Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தை கைவிடுங்கள் , மன்றாட்டமாக கேட்டுக்கொள்கிறேன் - சுமந்திரன்

Featured Replies

மைத்திரிக்கு எதிராக லண்டனில் போராட்டங்கள் MAR 10, 2015by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள்

BTF-protest-london-1-300x201.jpgபிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நேற்று புலம்பெயர் தமிழர் அமைப்புகளால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு முன்பாக வெஸ்ட்மினிஸ்டர் அபே தேவாலய முன்றலிலும்,  கொமன்வெல்த் தலைமையகமான மல்பரோ ஹவுஸ் முன்றலிலும், இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்துக்குப் பின்னரும், தமிழர்களுக்கு எதிரான போக்கு மாறவில்லை என்றும், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் வழங்கப்படவில்லை என்பதையும் வலியுறுத்தி இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

BTF-protest-london-1.jpg

BTF-protest-london-2.jpg

maithri-london.jpg

சிறிலங்கா அதிபர் நேற்று கொமன்வெல்த் நாளை முன்னிட்டு லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபே தேவாலயத்தில் நடந்த சிறப்பு ஆராதனையிலும், கொமன்வெல்த் தலைமையகத்தில் நடந்த வரவேற்பு நிகழ்விலும், கலந்து கொண்டிருந்தார்.

இதனை ஒட்டியே இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

http://www.puthinappalakai.net/2015/03/10/news/4265

 

  • Replies 66
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தந்தி:- அதை செய்வதற்கு எது உங்களைத் தடுக்கிறது?

 

ரணில்:- எதுவும் தடுக்கவில்லை தேவையில்லாத நிலங்கள் அனைத்தும் திருப்பியளிக்கப்படும்.

இலவசங்கள் இல்லாததால் ஆர்பாட்டம் பிசுபிசுத்து விட்டதாக கேள்வி . :icon_mrgreen:

அப்ப இலவசங்களை எதிர்பார்த்து தான் நம்ம அர்ஜுன் வருகின்றவரோ ?

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணோய்,

ராமநாதன், அருணாச்சலம், செல்வா, பொன்னம்பலம், அமிர், நாபா, உமா, இவர்கள் எல்லாரையும் விட, தனது இயக்கத்தாலே " முருகனுக்கு நிகரானாவன்" என்று பாடல் கொண்ட, உங்களது முக்காலமும் உணர்ந்த தேசியத்தலைவர் பிரபா இவர்கள் எல்லாராலும் வெட்டி விழுத்த முடியாது போன விடயம் அண்ணோய் இது.

 

CV.jpgsam_ma.jpgஇது எண்ணத்தை சொல்லுது mr .நொண்டிகுதிரையின்  விசுவாசி 

Edited by பெருமாள்

அண்ணோய்,

ராமநாதன், அருணாச்சலம், செல்வா, பொன்னம்பலம், அமிர், நாபா, உமா, இவர்கள் எல்லாரையும் விட, தனது இயக்கத்தாலே " முருகனுக்கு நிகரானாவன்" என்று பாடல் கொண்ட, உங்களது முக்காலமும் உணர்ந்த தேசியத்தலைவர் பிரபா இவர்கள் எல்லாராலும் வெட்டி விழுத்த முடியாது போன விடயம் அண்ணோய் இது.

சிங்கள மூளைக்கு அம்புட்டுப் பவர்.ம்தமிழ் மூளைகள் 1931 இல் இருந்து சாம, பேத, தான , தண்டம் எல்லாத்திலும் மூக்கறுபட்டுத்துதான் நிக்கிறம். ஆக சுமந்திரன் மட்டும் என்ன வெளியாளே, இந்த மக்கு கூட்டத்தின் இன்னொரு தலிவரு. அதுவும் கையில்,ஒரு அட்டை கத்தியும் கூட இல்லை. பாராளு மன்றம் கூட பின் கதவால் 3 வருசமாய் தான்.

கூடவே ஒவ்வொரு முறையும் இழுத்த விழுத்த காசை நீராய் இறைக்கும் புலயாவாரிகள்.

ஆக அவர் ஒண்டும் வெட்டி விழுத்தவில்லை.

வெட்டி விழுத்தாது ஒரு பெரிய ஆச்சரியுமமில்லை.

இருக்கிற முடக்க்குதிரைகளில் இது ஒரு நொண்டிக்குதிரை அவ்வளவே.

தனித்து வந்து போராட முடியாத இலங்கை அர்சங்கத்திக்கும் உலக வல்லரசுகளுக்கும் வெட்கமில்ல . அப்படி இருந்தும் 3 வருடம் எடுத்ததே எங்கள் முருக பெருமானை வெல்ல , இதனை விட வீரம் என்றதுக்கு அர்த்தம் எங்காவது இருக்குமா ?

  • கருத்துக்கள உறவுகள்

ஆக அவர் ஒண்டும் வெட்டி விழுத்தவில்லை.

