Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி


Recommended Posts

2 hours ago, suvy said:

அப்பாடா இப்பதான் நிம்மதியாய் இருக்கு. 25 வது கேள்விக்கு நான் ஶ்ரீ லங்காவைப் போடும்போது , சில சமயம் மீனா பங்குபற்றினால் இந்தியாவைப் போடவேணும் என்று நினைத்தனான்...!  அப்ப இரண்டுமே வராது....!  :rolleyes:  tw_blush:

எனக்கு ஒன்றுமே புரியலை பெரியண்ணா 

Link to comment
Share on other sites

  • Replies 405
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, மீனா said:

எனக்கு ஒன்றுமே புரியலை பெரியண்ணா 

சீரியஸாய் எதுவுமில்லை சகோதரி...! சென்ற போட்டிகளில் நான் ஸ்பொன்சர் பண்ணிய அணிகள் எல்லாம் கிளீன் போல்ட் ஆனதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதனால் சுய விருப்பின் நிமித்தம் இரு நாடுகள் வரக் கூடாது என நினைத்தேன். அதுதான் ஒன்றை நான் போட்டு விட்டேன். அப்படியே மைன்ட் வோய்ஸில் நீங்கள் இப் போட்டியில் பங்குபற்றி இந்தியாவைப் பதிந்தால் ( உண்மையில் அது வலுவான அணி. பலரும் அதைத்தான் போட்டிருக்கினம்.)  அதுவும் வராது என நினைத்தேன். நீங்கள் பங்குபற்றியதுடன் இந்தியாவையும் போட்டிருக்கின்றீர்கள்.

மாட்ச் முடியட்டும் பார்ப்போம்.....!

Link to comment
Share on other sites

போட்டி முடிவு திகதி 07.03.2016  ஐரோப்பிய நேரம் நள்ளிரவு 12 மணி.         (தகுதிச் சுற்றுப் போட்டிகள் தொடங்க முதல் பதில்கள் தரவேணும்)                            

போட்டியில் பங்கு பெற விரும்பும் கள உறவுகள் தயவு செய்து இதை கவனத்தில் கொள்ளவும்..:)

  • ஏதோ நம்மால் முடிந்த உதவி.
Link to comment
Share on other sites

11 minutes ago, ஜீவன் சிவா said:

போட்டி முடிவு திகதி 07.03.2016  ஐரோப்பிய நேரம் நள்ளிரவு 12 மணி.         (தகுதிச் சுற்றுப் போட்டிகள் தொடங்க முதல் பதில்கள் தரவேணும்)                            

போட்டியில் பங்கு பெற விரும்பும் கள உறவுகள் தயவு செய்து இதை கவனத்தில் கொள்ளவும்..:)

  • ஏதோ நம்மால் முடிந்த உதவி.

நன்றி ஜீவன்..:)

சிலர் இன்னும் ஆசியகோப்பை முடிவுகளை எதிர்பார்த்து இருக்கிறார்கள் போல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1)பங்களதேஷ்

2)சிம்பாவே

3)இந்தியா

4) மேற்கு இந்தியதீவுகள்

5) பாகிஸ்தான்

6) ஸ்ரீலங்கா

7) அவுஸ்திரேலியா

8) தென்ஆப்ரிக்கா

9) இந்தியா

10) தென்ஆப்ரிக்கா

11) ஸ்ரீலங்கா

12) அவுஸ்திரேலியா

13) நியூசீலாந்து

14) இங்கிலாந்து

15) இந்தியா

16) அவுஸ்திரேலியா

17) மேற்கு இந்தியதீவுகள்

18) நியூசீலாந்து

19) ஸ்ரீலங்கா

20) இந்தியா

21) மேற்கு இந்தியதீவுகள்

22) ஸ்ரீலங்கா

23) ஸ்ரீலங்கா,மேற்கு இந்தியதீவுகள்,இந்தியா,அவுஸ்திரேலியா

24) ஸ்ரீலங்கா,இந்தியா

25) ஸ்ரீலங்கா

26) இந்தியா

27) ஸ்ரீலங்கா

28) ஓமன்

29) ஸ்ரீலங்கா

30) இந்தியா

31) இந்தியா

32) ஸ்ரீலங்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

28) சிம்பாவே

Link to comment
Share on other sites

கேள்வி 1க்கும், 2க்கும் மாத்திரமே தகுதிகாண் போட்டியில் பங்கு பெறும் நாடுகளில் இருந்து பதில் தரவேணும்.

