Jump to content

உலகப் பள்ளிகள் தர வரிசையில் கிழக்காசியா முன்னணி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Countries ranked on maths and science   1. Singapore 2. Hong Kong 3. South Korea 4. Japan (joint) 4. Taiwan (joint) 6. Finland 7. Estonia 8. Switzerland 9. Netherlands 10. Canada 11. Poland 12. Vietnam 13. Germany 14. Australia 15. Ireland 16. Belgium 17. New Zealand 18. Slovenia 19. Austria 20. United Kingdom 21. Czech Republic 22. Denmark 23. France 24. Latvia 25. Norway 26. Luxembourg 27. Spain 28. Italy (joint) 28. United States (joint) 30. Portugal 31. Lithuania 32. Hungary 33. Iceland 34. Russia 35. Sweden 36. Croatia 37. Slovak Republic 38. Ukraine 39. Israel 40. Greece 41. Turkey 42. Serbia 43. Bulgaria 44. Romania 45. UAE 46. Cyprus 47. Thailand 48. Chile 49. Kazakhstan 50. Armenia 51. Iran 52. Malaysia 53. Costa Rica 54. Mexico 55. Uruguay 56. Montenegro 57. Bahrain 58. Lebanon 59. Georgia 60. Brazil 61. Jordan 62. Argentina 63. Albania 64. Tunisia 65. Macedonia 66. Saudi Arabia 67. Colombia 68. Qatar 69. Indonesia 70. Botswana 71. Peru 72. Oman 73. Morocco 74. Honduras 75. South Africa 76. Ghana

 
 
சொறீலங்கா ரூ கிளவர் என்ற படியால்.. தரவுகளை கொடுக்காமல் தப்பிவிட்டது. :D:lol:
 
Link to comment
Share on other sites

அடப்பாவிகளா.. சிங்கப்பூரிலயே இன்னும் கொஞ்சக் காலத்தை ஓட்டியிருக்கலாம் போலிருக்கு..

Link to comment
Share on other sites

அடப்பாவிகளா.. சிங்கப்பூரிலயே இன்னும் கொஞ்சக் காலத்தை ஓட்டியிருக்கலாம் போலிருக்கு..

இதுதான் சொல்லுறது எல்லாத்தையும் பிளான் பண்ணி பண்ணனும் எண்டு....ரைட்ஆ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட 21 ஆவது தரவரிசையில் இருக்கும் லண்டனில் படித்த டாக்குத்தர்மாருக்கும் எஞ்சினியர்மாருக்கும் இருக்கிற நடப்பு :D:lol:
சொல்லி வேலையில்லை :lol:

Link to comment
Share on other sites

140508043418_asia_education_464x261_bbc_

சிங்கப்பூர் பள்ளிகள் முதலிடம்
 
பள்ளிக்கூடங்களின் செயல்பாடு குறித்த ஒரு சர்வதேச ஆய்வு, ஆசிய நாடுகளை முதல் ஐந்து இடங்களிலும், ஆப்ரிக்க நாடுகளை கீழ் ஐந்து இடங்களிலும் வைத்திருக்கிறது.
பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி அமைப்பால் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆய்வு, 70க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 15 வயது மாணவர்கள் எழுதிய பரீட்சை முடிவுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளை வைத்து இந்த பட்டியலைத் தொகுத்திருக்கிறது.
 
இந்த ஆய்வில் சிங்கப்பூர் முதலிடத்திலும் கானா கடைசி இடத்திலும் இருக்கின்றன.
அமெரிக்கா 28வது இடத்தில் இருக்கிறது.
பொருளாதார வளர்ச்சிக்கும் கல்விக்கும் இடையே இருக்கும் தொடர்பைக் காட்டுவதும், தரங்களை உயர்த்துவதன் மூலம் எப்படி எல்லா நாடுகளும் பலன் பெறலாம் என்பதைக் காட்டுவதும் இந்த ஆய்வின் நோக்கம் என்று இந்த அமைப்பு கூறுகிறது
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட 21 ஆவது தரவரிசையில் இருக்கும் லண்டனில் படித்த டாக்குத்தர்மாருக்கும் எஞ்சினியர்மாருக்கும் இருக்கிற நடப்பு :D:lol:

