களைச் செய்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

 

முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க எதிர்பார்த்து இருக்கிறேன்...

 

 

Edited by Manivasahan

  • தொடங்கியவர்

போட்டியின் முடிவினை உடனுக்குடன் அறிவிப்பதற்காக நான் தயாரித்துள்ள  template  :)  :)

 

YARL_CON_Page_1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சிக்கும் நேரத்துக்கும் நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.