 

பதில் தருபவர்கள் இதை கவனத்தில் எடுக்கவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பிரிவு இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 2 இல் இணையும்? (10 புள்ளிகள்)

வங்கதேசம்

2. பிரிவு இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 1 இல் இணையும்? (10 புள்ளிகள்)

சிம்பாவே

(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2 புள்ளிகள் மொத்தம் 40புள்ளிகள்)

3  இந்தியா எதிர் நியூசீலாந்து - இந்தியா

4. மேற்கு இந்தியதீவுகள் எதிர் இங்கிலாந்து - இங்கிலாந்து

5. பாகிஸ்தான் எதிர் Q1A - Q1A

6. ஸ்ரீலங்கா எதிர் Q1B - ஸ்ரீலங்கா

7. அவுஸ்திரேலியா எதிர் நியூசீலாந்து - அவுஸ்திரேலியா

8. தென்ஆப்ரிக்கா எதிர் இங்கிலாந்து - இங்கிலாந்து

9. பாகிஸ்தான் எதிர் இந்தியா - இந்தியா

10. தென்ஆப்ரிக்கா எதிர் Q1B - தென்ஆப்ரிக்கா

11. ஸ்ரீலங்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள் - ஸ்ரீலங்கா

12. அவுஸ்திரேலியா எதிர் Q1A - அவுஸ்திரேலியா

13.பாகிஸ்தான் எதிர் நியூசீலாந்து - நியூசீலாந்து

14. இங்கிலாந்து எதிர் Q1B - இங்கிலாந்து

15. இந்தியா எதிர் Q1A - இந்தியா

16. பாகிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா - அவுஸ்திரேலியா

17. தென்ஆப்ரிக்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள் - மேஇதீ

18. நியூசீலாந்து எதிர் Q1A - Q1A

19. இங்கிலாந்து எதிர் ஸ்ரீலங்கா - இங்கிலாந்து 

20. இந்தியா எதிர் அவுஸ்திரேலியா - இந்தியா

21. மேற்கு இந்தியதீவுகள் எதிர் Q1B - மேற்கு இந்தியதீவுகள்

22. தென்ஆப்ரிக்கா எதிர் ஸ்ரீலங்கா - ஶ்ரீலங்கா

 

23)  அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா ,அவுஸ்திரேலியா

(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் புள்ளிகள் - மொத்தப்புள்ளி புள்ளிகள்)

24)  இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் நாடுகள் ம் எவை?

இந்தியா , வங்கதேசம்

(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 3 புள்ளிகள் - மொத்தப்புள்ளி புள்ளிகள்)

25) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது(5 புள்ளிகள்)

இந்தியா 

26) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் சிறந்த் பந்து வீசுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

பாகிஸ்தான்

27) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது(3 புள்ளிகள்)

இந்தியா 

28) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது(3 புள்ளிகள்)

ஒமான் 

29) இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்(3 புள்ளிகள்)

இந்தியா 

30) இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா 

31) இத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்(3 புள்ளிகள்)

இந்தியா 

32) இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் ரதி...:)

உங்கள் 28 ம் கேள்விக்கான பதில் சிம்பாவே என்று எடுத்துகொள்ளபடும்.

 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்  goshan_che...:)

ஊர்புதினம், சீமான் என்று நின்றவர் இங்கு வந்தது ஒரு திருப்பம்தான்...tw_astonished:  சந்தோசம் இந்த போட்டியில் பங்கு பற்றுவது நீங்கள்.

அடுத்த ஆள் அர்ஜுன்...:) வருவேன் என்றார் திண்ணையில்.. ம்ம் அவர் வருவார்..:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நவீனன்,

நான் இங்கேதான் அரசியலில் நின்று மாரடிக்கிறது.

மற்றும் படி கிரிகெட்தான் என் முதற்காதல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு. நடுவர் நவீனனுக்கு...! இப்போதுதான் இச் செய்தியைப் பார்த்தேன்.

மாலிங்க சொல்கின்றார்...

ஆனால் அதேசமயம் எங்களிடம் திறமையான இளம் வீரர்கள் உள்ளனர். இன்னும் சில வருடங்களில் வலுவான ஒரு அணி அமையும்.

2012ம் ஆண்டு ஆசியக்கிண்ணப் போட்டியில் நாங்கள் 2-3 போட்டிகளில் தோற்று வெளியேறினோம். ஆனால் 2014ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கிண்ண தொடரில் அதே இடத்தில் கிண்ணம் வென்று அசத்தினோம்.