வெட்டி விழுத்தாது ஒரு பெரிய ஆச்சரியுமமில்லை.

இருக்கிற முடக்க்குதிரைகளில் இது ஒரு நொண்டிக்குதிரை அவ்வளவே.

விளங்குதுதானே நொண்டிகுதிரைக்கு  "இனஅழிப்பு" எனும் சொல் ஏன் நெருப்பு தணல்ஆய் வெறுக்கிறது ?   "உள்ளக விசாரணை "க்கு சிங்களவனை விட முன்னுக்கு நிற்கிறார் .தன்னைவிட   TNA     ல் உள்ள மற்றவர்களுக்கு சிங்களம் தெரியாது ஆங்கிலம் தெரியாது அவர் இப்பத்தான் சிங்கள வகுப்பிற்க்கு போகுறார் என லண்டன் ,கனடாவில் உள்ள தமிழ் ....................................... இதன் மிகுதி அவருக்கு தெரியும் அவரிடமே போன் அடிச்சு கேட்க்கவும் .
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணோய்,

ராமநாதன், அருணாச்சலம், செல்வா, பொன்னம்பலம், அமிர், நாபா, உமா, இவர்கள் எல்லாரையும் விட, தனது இயக்கத்தாலே " முருகனுக்கு நிகரானாவன்" என்று பாடல் கொண்ட, உங்களது முக்காலமும் உணர்ந்த தேசியத்தலைவர் பிரபா இவர்கள் எல்லாராலும் வெட்டி விழுத்த முடியாது போன விடயம் அண்ணோய் இது.

சிங்கள மூளைக்கு அம்புட்டுப் பவர்.ம்தமிழ் மூளைகள் 1931 இல் இருந்து சாம, பேத, தான , தண்டம் எல்லாத்திலும் மூக்கறுபட்டுத்துதான் நிக்கிறம். ஆக சுமந்திரன் மட்டும் என்ன வெளியாளே, இந்த மக்கு கூட்டத்தின் இன்னொரு தலிவரு. அதுவும் கையில்,ஒரு அட்டை கத்தியும் கூட இல்லை. பாராளு மன்றம் கூட பின் கதவால் 3 வருசமாய் தான்.

கூடவே ஒவ்வொரு முறையும் இழுத்த விழுத்த காசை நீராய் இறைக்கும் புலயாவாரிகள்.

ஆக அவர் ஒண்டும் வெட்டி விழுத்தவில்லை.

வெட்டி விழுத்தாது ஒரு பெரிய ஆச்சரியுமமில்லை.

இருக்கிற முடக்க்குதிரைகளில் இது ஒரு நொண்டிக்குதிரை அவ்வளவே.

 

சிங்களவரின் புத்தியால் சிரிலங்கா என்ற நாடு உருவாகவில்லை.....பிரித்தானியாவுக்கு இந்தியா என்ற நாட்டிற்க்கு பக்கத்தில் ஒரு சிறிய நாடு தேவைப்பட்டது ...அதே போன்று மலேசியாவுக்கு அருகில் ஒரு சிங்கப்பூர்...சீனாவுக்கு அருகில் கொன்கோங் ,தாய்வான் மற்றும் இந்தோனேசியாவுக்கு அருகில் கிழக்குதீமோர்.............தமிழருக்கு ஈழம் வேண்டாமென்றாலும் சர்வதேசத்தின் நலனுக்கு ஈழம் தேவைப்பட்டால் அதை அவர்கள் உருவாக்குவார்கள்.....இதுதான் ஜதார்த்தம்..........சவுதிஅரேபியாவுக்கு பக்கத்தில் பகரைன் என்ற ஒரு குட்டிநாடு உண்டு.....

  • கருத்துக்கள உறவுகள்

ஆசை யாரைத்தான் விட்டது ?

செல்வா தன் கட்சிகாரர்களே தன்னை ஈழத்து காந்தி என்றதை ரசித்தார்.

அமிர் தளபதி( எந்த படைப்பிரிவு?) என்றார்.

இரும்பு மனிதன், அடலேறு, அடங்கா தமிழன். இப்படி பல காமெடி பட்டங்கள்.

டக்கி தன்னை ஈழத்து எம்ஜிஆர் எண்டார்.

பிரபா - தனி மனித வழிபாட்டை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தினார். "பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே" என 89 இல் தொடங்கி "முருகனுக்கே நிகரானவன்"என 2005 வரை ஒரே தற்புகழ்சிதான். அண்ணைத் தமிழ் என அவரை புகழ்ந்து 10 பாடல் கொண்ட இறுவெட்டை வெளியிட்டு, அதை தன் மையாலே வெளியீடும் செய்தார்.

இப்படி எல்லாருக்கும் பிடித்த இந்த அற்ப புகழ் வியாதிதான் சம்பந்தனையும் விக்கியையும் முடிசூட ( பார்த்தால் காமெடி டிராமா மேக்கப் போல இருக்கு) வைத்தது.

