Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"புலம்பெயர் மக்கள் தாயக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்": சுமந்திரன்

Featured Replies

"புலம்பெயர் மக்கள் தாயக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 21.08.2015 அன்று ஒலிபரப்பாகிய 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.சுமந்திரன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன்.

ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/theivigan/ojzlqru8uy8x

  • கருத்துக்கள உறவுகள்

பாற்றா முன்வாசல் சுமந்திரன்ர கெத்த!

  • கருத்துக்கள உறவுகள்

என்ன  உணர்வுகள் என்று கூறினால்தானே ....
மதிக்க கூடியதா ?
மிதிக்க வேண்டியதா ?
என்று யாரும் முடிவு கொள்ளலாம். 

வெறுமனே உணர்வுகள் என்றால் ......?

பாற்றா முன்வாசல் சுமந்திரன்ர கெத்த!

டாக்கியையும் மக்கள் தான் வாக்கு போட்டார்கள் ...சித்தருக்கும் மக்கள் தான் வாக்கு போட்டார்கள் அதுமாதிரி தான் இந்த சும்முக்கும் .....மக்கள் என்றால் எல்லாரும் தெளிவானவர்களா ....

பாற்றா முன்வாசல் சுமந்திரன்ர கெத்த!

அதி கூடிய விருப்பு வாக்குகள் சிறி தரனுக்கே ..இதில் இருந்து தெரியும் மக்களின் போக்கு இனிவரும் காலங்களில் எப்படி என்று ....தங்களை அறிவானவர்கள் என்பவர்கள் இந்த போக்கினை அறிந்தால் இப்படியெல்லாம் இங்கு அறிக்கை விட மாட்டீர்கள் ....இனி வரும் காலம் .....எங்கள் காலம் ...அதுவரைக்கும் ...பதர்கள் கொஞ்சம் வாழட்டும் ....

என்ன  உணர்வுகள் என்று கூறினால்தானே ....
மதிக்க கூடியதா ?
மிதிக்க வேண்டியதா ?
என்று யாரும் முடிவு கொள்ளலாம். 

வெறுமனே உணர்வுகள் என்றால் ......?

தாயக மக்களின் உணர்வு சுயநிர்ணய உரிமையுள்ள உன்னத சமஸ்டி என்பதை முதலில் சுமந்திரன் உணர்ந்து அதற்கு மதிப்பு கொடுக்கப்பகும் அனைத்து மக்களும் அவருடன் நிற்பார்கள்  இப்போதுகூட அந்த நோக்கத்திற்காகவே அவருக்கு வாக்களித்துள்ளார்கள என்பதை அவர் ஞாபகத்தில் வைத்திருப்பது அவசியம். இல்லையேல் அதை வெளிப்படையாக தெரிவித்தால் அடுத்த தேர்தலில் கூட்டமைப்பு என்ற தரகர்கள் தேவையில்லை. சிங்கள அரசிற்கு தமிழ் மக்கள் நேரடியாகவே வாக்களிக்கலாம். சிங்கள அரசு தான் விரும்பி தருவதைப் பெற சம்பந்தன், சுமந்திரன் போன்ற புரோக்கர்கள் தேவையில்லை. 

விஜயகலா , டக்கிலஸ் போன்றவர்களுக்கும் மக்கள் வாக்களிக்கின்றார்கள் ...எல்லாம் ஒரு பாதுகாப்புக்கு தான் ....மக்கள் எப்படியாவது யாரிடம் இருந்தாவது புடிங்கினால் சரி என்ற மன நிலையில் உள்ளவர்களும் இப்ப அதிகரித்து கொண்டு வருகின்றது ...இதுக்கெல்லாம் காரணம் சம்பந்தன் சுமந்திரன் தான் ....