சொல்லி வேலையில்லை :lol:

 

21 அல்ல.. 20 வாத்தியார். அவர்களின் வெட்டிப் பெருமைக்கு செவி மடுக்கும் மற்றவர்களால் தான் அவர்கள் பெருமை பேசிக்கிட்டு திரிகிறார்கள். தவறு எங்க இருக்கு பார்த்தீங்களா..?! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிசு,கிசு... செய்தி..............:

 

 

வாத்தியார் ஐயாவின்.... இரண்டு பிள்ளைகள்,
டாக்டராக.... படித்துக் கொண்டு இருக்கிறார்கள். :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டாக்டர் எஞ்சினியருக்கு ஸ்கூலில படிக்கிறேல்ல. யூனிவர்சிட்டிக்குப் போகோணும்.

இது ஸ்கூல் வயது பிள்ளைகளின் கணித, விஞ்ஞான அறிவை (மட்டும்) தரப்படுத்திய வரிசை.

யூனிவர்சிட்டி முதல் பத்தில் 3 ம் இடத்தில் ஆக்ஸ்போர்ட், 5 ம் இடத்தில் கேம்பிரிட்ஜ், 8 இடத்தில் இம்பீரியல் இருக்கு.

பத்துக்குள் இருக்கும் அத்தனையும் யூகே, யூஎஸ் யூனிகள்தான்.

http://www.forbes.com/sites/susanadams/2014/10/01/the-worlds-top-universities-2014/

ஜேர்மனி, இத்தாலி, நோர்வே, டென்மார்க் சொர்க்கம் என்று புழகித்தள்ளினாலும், மேல்படிப்புக்கு தம் பிள்ளைகளை ஏன் லண்டனுக்கு எங்க புலம்பெயர்ஸ் அனுப்புறவை எண்டு தெரியூதே :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

ஜேர்மனி, இத்தாலி, நோர்வே, டென்மார்க் சொர்க்கம் என்று புழகித்தள்ளினாலும், மேல்படிப்புக்கு தம் பிள்ளைகளை ஏன் லண்டனுக்கு எங்க புலம்பெயர்ஸ் அனுப்புறவை எண்டு தெரியூதே :)

 

மற்றைய ஐரோப்பிய நாடுகளிலிருந்து... மேற்படிப்புக்கு, லண்டனுக்கு  அனுப்புவர்களை பற்றி, நான் இதுவரை கேள்விப்படவில்லை.

இந்தியா, சீனா போன்ற நாடுகளிருந்து லண்டனுக்கு மேற்படிப்பு படிக்க வருபவர்களை வைத்து... தவறான கருத்தை கொண்டுள்ளீர்கள், கோசான்.

இங்குள்ள சில பல்கலைக் கழகங்களில், ஆங்கில அறிவை மேம்படுத்துவதற்க்காக.. ஒரு வருடம் ஆங்கில நாடு ஒன்றிற்கு சென்று கல்வி கற்க அனுமதிப்பார்கள். அதுகும் அந்த மாணவனின் தனிப்பட்ட விருப்பம்.

அதனை, நினைத்து... லண்டன் கனவில் இருக்கின்றீர்கள் போலுள்ளது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஏன் சிறீயண்ணா.. ஜேர்மனி.. பிரான்ஸ்.. டென்மார்க்.. சுவிஸ்.. நோர்வே என்றிருக்கிற எங்கட ஆக்கள்.. லண்டனுக்கு ஓடி வருகினம்.

 

1. பெனிபிட் எடுக்கிறது ஈசி என்று வருகினம்.. (பழமைவாதக் கட்சி அரசு அதனை கடினமாக்கிடும்.)

 

2. பிள்ளைகளின் படிப்பு.. இங்கிலீசுப்பீசில இருக்கனுமாம் என்றினம்.

 

3. மற்றைய நாடுகளில் உயர்கல்வி வாய்ப்பு எளிதாக அமையாதாம். பிரித்தானியாவில்.. ஓரளவு பாஸானாலும் யுனி போகலாமாம்.

 

இப்படி அடுக்கினமே... நீங்க என்னடான்னா.. இப்படிச் சொல்லுறீங்க.

