Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைது அச்சம் கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேறினார்?

Featured Replies

யுத்த குற்றவாளி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இருந்து தப்பி சென்றுள்ளார் எனக் கொழும்பிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

அவர் சிங்கபூருக்கு தப்பி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடன் அமைச்சர் விமல் வீரவன்சவும் தப்பி சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

சிறிலங்காவின் புதிய பாதுகாப்பு செயலாளராக சரத் பொன்சேகா நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தாம் கைது செய்யப்படலாம் என்று அச்சத்திலேயே அவர் நாட்டில் இருந்துவெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இத்தகவலை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை. http://www.pathivu.com/news/36799/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்.

வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்.

  • கருத்துக்கள உறவுகள்

aadiya addam enna:

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாய தப்பிப் போனால்... மகிந்த போகமலிருப்பரா?
ஏற்கெனவே.... தப்பிய, கேபி.... எல்லாருக்கும் வசதி செய்திருப்பார்.

 

அவங்களுக்கு.... செய்த, நன்றிக் கடனுக்கு...
கருணா, டக்லஸ், பிள்ளையானை.... இவங்கள் கூட்டிக் கொண்டு போயிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கேபி இலங்கையில் தான்

  • கருத்துக்கள உறவுகள்

கேபி இலங்கையில் தான்

 

உண்மையாகவா?

ஆள்... ஓட்டுப் போட்ட மாதிரி தெரியேல்லை. :D

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாய தப்பிப் போனால்... மகிந்த போகமலிருப்பரா?

ஏற்கெனவே.... தப்பிய, கேபி.... எல்லாருக்கும் வசதி செய்திருப்பார்.

 

அவங்களுக்கு.... செய்த, நன்றிக் கடனுக்கு...

கருணா, டக்லஸ், பிள்ளையானை.... இவங்கள் கூட்டிக் கொண்டு போயிருக்கலாம்.

 

 

அது தமிழன் தான்

எதிரியை தப்பவிட்டுவிட்டு

தனக்குள் அடிபடுவான்

சிங்களம்

தனக்குள் அடிபட்டாலும்

காரியத்தில் கண்ணாக இருக்கும்

இது தான் அவர்களின் வெற்றிக்கு காரணம்..

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு போக இடமில்லை

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த குற்றவாளி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் இருந்து தப்பி சென்றுள்ளார் எனக் கொழும்பிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

அவர் சிங்கபூருக்கு தப்பி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடன் அமைச்சர் விமல் வீரவன்சவும் தப்பி சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

சிறிலங்காவின் புதிய பாதுகாப்பு செயலாளராக சரத் பொன்சேகா நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தாம் கைது செய்யப்படலாம் என்று அச்சத்திலேயே அவர் நாட்டில் இருந்துவெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இத்தகவலை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை. http://www.pathivu.com/news/36799/57//d,article_full.aspx

 

இனி தா்மம் அவரைப் பாத்துக்காெள்ளும். மகிந்தாவால் தாக்கப்பட்டவா்களை விட, காேத்தாவால்த்தான் அதிகம்போ் பாதிக்கப்பட்டவா்கள். எந்தக் காெத்தால் அளக்கிறாயாே அதே காெத்தால் உனக்குத் திருப்பி அளக்கப்படும்.

'மகிந்த நாட்டைவிட்டு தப்பி சென்றார்?' என்று செய்தி படத்துடன் போட்டு புலம்பெயர் தேசியவாதிகளின் நெஞ்சக்களைக் குளிரவைத்து முகப்புத்தகத்தில் தாறுமாறாக விமர்சனங்களையும் லைக்குகளையும் போடவைத்த பதிவு இணையத்தளம் இப்போது கோத்தபாயா ஓடியிருக்கலாம் என்று செய்தி போடுகிறது. சில மணிநேரங்களில் கூட போடப்பட்ட செய்தி பொய்யானாலும் வாசகர்கள் கேள்வி கேட்கும் அளவிற்கு புத்திசாலிகள் அல்ல என்பதைப் பதிவு இணையைத்தளம் நன்கு புரிந்து வைத்துள்ளது. வாழ்க புலம்பெயர் தேசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ச குடும்பத்திற்கென இலங்கையில் ஒரு செல்வாக்கு உள்ளது.
அது தெரியாதவர்கள் தான் கோத்தா தப்பி விட்டார் பஸில் தப்பி விட்டார் என்ற செய்திகளை நம்புவார்கள்.
பண்டார நாயக்கா குடும்பம் இலங்கையில் எப்படியோ அதே மாதிரியான
செல்வாக்கு உள்ள குடும்பம் தான் ராஜபக்ச குடும்பம்.
அவர்கள் என்ன தான் கொலைகளோ கொள்ளைகளொ செய்திருந்தாலும்
சிங்கள மக்களால் அவர்கள் எப்போதும் காப்பாற்றப்படுவார்கள்
அவர்களை சிங்கள அரசியல்வாதிகள்  யாரும் காட்டிக் கொடுக்க வெளிக்கிட்டால் அந்தச் சிங்கள அரசியல்வாதி துரோகியாகவே சிங்கள மக்களால் பார்க்கப்படுவார்கள் .

'மகிந்த நாட்டைவிட்டு தப்பி சென்றார்?' என்று செய்தி படத்துடன் போட்டு புலம்பெயர் தேசியவாதிகளின் நெஞ்சக்களைக் குளிரவைத்து முகப்புத்தகத்தில் தாறுமாறாக விமர்சனங்களையும் லைக்குகளையும் போடவைத்த பதிவு இணையத்தளம் இப்போது கோத்தபாயா ஓடியிருக்கலாம் என்று செய்தி போடுகிறது. சில மணிநேரங்களில் கூட போடப்பட்ட செய்தி பொய்யானாலும் வாசகர்கள் கேள்வி கேட்கும் அளவிற்கு புத்திசாலிகள் அல்ல என்பதைப் பதிவு இணையைத்தளம் நன்கு புரிந்து வைத்துள்ளது. வாழ்க புலம்பெயர் தேசியம்.

 

sudaravan

    உறுப்பினர்

    கருத்துக்கள உறவுகள்

    PipPip

    248 posts

    Gender:Male

Posted Yesterday, 03:00 PM

கிழவி/////

பதிவு  10 ஆண்டுகளாக இயங்கும் தளம்.

:o:lol:

http://www.yarl.com/forum3/index.php?/topic/151796-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D/

  • கருத்துக்கள உறவுகள்

கேபி இலங்கையில் தான்

 

கே.பி.... இலங்கையில் இருந்தால்.....

மிச்சத்தை... மைத்திரி, கறந்து விடுவார்.

தனக்கும் இல்லாமல்,  தன் இனத்துக்கும் கொடுக்காமல், மலேசிசியாவில் தானாகவே..... கைதான, கே.பி.யை..... தாய்லாந்துக்கு அனுப்பி வைத்தால்.... மைத்திரிக்கு புண்ணியம் கிடைக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.