கடந்த சில ஆண்டுகளாகவே நாங்கள் சிறந்த நிலையில் இருக்கிறோம். அதனால் 2-3 தோல்விகள் அணியின் செயல்பாட்டை பாதிக்காது. டி20 உலகக்கிண்ணப் போட்டிகளில் கண்டிப்பாக அசத்துவோம்.

 

-- அரசியலில் ஒருநாள் முதல்வருக்கு சட்டத்தில் இடம் இருந்திருக்கின்றது.

-- ஒருநாள் மேயராக அமரிக்காவில், கனடாவில் சிலர் இருந்திருக்கின்றர்கள்.

-- கூகிளிலும் , பேஸ்புக்கிலும் கூட சில மணித்தியாலங்கள் , சில நிமிடங்களுக்கு அவ் இணையங்களைத் தமது அதிகாரத்தில் வைத்திருந்திருக்கின்றார்கள்.

-- அதிகம் ஏன் நம்ம தமிழ்நாட்டிலும் கூட  இருமுறை பண்ணீர் கண்ணீர் விட்டுக் கொண்டு ஆட்சிசெய்ய அம்மா அனுமதித்திருக்கின்றா.

இதுபோன்ற இன்னும்பல உதாரணங்களை என்னால் எடுத்தியம்ப முடியும், உங்களுக்கு படிக்க நேரமிருக்குமோ தெரியாது.

 

ஆகையினால் நான் ஏற்கனவே இட்ட பதிவை 2018 ம் ஆண்டுக்கு உரிய பதிவாக ஏற்றுக்கொண்டு 2016 க்கு (இப்ப நடக்கும் போட்டியில்) புதிதாக ஒரு பதிவைப் பதிய ஏன் நீங்கள் அனுமதிக்கக் கூடாது.....!  :unsure:  tw_blush:

 

Link to comment
Share on other sites

4 hours ago, suvy said:

திரு. நடுவர் நவீனனுக்கு...! இப்போதுதான் இச் செய்தியைப் பார்த்தேன்.

மாலிங்க சொல்கின்றார்...

ஆனால் அதேசமயம் எங்களிடம் திறமையான இளம் வீரர்கள் உள்ளனர். இன்னும் சில வருடங்களில் வலுவான ஒரு அணி அமையும்.

2012ம் ஆண்டு ஆசியக்கிண்ணப் போட்டியில் நாங்கள் 2-3 போட்டிகளில் தோற்று வெளியேறினோம். ஆனால் 2014ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கிண்ண தொடரில் அதே இடத்தில் கிண்ணம் வென்று அசத்தினோம்.

கடந்த சில ஆண்டுகளாகவே நாங்கள் சிறந்த நிலையில் இருக்கிறோம். அதனால் 2-3 தோல்விகள் அணியின் செயல்பாட்டை பாதிக்காது. டி20 உலகக்கிண்ணப் போட்டிகளில் கண்டிப்பாக அசத்துவோம்.

 

-- அரசியலில் ஒருநாள் முதல்வருக்கு சட்டத்தில் இடம் இருந்திருக்கின்றது.

-- ஒருநாள் மேயராக அமரிக்காவில், கனடாவில் சிலர் இருந்திருக்கின்றர்கள்.

-- கூகிளிலும் , பேஸ்புக்கிலும் கூட சில மணித்தியாலங்கள் , சில நிமிடங்களுக்கு அவ் இணையங்களைத் தமது அதிகாரத்தில் வைத்திருந்திருக்கின்றார்கள்.

-- அதிகம் ஏன் நம்ம தமிழ்நாட்டிலும் கூட  இருமுறை பண்ணீர் கண்ணீர் விட்டுக் கொண்டு ஆட்சிசெய்ய அம்மா அனுமதித்திருக்கின்றா.

இதுபோன்ற இன்னும்பல உதாரணங்களை என்னால் எடுத்தியம்ப முடியும், உங்களுக்கு படிக்க நேரமிருக்குமோ தெரியாது.