 

அதில அண்மையில் ஒருத்தர் டச் சிற்றிசன்சிப்பை விட்டிட்டு.. யுகே பீ ஆருக்கு அப்பிளை பண்ணுறார். ஏனென்று கேட்டால்.. யுகே ஈயுல இருந்து வெளில வந்திட்டாலும்.. என்று முன்னேர்ப்பாடாம். முடியல்லடா சாமி. எம்மவர் கூத்துக்களுக்கு அளவே இல்லாமல் போச்சுது. :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீ நான் ஜேர்மன் காரரையோ, டச்சு காரரையோ இதர சுதேசிகளைச் சொல்லவில்லை.

நெடுக்குச் சொல்லுவது போல் ஈயூ சிட்டிசன் சிப் கிடச்சதும் யூகேயுக்கு படை எடுக்கிற முன்னாள் சொறிலங்கன்சைத்தான் சொன்னேன்.

யூகே பி ஆர் எடுப்பதற்கு டச்சு சிட்டிசன் சிப்பை கைவிடத்தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யூகே பி ஆர் எடுப்பதற்கு டச்சு சிட்டிசன் சிப்பை கைவிடத்தேவையில்லை.

 

யூகே பி ஆர் எடுக்க டச் சிற்றிசன் சிப்பை கைவிடத் தேவையில்லை.. (அப்படி எங்கும் கைவிட வேண்டும் என்று எழுதப்படவில்லை) அதற்கு வழங்கி வந்த முக்கியத்துவத்தை விட்டிட்டு.. பிரிட்டனில் நிரந்தரக் குடியிருப்பை தேடுவதையே குறிப்பிட்டுள்ளோம். அதுவும் ஆளுக்கு 1000 பவுன்கள் வரை கட்டி.. இந்தப் பீ ஆர் எதற்கு..??! பீ ஆருக்கு அப்புறம் பிரிட்டன் பிரஜா உரிமைக்கும் அலைவார்களோ என்னவோ.?! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்தப் படிப்பு சம்பந்தமாய் சில விடயங்கலில் பல சந்தேகங்கள் உண்டு...!

 

இந்த பிரான்ஸ் , ஜெர்மனிகளில் கொலீஜ் தரத்தில் படிக்கும் மாணவர்களில் கொஞ்சம் படிப்பு குறைவான மாணவர்கள் ஒரு தொழிற்கல்வி சம்பந்தமாய் படித்து ( மேசன் , மெக்கானிக் , எலட்ரீசியன், காசியர் போன்ற) இரண்டு வருடங்களிலரொரு சான்ற்தழ் பெற்று வேலைக்குப் போய் விடுகினம்... அவர்களை விடுவம்...!

 

அதற்குமேலே யுனிவசிட்டிக்குப் போகும் மாணவர்கள் : எனது உத்தேசமான கணக்குகள்.

 

--  ஜெனரல் டாக்டர் படிக்க  குறைந்தது 8 வருடங்களுக்கு மேல். ( தனியான உறுப்புகளின் மருத்துவத்துக்கு  ஓரிரு வருடங்கள் கூடலாம்.).

 

--  பொறியியலாளர்  ___________  5 ல் இருந்து 7 வரை.

 

--  நர்ஸ்  ___________________  4 ல் இருந்து  7 வரை

 

--  பார்மஸியன்  ___________  4 ல் இருந்து  6 வரை.

 

--  infermier . ( வீடுகளுக்கு போய் ஊசி போடுதல் போன்றபல)  ______ 3 ல் இருந்து 6 வரை.

 

இவை போன்ற இன்னும் பல   சுமார் 5  வருடங்களுக்கு மேல் படிக்க வேண்டும்.

 

-- ஆனால்... இவற்றைப்  படிக்க சிரமப்படும் பிள்ளைகள் லன்டனுக்கு போய்  2 , 3 வருடங்களில் சில சான்றிதழ்களைப் பெற்று விடுகின்றார்கள்  அல்லது புளுடா விடுகிறார்களோ தெரியாது.

