Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை நோக்கி கேள்வியெழுப்பிய விடுதலைப்புலிகள் ஆதரவாளர் ஒருவரை பொதுமக்கள் முன்னிலையினில் வைத்து வலி.வடக்கு பிரதேச சபை தலைவர் எஸ்.சுகிர்தன் தாக்கியமை கடும் சர்ச்சைகளினை தோற்றுவித்துள்ளது.இன்றைய மருதனார்மட பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பொது மகன் ஒருவரை அக்கட்சியினரே தாக்கி பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்துள்ளனர்.

சும்பவம் நடைபெற்ற வேளை கூட்ட மேடையினில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் உட்பட யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.இக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் உரையாற்றியிருந்தனர். அவர்கள் தமது உரையில் தமிழீழ விடுதலைப் போராட்டம், தேசியத் தலைவர், மாவீரர்கள் என்று உணர்ச்சிவசமாக தமது பேச்சுக்களை முன்னெடுத்திருந்தனர்.
 
அவர்களை தொடர்ந்து உரையாற்றிக்கொண்டிருந்த சுரேஸ்பிரேமச்சந்திரனை பார்த்து கூட்டத்தில் இருந்த பொது மகன் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளை பற்றிக் கதைக்காதீர்கள். அவர்களை பற்றி பேச என்ன அருகதை உங்களுக்கு இல்லையென குரலெழுப்பியிருந்தார்.

இதனால் ஆத்திரடைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலி.வடக்கு பிரதேச சபை தலைவர் எஸ்.சுகிர்தன் அந்த பொது மகனை மக்கள் மத்தியில் தாக்கியிருந்தார்.அதனை தொடர்ந்து அவரை இழுத்துச் சென்று மேடைக்கு பின்புறமாக வைத்தும் தாக்கியுள்ளார். இதன் பின்னர் அந்த பொது மகனை பொலிஸாரிடமும் அவர் ஒப்படைத்திருந்தார்.

ஏற்கனவே வலி.வடக்கு பிரதேச சபைக்கு தனது தேவை கருதி சென்றிருந்த மூத்த போராளியொருவரை தாக்கி பிரதேச சபை தலைவர் சுகிர்தன சர்ச்சைகளினில் சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/news/41829/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மட்டக்களப்பில் ஒருதடவை கர்மவீரர் அமிர்தலிங்கம் அவர்கள் தேர்தல் பிரசாத கூட்டத்தில் முழங்கிக்கொண்டிருக்கும் போது வாக்காளர் ஒருவர் கேள்வி கேட்டதிற்கே ஆதரவாளர்கள் சாரமாரியாக தாக்கினார்கள். அதுவும் வெளிப்படையாகவே  நடந்தது. அமீர் அவரை தாக்காதீர்கள் என்று சொல்லிவிட்டு தனது தேர்தல் இடிமின்னல் பிரச்சாரத்தி தொடர்ந்தார்.
எனவே பொது இடத்தில் பொதுமக்களை தாக்குவது அவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல.

எதிர்த்து கதைச்சவைக்கு வேலை இடமாற்றம்......பிரமோசன் கிடைக்காமல் பண்ணுறது...அரியேஸ் எடுக்க அலைக்கழிக்கிறது....பென்சனுக்கு இழுத்தடிக்கிறது.......கதைச்சவர்ரை ரோட்டுப்பக்கம் தார் ஊத்தாமல் இருக்கிறது எண்டு கன பேருக்கு தெரியாத விசயங்கள் எக்கச்சக்கம்.... பொதுவாய் சொல்லப்போனால் இவர்கள் அரசியல் பயங்கர வாதிகள்.:mellow:

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளை என்ன சொந்த மக்களை இன்று வரை கொலை செய்து கொண்டிருக்கும் எதிரிக்கு காட்டிக்கொடுத்து துன்புறுத்திக் கொண்டிருக்கும்.. புளொட் கொலைகாரக்.. கும்பலையும் கொண்டது தான் இன்றைய கூட்டமைப்பு.  2009 இல் புளொட் இருந்த இடம் என்ன.. சிங்களப் படை முகாம்கள் மட்டுமே. இன்று அதற்கு சம் சும் கும்பல் சன நாய் அக முலாம் பூசிப் பாதுகாப்பது ஏன்..??! இப்படி துரோகிகளால் நிறைந்ததால்.. கூட்டமைப்பில் இதனை விட வேறு எதனை எதிர்பார்க்க முடியும் மக்கள். :grin:

நாளை ஈபிடிபியும் கூட்டமைப்பில் இருந்தால் வியப்பில்லை. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி விசர்க் கேள்வி கேக்கிற ஆக்கள் கொஞ்சப்பேர் இருக்கினம் உவையளுக்குப் போடத்தான் வேணும். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

போட வெளிக்கிட்டால்... சம் சும் கும்பல் ஊரில இருக்காது. கனடாவிலும் லண்டனிலும் சிட்னிலும் குடும்பம் குடும்பமா வந்து குந்திடும். சிலது சிங்களவனோடையே மிங்கிலாகி மங்கலாகிடுங்கள்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை நோக்கி கேள்வியெழுப்பிய விடுதலைப்புலிகள் ஆதரவாளர் ஒருவரை பொதுமக்கள் முன்னிலையினில் வைத்து வலி.வடக்கு பிரதேச சபை தலைவர் எஸ்.சுகிர்தன் தாக்கியமை கடும் சர்ச்சைகளினை தோற்றுவித்துள்ளது.இன்றைய மருதனார்மட பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பொது மகன் ஒருவரை அக்கட்சியினரே தாக்கி பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்துள்ளனர்.

கூட்டமைப்பை முழுமையாக புரிந்து கொள்ள இது உதவும்..

அவர்கள் 70 களிலிருந்து இதே அரசியலைத்தொடர்வதும்

வன்முறையை உருவாக்கி

அதனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயல்வதும் தெளிவு.

 

போட வெளிக்கிட்டால்... சம் சும் கும்பல் ஊரில இருக்காது. கனடாவிலும் லண்டனிலும் சிட்னிலும் குடும்பம் குடும்பமா வந்து குந்திடும். சிலது சிங்களவனோடையே மிங்கிலாகி மங்கலாகிடுங்கள்.  :grin:

ஏற்கனவே மிங்கலாகித்தானே வாந்தி

எல்லோரையும் அதே வழிக்கு வரட்டாம்....

புரிந்தால் புரிந்து கொள்ளுங்கள்............

Edited by விசுகு

கரவெட்டியில் கயேந்திரன் செல்வராசா தலைவரை பற்றி பீலாவிட்ட இடத்தில் போராளிகளின் கேள்விகளிற்கு பதில் அளிக்கமுடியாது மேடையைவிட்டு இறங்கி ஒடிவிட்டார் இதை மாற்றி கதையளக்கிறார்கள்.

ஊரெழுவில் டெலோவை அடித்துவிட்டு புலிகளின் கூட்டம் .

பொதுமக்களிடம் இருந்து டெலோவால் பறிக்கபட்ட வாகனங்கள் யாழ்பாணத்தில் பார்வைக்கு வைக்கபட்டிருப்பதாக கிட்டர் கதை அளக்கின்றார் பொது மகன் கேட்கின்றார் 

"நீங்கள் ஓடித்திரியும் வாகனங்கள் உங்கள் தயாரிப்பா அல்லது காசு கொடுத்து வாங்கினீர்களா" என்று .அடி அந்த மாதிரி .வாங்கி கட்டியவர் லண்டனில் இருக்கின்றார் .

அவர்களுக்கு தெரிந்த ஜனநாயகம் அதுதான் .

ஊரெழுவில் டெலோவை அடித்துவிட்டு புலிகளின் கூட்டம் .

பொதுமக்களிடம் இருந்து டெலோவால் பறிக்கபட்ட வாகனங்கள் யாழ்பாணத்தில் பார்வைக்கு வைக்கபட்டிருப்பதாக கிட்டர் கதை அளக்கின்றார் பொது மகன் கேட்கின்றார் 

"நீங்கள் ஓடித்திரியும் வாகனங்கள் உங்கள் தயாரிப்பா அல்லது காசு கொடுத்து வாங்கினீர்களா" என்று .அடி அந்த மாதிரி .வாங்கி கட்டியவர் லண்டனில் இருக்கின்றார் .

அவர்களுக்கு தெரிந்த ஜனநாயகம் அதுதான் .

அப்படா எதனை எதனோடு ஒப்பிட வேண்டும் என்ற அடிப்படை தமிழ் அறிவு கூட இல்லையா ...இதில அரசியல் விபச்சாரம் வேறையா ? 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.