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல இவர் இவரை விட கூட விருப்பு வாக்குப் பெற்ற அனந்திட கருத்தை மதிக்கனும். விக்கி ஐயாட கருத்தை மதிக்கனும். சிறீதரனின் கருத்தை மதிக்கனும். வெறும் 58,000 (அதிலும் பின்வாசலால வந்து போட்ட வாக்குகள் உட்பட) பெற்ற இவர்.. 20 இலட்சம் தமிழ் மக்களின் சொந்தங்களாக உள்ள புலம்பெயர் மக்களுக்கு புரிந்துணர்வு பாடம் எடுக்க ஒரு மண்ணாங்கட்டி திடமான கொள்கையும் இவரட்ட இல்லை. 

முதல்ல உங்கட கொள்கை என்ன என்ற தெளிவுக்கு வாங்க.. அதை மக்களட்டச் சொல்லுங்க.. மக்கள் ஏற்கிறதா உங்களை துரத்தி அடிக்கிறதான்னு முடிவு கட்டுவினம். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

http://www.sbs.com.au/yourlanguage/tamil/ta/content/ilngkaiyinnn-attutt-arciyl-nkrvu-epptti-amaiyum?language=ta

தீர்வு வரும் ஆனால் வராது........சுகம் வரும் ஆள் தப்பாது என்ற கொள்கைதான்

 

  • கருத்துக்கள உறவுகள்

விருப்பு வாக்குகள் அதிகம் பெற்ற சிறிதரன் சொன்னால் அதற்கொரு மதிப்பு இருக்கு.டக்கியும் விஜயகலாவும் என்ன சொல்லுகினமோ அதையும் நாங்கள் கேட்க வேணும். கொடுமைடா சாமி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

""புலம்பெயர் மக்கள் தாயக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்": சுமந்திரன்""

 

சொந்த மண்ணிலிருந்து மக்கள் உங்களுக்கு ஆணை தந்திருக்கிறார்களே.பிறகு என்ன கோதாரிக்கு புலம்பெயர் கோஷ்டிகள் மதிப்பளிக்க வேண்டும்?.
25000 வாக்காளர்களின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது உத்தியோபூர்வ செய்தி. அவ்வளவும் படிப்பறிவில்லாத சனமப்பா..:shocked: :(

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் பாவங்கள் கழுவப்பட வேண்டுமெனில்...இப்படியான வசனங்கள் இடைக்கிடை விடப்பட வேண்டுமாக்கும்!:love:

மனித குலமே வெட்கப்படக்கூடிய தடை செய்யப்பட்ட ஆயுதங்களின் உபயோகம், பாலியல் வன்புணர்வுகள், குழந்தைகள் முதியோர் பெண்கள் எனும் வேறுபாடின்றிய கொலைகள்... அத்தனையும் நியாயப்படுத்தப் படப் போகின்றன!

அசோகச் சக்கரத்தைக் கொடியில் சுமக்கும் தேசத்தின்...அட்டூழியங்கள் அனைத்தும் மூடி மறைக்கப் பட வேண்டுமெனின், காந்தீயக் கொள்கையான 'அஹிம்சை' என்னும் தலையை மட்டும் சர்வதேசச் சமூகத்துக்குக் காட்டும் தேசத்தின் 'வெள்ளை வேட்டி' இடுப்பிலிருக்க வேண்டுமெனில்.. சுமந்திரன் போன்றவர்கள் மேலுள்ள மாதிரிக் கதைத்துத் தானாக வேண்டும்!tw_angry:

போர்க்குற்ற விசாரணையில்லாத 'தீர்வுக்கான பயணம்' ஆரம்பமாகி விட்டது போலவே உள்ளது!

 

  • கருத்துக்கள உறவுகள்

""புலம்பெயர் மக்கள் தாயக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்": சுமந்திரன்""

முதலில் வாக்களித்த மக்களின் உணர்வுகளுக்கு நீங்க மதிப்பளியுங்க அது போதும்.நீங்கள்தான் அவர்களக்கு கடைமைப்பட்டவர்கள். புலம்பெயர்மக்கள் அவர்களுக்கு எந்த வித்திலும் கடைமைபட்டவர்கள் அல்ல. தாயகமக்களுக்கு புலம்பெயர்ந்த மக்கள் பல உதவிகளைச் செய்வதால் அவர்களுக்கு கடைமைப்பட்டவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.