 

நான் இந்த பிரான்ஸ் ஜெர்மனில் அனுபவப் பட்டவரை ஆங்கிலத்தைப் பேசி அடுத்த தெருவுக்குக் கூட வழி கேட்டுப் போக முடியாது. இங்கு படிக்கும் பிள்ளைகளும் அந்தந்த நாட்டு மொழியைத் தவிர ஆங்கிலத்தையொ , ஸ்பானிஷ்சையொ 2 வது 3 வது மொழியாகப் படிப்பார்கள். அவை சும்மா ஒரு மொழி அறிமுகமாக இருக்குமேயொழிய இங்கிலாந்தில் ஒரு யுனியில் ஒரிரு வருடத்தில் பட்டம் பெறும் அளவுக்கு இருப்பது சந்தேகமே...!( இலங்கை , இந்தியாவில் படித்து வருபவர்களை நான் குறிப்பிடவில்லை.)

 

இப்ப எனது பிரச்சனை ; இந்நாடுகளில் பிள்ளைகளை யுனியில் 5 , 6 வருடங்கள் படிக்க வைக்கிற நான் முட்டாளா...!

 

5 , 6 வருடங்கள் மினக்கட்டுப் படிக்கிற எனது பிள்ளைகள் மொக்குகளா...!

 

அல்லது  இந்நாடுகளின் கல்விமுறைகளில் ஏதாவது குறைபாடா...!

 

ஒரே குழப்பமாய்க் கிடக்கு...! :huh:  :)

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணா.. சுவிஸ் போன்ற நாடுகளில் சித்தியடையத் தவறியவர்கள் கூட இங்கிலாந்தில் முறையாக கல்வி கற்று முதல் வகுப்பில் சித்தி பெற்று பட்டம் பெற்றுள்ளனர்.

 

இங்கிலாந்து கல்வி முறை இதுதான்..

 

மருத்துவம் - 5 வருடங்கள். (MBBS)

 

உயிரியல் மருத்துவம் - BSc (Hons) - 3 வருடங்கள் இதே தான்.. பிஏ.. பி காம் பட்டங்களுக்கும்., மேலும்.. MSci - 4 வருடங்கள்

 

தாதி கற்கை.. மருந்தகவியலாளர் கற்கை.. எல்லாமே பொதுவாக 3 வருடங்கள் தான். இவற்றில்.. MPham - 4 வருடங்கள்.

 

பல் மருத்துவம்..மிருக மருத்துவம் -  4 தொடக்கம் 5 வருடங்கள்.

 

பொறியியல் - BEng - 3 வருடங்கள். (MEng - 4 வருடங்கள்..)

 

பொதுவாக MSc - ஒரு கலண்டர் ஆண்டு.

 

PhD - 3 வருடங்கள்.

 

New route PhD - 4 வருடங்கள்.

 

மேலும்.. பிரான்ஸ்.. ஜேர்மனி.. சுவிஸ்.. நோர்வே.. டென்மார்க்.. கனடா.. அவுஸி.. அமெரிக்கா.. நியூசி இங்கெல்லாம் படித்துவிட்டு கடைசி 1 வருடத்தை மட்டும் இங்கிலாந்தில் வந்து படிச்சு பட்டம் பெறவும் வாய்ப்புள்ளது. exchange students என்று இவர்களை அழைப்பார்கள்.

 

(வருடம் - கல்வியாண்டு என்பது 2 கல்வித் தவணைகள். ஒவ்வொரு தவணையும் 12 - 13 வாரங்கள் தான். வருடத்தில்.. மிச்சம் 3 - 4 மாதங்கள் கும்மாளம் தான்). :D

 

இங்கிலாந்து பாடவிதானம்.. இன்ரென்சிவானது. ஆனால் பரீட்சைகள் ஒப்பீட்டளவில் இலகு. கடந்த ஆண்டில் இருந்து பல்கலைக்கழகப் பரீட்சைகளில் உயர் தரத்தைப் பேண தொழில் வழங்குனர்கள் நிற்பந்தித்ததை அடுத்து.. இப்போது கொஞ்சம் கடினமாக்கி உள்ளனர்.

 

இலங்கையிலும்.. இங்கிலாந்து போன்ற கற்றல் தான். ஆனால் அங்கு.. MSc இரண்டு வருடங்கள். இங்கு ஒரு கலண்டர் வருடம். இப்படி சின்ன சின்ன வேறுப்பாடுகள் உண்டு.