 

ஆகையினால் நான் ஏற்கனவே இட்ட பதிவை 2018 ம் ஆண்டுக்கு உரிய பதிவாக ஏற்றுக்கொண்டு 2016 க்கு (இப்ப நடக்கும் போட்டியில்) புதிதாக ஒரு பதிவைப் பதிய ஏன் நீங்கள் அனுமதிக்கக் கூடாது.....!  :unsure:  tw_blush:

 

 

பெரியண்ணா நீங்கள் ஏன் 3016 க்கான விடையையும் இப்பவே எழுதி வைக்கக் கூடாது???:rolleyes::cool:

Link to comment
Share on other sites

On 26/02/2016 at 2:24 PM, நவீனன் said:

இப்ப எல்லாம் பதிவு போட்டவரே ஒரு நாளின் பின் எடிட் செய்யமுடியாது...<_<

3) பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார். ...:grin: இது முடிந்த முடிவு யாராக இருந்தாலும்

 

On 26/02/2016 at 1:54 AM, நவீனன் said:

சுவி அண்ணா  1ம்  2 ம் கேள்விக்கு உங்கள் பதிலில் கொங்கொங் இல்லை.

பிறகு எப்படி 28 வது கேள்விக்கு பதில் கொங்கொங்?

http://www.pradhanmantriyojana.in/wp-content/uploads/2015/12/Second-Round-Super-10-group-ICC-WC-2016-Fixture-Download.jpg

                                                              ஸ்கொட்லாந்து.                                                                           பங்களாதேஷ்.

 

உங்கள் பதிலின்படி அடுத்த கட்டத்துக்கு போகும் அணிகள்  இவைதான்.  இதில் இருந்துதான் மிகுதி கேள்விகளுக்கு பதில் வரவேணும்

இந்த விளக்கத்தை தயவு செய்து பதில் தருவபவர்கள் கவனிக்கவும்.

 

உங்கள் பதில்களில் எந்த திருத்தமும் செய்யாமல் 28 வது கேள்விக்கான பதிலை திரும்ப பதிந்து விடுங்கள்..

ஜீவன் இங்க வந்து குழப்படி பண்ணாமல் இருக்க வேணும்...<_<அகப்பைகாம்பு  நினைவிருக்குதானே..tw_blush:

 

On 26/02/2016 at 2:24 PM, நவீனன் said:

இப்ப எல்லாம் பதிவு போட்டவரே ஒரு நாளின் பின் எடிட் செய்யமுடியாது...<_<

3) பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார். ...:grin: இது முடிந்த முடிவு யாராக இருந்தாலும்

நானா குழப்படி பண்ணுறேன்  Crybaby animated emoticon

 

 

 

 

Link to comment
Share on other sites

7 hours ago, suvy said:

திரு. நடுவர் நவீனனுக்கு...! இப்போதுதான் இச் செய்தியைப் பார்த்தேன்.

மாலிங்க சொல்கின்றார்...

ஆனால் அதேசமயம் எங்களிடம் திறமையான இளம் வீரர்கள் உள்ளனர். இன்னும் சில வருடங்களில் வலுவான ஒரு அணி அமையும்.

2012ம் ஆண்டு ஆசியக்கிண்ணப் போட்டியில் நாங்கள் 2-3 போட்டிகளில் தோற்று வெளியேறினோம். ஆனால் 2014ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கிண்ண தொடரில் அதே இடத்தில் கிண்ணம் வென்று அசத்தினோம்.

கடந்த சில ஆண்டுகளாகவே நாங்கள் சிறந்த நிலையில் இருக்கிறோம். அதனால் 2-3 தோல்விகள் அணியின் செயல்பாட்டை பாதிக்காது. டி20 உலகக்கிண்ணப் போட்டிகளில் கண்டிப்பாக அசத்துவோம்.

 

-- அரசியலில் ஒருநாள் முதல்வருக்கு சட்டத்தில் இடம் இருந்திருக்கின்றது.

-- ஒருநாள் மேயராக அமரிக்காவில், கனடாவில் சிலர் இருந்திருக்கின்றர்கள்.

-- கூகிளிலும் , பேஸ்புக்கிலும் கூட சில மணித்தியாலங்கள் , சில நிமிடங்களுக்கு அவ் இணையங்களைத் தமது அதிகாரத்தில் வைத்திருந்திருக்கின்றார்கள்.

-- அதிகம் ஏன் நம்ம தமிழ்நாட்டிலும் கூட  இருமுறை பண்ணீர் கண்ணீர் விட்டுக் கொண்டு ஆட்சிசெய்ய அம்மா அனுமதித்திருக்கின்றா.

இதுபோன்ற இன்னும்பல உதாரணங்களை என்னால் எடுத்தியம்ப முடியும், உங்களுக்கு படிக்க நேரமிருக்குமோ தெரியாது.