இன்னும் சுமந்திரன் இப்படி செய்து நான் காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா புகழும் சிங்களவனுக்கே..

பௌத்த தர்மப்படி ஒழுகும் சிங்களவர்கள் எந்தத்துன்பத்தையுமே 

எந்த உயிரினத்துக்கும் செய்யாதவர்கள்

இதைப்புரியாத தமிழர் கூர்பார்க்க போர் செய்தனர்

இதை உணர்ந்து கொள்வதற்குள் என் வாழ்நாளே முடிஞ்சு போச்சு... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சுமந்திரன் இப்படி செய்து நான் காணவில்லை.

அவர் பின் கதவால வந்தவர் பின் கதவுக்கும் முன் கதவுக்கும் இடையிலை நின்று வேஷம் போட்டிருப்பார் நல்ல காலம் நீங்களும்    நாங்களும் அந்த கொடுமையை பார்க்கவில்லை சந்தோசபடுங்கள் .    :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தாலும் இருக்கும். உங்களவுக்கு கதவிடுக்கில் பார்க்கும் சாமர்த்தியம் எனகில்லாததால் தப்பித்தேன் :)

இருபது வருடங்காளாக தீர்வு எதையும் வராமல் தடுத்தவர்கள் இனி தீர்வு வர விடுவார்களா ? தீர்வு வந்தால் இவர்கள் அரசியல் என்னாவது .அதுதான் உந்த போராட்டம் .

ஆனால் இப்ப இவர்களை கணக்கில் எடுக்கத்தான் ஆட்களில்லை .இப்படி வேலை வெட்டி இல்லைதா கோஷ்டிகள் உலகம் எங்கும் இருக்கு . :icon_mrgreen:

இருபது வருடங்காளாக தீர்வு எதையும் வராமல் தடுத்தவர்கள் இனி தீர்வு வர விடுவார்களா ? தீர்வு வந்தால் இவர்கள் அரசியல் என்னாவது .அதுதான் உந்த போராட்டம் .

ஆனால் இப்ப இவர்களை கணக்கில் எடுக்கத்தான் ஆட்களில்லை .இப்படி வேலை வெட்டி இல்லைதா கோஷ்டிகள் உலகம் எங்கும் இருக்கு . :icon_mrgreen:

அர்ஜுன் நீங்களும் ஏதும் கதைகோனும் எண்டு கதைக்கிற மாதரி கிடக்கு, உங்களுக்கு இதில என்ன சம்பந்தம்?

ஆர்பாட்டம் நடத்துவதா இல்லயா என்பதை தமிழர்கள் முடிவெடுப்பார்கள்.....நீங்கள் ஏன் மூக்கை நுளைக்குரீர்கள்?

ஒவொரு தமிழனும் ஒருநாள் சம்பளம் + போக்குவரத்து காசை விட்டுத்தான் ஆர்பாட்டத்துக்கு வருகுறான்...

சும்மா அலம்புறதை சகிக்க முடியவில்லை ........

*************

 

 

 

நியானி: ஒருமையில் சக கள உறுப்பினர்களை விளித்தல் ஆகாது.

 

Edited by நியானி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருபது வருடங்காளாக தீர்வு எதையும் வராமல் தடுத்தவர்கள் இனி தீர்வு வர விடுவார்களா ? தீர்வு வந்தால் இவர்கள் அரசியல் என்னாவது .அதுதான் உந்த போராட்டம் .

ஆனால் இப்ப இவர்களை கணக்கில் எடுக்கத்தான் ஆட்களில்லை .இப்படி வேலை வெட்டி இல்லைதா கோஷ்டிகள் உலகம் எங்கும் இருக்கு . :icon_mrgreen:

 

 அண்ணை நீங்கள் இடையிலை விட்டுட்டு ஓடி வந்தபடியாலை உங்களை சுத்தம் எண்டு நினைக்கிறியள் போலை.... :icon_mrgreen:

அப்படி நினைச்சால் அது ரொம்ப தப்பு.......படித்த நாடுகளுக்கு வந்து வாழ்ந்தும் இன்னும் வளரவேயில்லை.. :D

இலங்கை அரசியல் தெரிந்த எவனிடமும் இந்த கேள்வியை நீங்கள் கேட்டுப்பார்க்கலாம் .

 

மைத்திரிக்கு எதிராக இந்த முறை போராட்டம் நடத்தியது சரியா இல்லையா?

 

அரசியல் தெரிந்தவர்கள் என்றுவிட்டேன் நீங்கள் எல்லாம் அந்த கணக்கில் வராது . :icon_mrgreen:

 

ஜோர்ஜின் நாய் படுத்திருந்துவிட்டு காரை துரத்தும் பகிடிதான் நினைவு வருகின்றது . :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பந்தா பரமசிவன்கள் தொல்லை தாங்க முடியலை.

  • கருத்துக்கள உறவுகள்

கடுப்பேத்திறார் மைலார்ட்!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.