 

ஆனால் பாடவிதான அடிப்படையில்.. நாட்டுக்கு நாடு..பெரிய வேறுபாடுகள் இல்லை. நீண்ட காலம் கொஞ்சம் கொஞ்சமாகப் படிப்பதை.. இங்கிலாந்தில் செறிவாக்கி குறுகிய காலத்தில் படிப்பிக்கிறார்கள்.

 

மேலும் ஐரோப்பிய ஒன்றிய.. ஈ யு மற்றும் நோர்வே..சுவிஸ் பிரஜைகளுக்கு பிரித்தானிய மாணவர்களுக்கு ஒப்பான அனைத்து நிதி கடன் மற்றும் கட்டணச் சலுகைகளும் உண்டு.

 

இதே ஐரோப்பிய ஒன்றியம்.. மற்றும்.. EEA க்கு வெளியில் இருந்து வரும்.. மாணவர்களுக்கு கட்டணச் சலுகைகள் கிடையா. கல்விக் கடனும் கிடையாது. அவரவர் தங்கள் பணத்தில் அல்லது புலமைப்பரிசில் அல்லது சொந்த அரசாங்க செலவில் வந்து படிக்கலாம்.

 

நம்மவர்கள் ஊரில் இருந்து மாணவர் விசாவை பயன்படுத்தி வந்து இப்போ அசைலம் அடிப்பது தான் அதிகம். அதனால் நம்மவர்களின் மாணவ விசாக்கள் கடுமையான பரிசீலனைக்குப் பின்னரே வழங்கப்படுகின்றன. இருந்தும் அசைலம் அடிக்கிறவை திருந்தல்ல. இதனால் நேர்மையாக கல்வி கற்க வருபவர்களுக்கு கடினம். :lol::icon_idea:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு குழப்பமும் இல்லை சுவி.

யூகே யூனிவர்சிட்டிகள் ( எல்லாம் இல்லை) யூஎஸ் யூனிகள் இருக்கும் உலகத்தரத்துடன் ஒப்பிடும் போது ஐரோப்பிய அவுஸ்ரேலிய ஜப்பானிய யூனிகள் இல்லை. அதுக்காக அவை தரமற்றவை என்பதில்லை.

நீங்கள் சொல்லுவது போல் யூகே வருபவர்கள் இங்கேயுள்ள தரமான யூனிகளுக்கு போவதில்லை. சவுத்பாங், மெட்டிரோபோலுட்டன் அல்லது ஏதாவது தனியார் காலேஜ்ஜில் போய் எங்காத்துக்காரரும் கோர்ட்டுக்கு போறார் ரேஞ்சில் படித்து முடிப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோச்சானின் கடைசிக் கருத்து முழுக்க முழுக்க.. தவறான கருத்து.

 

ஐரோப்பாவில் ஈயுவில் இருந்து வரும் தமிழ் பிள்ளைகள்.. இங்கிலாந்தில் சிறந்த பாடசாலைக் கல்வியைப் பெற்று.. நல்ல உயர் வகுப்பு பல்கலைக்கழகங்களில் படிக்க காண்கிறோம். அவர்களின் முயற்சியும் பெற்றோரின் முயற்சியும் அதில் இருக்குது. அதனை குறை சொல்ல முடியாது.

 

இங்கேயே கடனும் எடுத்துப் படிக்கிறார்கள். அவர்களுக்குள்ள உச்ச வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் படிப்பதில் சிரமப்பட்டாலும்.. பின்னர் நன்கு படிக்கக் காண்கிறோம். :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடிவா வாசிக்கப் பழகவும்.

இங்கே பள்ளிக்கு படிக்க வருபவரை நான் சொல்லவில்லை. பள்ளிப் படிப்பை ஐரொப்பாவில் முடித்து விட்டு இங்கே யூனிக்கு வருபவரையே சொன்னேன். சுவியும் அதைப் பற்றியே கேட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஏன் சிறீயண்ணா.. ஜேர்மனி.. பிரான்ஸ்.. டென்மார்க்.. சுவிஸ்.. நோர்வே என்றிருக்கிற எங்கட ஆக்கள்.. லண்டனுக்கு ஓடி வருகினம்.