 

ஆகையினால் நான் ஏற்கனவே இட்ட பதிவை 2018 ம் ஆண்டுக்கு உரிய பதிவாக ஏற்றுக்கொண்டு 2016 க்கு (இப்ப நடக்கும் போட்டியில்) புதிதாக ஒரு பதிவைப் பதிய ஏன் நீங்கள் அனுமதிக்கக் கூடாது.....!  :unsure:  tw_blush:

 

  

முடியல சுவி அண்ணா..<_<

மலிங்க சொல்வது சரிதான்.  கிரிக்கெட்டில் எல்லாம் சாத்தியமே.  மல்லிங்கவையே இலங்கை அணியில் இருந்து தூக்கபோவதாக செய்தி அடிபடுகுது.. நீங்கள் எந்த அணி வெல்லும் என்று பதில் தந்தீர்கள். உண்மையில் எனக்கு நினைவில் இல்லை.:grin:

பன்னீரின் கதையை எழுதி இருக்கிறீர்கள்..அது அம்மா நம்பிகையில் கொடுத்தது. ஆனால் நேற்றைய செய்திகளின்படி பன்னீர் அம்மாக்கே அல்வா கொடுக்க வெளிக்கிட்டு இருக்கிறார் போல இருக்கு...:rolleyes:

2018 ஆஆஆ கடவுளே இந்த போட்டியே நடத்தி முடிக்க காணவில்லை..tw_astonished:  கண்ணதாசனின் பாட்டு ஆக இருக்கவேணும். நிலையில்லா வாழ்வில் இப்படி ஏதோ உடனடியாக நினைவுக்கு வரவில்லை. இப்ப 2016 யை பார்ப்பம் முதலில்..:)

புது பதிவா அது சாத்தியம் இல்லை.. :(  நல்ல பிள்ளையாக ஜீவன் மாதிரி குழப்படி செய்யாமல் இருங்கோ சுவி அண்ணா..:)

 

Link to comment
Share on other sites

33 minutes ago, நவீனன் said:

ஜீவன் மாதிரி நல்ல பிள்ளையாக குழப்படி செய்யாமல் இருங்கோ சுவி அண்ணா..:)

 

34 minutes ago, நவீனன் said:

ஜீவன் மாதிரி குழப்படி செய்யாமல் நல்ல பிள்ளையாக இருங்கோ சுவி அண்ணா..:)

 

இதில் எது சரி

 

35 minutes ago, நவீனன் said:

நல்ல பிள்ளையாக ஜீவன் மாதிரி குழப்படி செய்யாமல் இருங்கோ சுவி அண்ணா..:)

உங்கள் இப்பதிவின் அர்த்தம் புரியவில்லை.

Link to comment
Share on other sites

3 hours ago, ஜீவன் சிவா said:

 

 

நானா குழப்படி பண்ணுறேன்  Crybaby animated emoticon

 

 

 

 

யார் அப்படி சொன்னது ..:grin:

6 minutes ago, ஜீவன் சிவா said:

 

இதில் எது சரி

 

உங்கள் இப்பதிவின் அர்த்தம் புரியவில்லை.

ஜீவன் வித்தியாசமாக எடுத்து விடாதீர்கள்..

சும்மா பகிடியாக எழுதியது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெனால்டி கிக்  கோல்போஸ்ட்டுக்கு மேலால போட்டுது..., இனி உங்களுக்கு அர்த்தம் புரிஞ்சு என்னத்தை...!   :rolleyes:   tw_blush:

Link to comment
Share on other sites

11 minutes ago, suvy said:

பெனால்டி கிக்  கோல்போஸ்ட்டுக்கு மேலால போட்டுது..., இனி உங்களுக்கு அர்த்தம் புரிஞ்சு என்னத்தை...!   :rolleyes:   tw_blush:

penalty save smiley

 

நான் வெல்லும் வரை 
இங்கு இனி
 

don't tell! smiley

Link to comment
Share on other sites

On 8.2.2016 at 10:17 PM, ஈழப்பிரியன் said:

நவீனன் நானும் கலந்து கொள்வேன்

உங்கள் பதில்களை பதியுங்கள்..ஈழப்பிரியன் அண்ணா

அர்ஜுன் உங்கள் பதில்களும்தான்..:)

9 hours ago, goshan_che said:

நன்றி நவீனன்,

நான் இங்கேதான் அரசியலில் நின்று மாரடிக்கிறது.