 

1. பெனிபிட் எடுக்கிறது ஈசி என்று வருகினம்.. (பழமைவாதக் கட்சி அரசு அதனை கடினமாக்கிடும்.)

 

2. பிள்ளைகளின் படிப்பு.. இங்கிலீசுப்பீசில இருக்கனுமாம் என்றினம்.

 

3. மற்றைய நாடுகளில் உயர்கல்வி வாய்ப்பு எளிதாக அமையாதாம். பிரித்தானியாவில்.. ஓரளவு பாஸானாலும் யுனி போகலாமாம்.

 

இப்படி அடுக்கினமே... நீங்க என்னடான்னா.. இப்படிச் சொல்லுறீங்க.

 

அதில அண்மையில் ஒருத்தர் டச் சிற்றிசன்சிப்பை விட்டிட்டு.. யுகே பீ ஆருக்கு அப்பிளை பண்ணுறார். ஏனென்று கேட்டால்.. யுகே ஈயுல இருந்து வெளில வந்திட்டாலும்.. என்று முன்னேர்ப்பாடாம். முடியல்லடா சாமி. எம்மவர் கூத்துக்களுக்கு அளவே இல்லாமல் போச்சுது. :lol::D

 

மண்ணாங்கட்டி பினிபிட்......ஜேர்மன்காரன் குடுக்காததையே உங்கை குடுத்து தள்ளுறான்?
எங்கடையளுக்கு எப்பவும் தஸ்சுபுஸ்சு இங்கிலிஸ் மோகம்...அதாலை அள்ளுப்பப்படு வந்து குவிஞ்சுதுகள்......இப்ப என்ன செய்யினமாம்? கருவாட்டு கடையெண்டாலும் இங்கிலிசிலை கதைக்கினமாம். :D  :icon_idea:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கே படித்துவிட்டு.. இங்கே கேம்பிரிச்ஜில் படிப்பவர்களும் உளர் மிஸட்ர் கோச்சான். முதலில் உலகத்தை சரிவர புரிந்து கொண்டு விட்டு கதையளக்க வேண்டும். அந்தந்த யுனியின் உட்புகுவை பெறுபேறுகளுக்கு அமைய அந்தந்த நாட்டு கல்வித் தகமை கொண்டோர் பிரித்தானியாவில் தாம் விரும்பும் யுனியில் கல்வி கற்க முடியும். அதுதான் இங்கு நிதர்சனம். அதைவிட்டு.. ஐரோப்பாவில் இருந்து வரும் மாணவர்களை வெறும் கடைநிலை யுனில தான் படிக்கப் போகினம் என்பது மக்களை தவறாக வழிநடத்தும்.. சுத்தப்பொய். :):lol:

 

இந்த இணைப்பு ஒன்றே போதும்.. பொய்யை சாட்சிப்படுத்த. :lol:

 

http://www.ucl.ac.uk/prospective-students/international

Link to comment
Share on other sites

ஜேர்மனியில் இருந்து கனடா யூனியிலும் exchange மாணவர்களாக வந்து படிக்கிறார்கள். வெள்ளைக்காரர் ஐந்துபேரை அண்மையில் சந்தித்துப் பழக வாய்ப்பு கிடைத்தது. ஜேர்மனியில் இல்லாதது என்ன அப்படி இங்கு இருக்கு என்று கேட்டேன். ஆச்சரியம்.. அவர்களுக்கும் ஆங்கில மோகம் உள்ளது. அழகாகவும் பேசுகிறார்கள். இங்கும் இரண்டு செமஸ்டர்கள் படித்தால் கனடாவிலும் செல்லுபடியாகக்கூடிய சான்றிதழ் கிடைக்குமாம்.. இங்கே வந்து தொழில் பெறும் ஆர்வம் அவர்களுள் ஒருவரிடம் இருந்தது. இக்கரைக்கு அக்கரைப்பச்சை என்று சொல்லி வைத்திருக்கிறேன்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யு சி எல்லின் இண்டர்நேசனல் சுடன்ஸ் பேஜை போட்டுட்டு ஐராப்பாவில் இருந்து பள்ளிப் படிப்பின் பின்வரும் தமிழ் பிள்ளையள் நல்ல யூனிக்குத்தான் போகீனம் என்று எப்படி வாதாடுகிறீர்கள்?

யூகேயில் இண்டர்நேச்னல் ஈயூ மாணவர்கள் நல்ல யூனியில் படிகிறார்களா இல்லையா என்பதல்லவே கேள்வி.

கேள்வி ஈயூவில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு யூகேயுக்கு யூனிக்கு வரும் தமிழ் மாணவ்ர்களை பற்றியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட ஞானசூனியங்களா.. அந்தப் பேஜில போய் நாட்டை எலியால் தொட்டு அழுத்தினால்... அந்தந்த நாட்டுக்குரிய மாணவர்களின் அனுமதிக்கு என்ன தேவைன்னு வரும். ஈயு ஒன்றும் செவ்வாயில் இல்லை. பூமியில் தான் உள்ளது. அது சர்வதேசத்துக்குள் அடங்கும். ஈயு மாணவர்களுக்கு கட்டண அடிப்படையில்.. உள்ளூர் மாணவர்களுக்குரிய சலுகைகள் உள்ளதே அன்றி அனுமதியில்.. அந்தந்த நாட்டுக்குரிய கல்விமுறைக்கு ஏற்ப கல்வித் தகமையே கோரப்படும். :lol:

 

மேலும்.. ஈயில இருந்து வாற தமிழ் மாணவர்களை கடைநிலை யுனிக்கு அனுப்பனும் என்ற ஒரு நடைமுறை பிரிட்டனில் எங்கும் இல்லை. :D  இன மொழி ரீதியாக அப்படி எல்லாம் நடந்து கொள்வதில்லை. அது சொறீலங்காவில் தான். குறித்த தகமைகள் உள்ள ஈயு தமிழ் மாணவர்கள் பிற ஈயு மாணவர்களைப் போலவே..நல்ல யுனிகளில் கல்வி கற்கின்றனர்.

 

இவர் கோச்சான் தெரியாமல்.. இதுக்க தலையை விட்டிட்டு தன்னைத் தானே பேயனாக்கிட்டு இருக்கிறார். :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

நான் இந்த பிரான்ஸ் ஜெர்மனில் அனுபவப் பட்டவரை ஆங்கிலத்தைப் பேசி அடுத்த தெருவுக்குக் கூட வழி கேட்டுப் போக முடியாது. இங்கு படிக்கும் பிள்ளைகளும் அந்தந்த நாட்டு மொழியைத் தவிர ஆங்கிலத்தையொ , ஸ்பானிஷ்சையொ 2 வது 3 வது மொழியாகப் படிப்பார்கள். அவை சும்மா ஒரு மொழி அறிமுகமாக இருக்குமேயொழிய இங்கிலாந்தில் ஒரு யுனியில் ஒரிரு வருடத்தில் பட்டம் பெறும் அளவுக்கு இருப்பது சந்தேகமே...!( இலங்கை , இந்தியாவில் படித்து வருபவர்களை நான் குறிப்பிடவில்லை.)

-----

 

ஜேர்மனியில் இருந்து கனடா யூனியிலும் exchange மாணவர்களாக வந்து படிக்கிறார்கள். வெள்ளைக்காரர் ஐந்துபேரை அண்மையில் சந்தித்துப் பழக வாய்ப்பு கிடைத்தது. ஜேர்மனியில் இல்லாதது என்ன அப்படி இங்கு இருக்கு என்று கேட்டேன். ஆச்சரியம்.. அவர்களுக்கும் ஆங்கில மோகம் உள்ளது. அழகாகவும் பேசுகிறார்கள். இங்கும் இரண்டு செமஸ்டர்கள் படித்தால் கனடாவிலும் செல்லுபடியாகக்கூடிய சான்றிதழ் கிடைக்குமாம்.. இங்கே வந்து தொழில் பெறும் ஆர்வம் அவர்களுள் ஒருவரிடம் இருந்தது. இக்கரைக்கு அக்கரைப்பச்சை என்று சொல்லி வைத்திருக்கிறேன்.. :lol:

 

இசை... மேலே சுவி, குறிப்பிட்டுள்ள மாதிரி,

பாடசாலை தரத்தில், எட்டு வருடங்கள் ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக படித்த மாணவரால்... அடுத்த தெருவுக்கு கூட வழி காட்டுவது சிரமம் :D.

 

அந்த ஆங்கிலக் கல்வி, ஆங்கில நாட்டுக்கு சுற்றுலா செல்லும் செல்லும் போது..."தபால் கந்தோர் எங்கை இருக்கு" ,  "அடுத்த ரயில் எப்ப வரும்", "இந்த ஹோட்டேலுக்கு.. எப்படி போவது?" போன்றவற்றை கேட்க மட்டுமே... பிரயோசனப் படும். :lol:

 

ஆனால்.... சில பல்கலைக்கழக பாடத்திட்டங்களுக்கு, சரளமான.... ஆங்கில அறிவு கூடுதலாக கை கொடுக்கும்.

பல்கலைக் கழகத்தால்... வெளியேறும் போது கூட, சுலபமாக வேலை எடுப்பதற்கு இலகுவானது.

அத்துடன் எட்டு வருடம் படித்த ஆங்கிலத்தை, மேலும் விருத்தி செய்ய... பல்கலைக் கழகங்களில் கொடுக்கப் படும் இந்தச் சலுகைகையை.... சில மாணவர்கள், பிரயோசனப் படுத்துகின்றார்கள் :).

 

பிரான்ஸ், ஜேர்மன் பல்கலைக் கழகங்களில் படித்து, நேரடியாக உள்ளூரிலேயே... வேலை கிடைப்பவர்கள், காலக் கிரமத்தில் தாம், பாடசாலையில் படித்த ஆங்கிலத்தை மறந்து விடுவார்கள் என்பதாலும், பிறகு ஆங்கிலத்தை  கற்க நேரம் கிடைக்காது.... என்பதனையும் யோசித்தே... அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா நாடுகளுக்கு சென்று ஆங்கிலத்தில் கல்வி கற்பதுடன், அங்குள்ள கல்வி முறைகளையும், வேலை செய்யும் முறைகளையும் அறிய விரும்புகின்றார்கள்.

 

இதனை, நீங்கள் ஆங்கில மோகம் என்று நினைத்து..... தற் பெருமை கொண்டால், "வீ காண்ட் டூ.... எனி திங்" :icon_idea:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான், அவதானித்த வரையில்.....
நோர்வே மாணவர்கள்... ஜேர்மன், பிரான்ஸ் மாணவர்களை விட அதிக ஆங்கில அறிவு உள்ளவர்களாக உள்ளார்கள்.
காரணத்தை விசாரித்த போது.... அவர்களும், தாய் மொழியான... நோர்வேஜியன் பாசையில் தான் கல்வி கற்கிறார்கள், இரண்டாவது பாடமாகத்தான் ஆங்கிலம் பயில்கிறார்கள்.

 

ஆனால்... அவர்களது தொலைக்காட்சிகளில்...  இங்கிலாந்து, அமெரிக்க படங்களை மொழி மாற்றம் செய்யாமல்.. ஆங்கிலத்திலேயே... ஒளிபரப்பி "சப் டைட்டல் ஆக" படத்தின் கீழே... நோர்வே எழுத்துக்களை ஓட விடுகின்றார்கள்.  "ஹரி பொட்டர்" போன்ற  படங்களை பார்க்கும் சிறுவர்கள், படத்தை பார்க்கும் ஆவலாலும்.. இளவயதில் மொழியை கற்பது சுலபம் என்பதாலும், ஆங்கிலத்தை அதன் உச்சரிப்புடன் கற்க தேர்ச்சி பெற்று விடுகின்றார்கள்.

 

பிரான்ஸ், ஜேர்மன் போன்ற நாடுகளில்,  எந்த ஆங்கிலப் படமும் அந்த நாட்டு மொழியின் படியே மொழிமாற்றம் செய்து திரையிடுவதால்... மாணவர்கள் ஆங்கிலத்தில்.. "வீக்".  :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
    • கைக்காப்பு, கைப்பற்று மற்றும் தொலைநோக்கி பூட்டப்பட்ட ஏ.கே. 103 துமுக்கியால் சுட்டுப் பார்க்கிறார் தலைவர் மாமா காலம்: நான்காம் ஈழப்போர்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.