மற்றும் படி கிரிகெட்தான் என் முதற்காதல்.

ம்ம் அதுவும் தேவை..:) இல்லை என்றால்..

Link to comment
Share on other sites

On 26.2.2016 at 10:09 PM, suvy said:

நான் அதைக் கவணிக்கவில்லை...! இப்போது சரிசெய்து விட்டேன். நீங்கள் அதற்குரிய மதிப்பெண்ணை மட்டும் கழித்துக் கொண்டு மற்றவற்றிற்கு முழு மதிப்பெண்களையும் போட்டுவிடவும்....!  tw_blush:

சுவி அண்ணா,

உங்களுக்கு முதல் பதில் தந்த பகலவன், ஜீவன் இருவருக்கும் ஆட்சேபனை இல்லை என்றால்  நீங்கள் திருத்தும் செய்த 28ம் கேள்விக்கு ஸ்காட்லாந்து

என்ற பதிலை  ஏற்று கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை..:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒன்றும் பிரச்சனையில்லை நடுவரே...! நீங்கள் 28 ம் கேள்வியை தவிர்த்துவிட்டு புள்ளிகள் போடவும்....!

" சீஸரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்"  அப்படியே எனது  பதில்களும் ,வெற்றியும்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் செய்ய வேண்டியது தகுதிச் சுற்றில் விளையாடும் அணிகளில் பிரிவு A இல் எந்த அணி பிரிவு B இல் எந்த அணி வெற்றி பெறும் என்று கணித்து முதல் 2 கேள்விகளுகளுக்கு பதில் தரவேணும்.

1. பிரிவு A இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 2 இல் இணையும்? (10 புள்ளிகள்)

தென் ஆபிரிக்கா

 

2. பிரிவு B இல் எந்த அணி வெற்றி பெற்று அடுத்த கட்ட போட்டிகளுக்கு பிரிவு 1 இல் இணையும்? (10 புள்ளிகள்)

இந்தியா

 

(ஒவ்வொரு கேள்விகளுக்கும் 2 புள்ளிகள் மொத்தம் 40புள்ளிகள்)

3  இந்தியா எதிர் நியூசீலாந்து ;இந்தியா

4. மேற்கு இந்தியதீவுகள் எதிர் இங்கிலாந்து ;மேற்கு இந்தியா

5. பாகிஸ்தான் எதிர் Q1A; பாகிஸ்தான்

6. ஸ்ரீலங்கா எதிர் Q1B ;Q1B

7. அவுஸ்திரேலியா எதிர் நியூசீலாந்து ;அவுஸ்ரேலியா

8. தென்ஆப்ரிக்கா எதிர் இங்கிலாந்து

9. பாகிஸ்தான் எதிர் இந்தியா ; இந்தியா

10. தென்ஆப்ரிக்கா எதிர் Q1B ;தென்னாபிரிக்கா

11. ஸ்ரீலங்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள் ; மேற்கு இந்தியத்தீவுகள்

12. அவுஸ்திரேலியா எதிர் Q1A ;அவுஸ்ரேலியா

13.பாகிஸ்தான் எதிர் நியூசீலாந்து ;நியுசிலாந்து

14. இங்கிலாந்து எதிர் Q1B ; Q1B

15. இந்தியா எதிர் Q1A ;இந்தியா

16. பாகிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா ;அவுஸ்ரேலியா

17. தென்ஆப்ரிக்கா எதிர் மேற்கு இந்தியதீவுகள் ; தென்னாபிரிக்கா

18. நியூசீலாந்து எதிர் Q1A ; Q1A

19. இங்கிலாந்து எதிர் ஸ்ரீலங்கா ;இங்கிலாந்து

20. இந்தியா எதிர் அவுஸ்திரேலியா ; இந்தியா

21. மேற்கு இந்தியதீவுகள் எதிர் Q1B ;Q1B

22. தென்ஆப்ரிக்கா எதிர் ஸ்ரீலங்கா ;தென்னாபிரிக்கா

 

23)  அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

இந்தியா ,அவுஸ்ரேலியா ,தென்னாபிரிக்கா ,நியுசிலாந்து

(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 2 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 8 புள்ளிகள்)

24)  இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் நாடுகள் 2 ம் எவை?

இந்தியா ,தென்னாபிரிக்கா

(ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 3 புள்ளிகள் - மொத்தப்புள்ளி 6 புள்ளிகள்)

25) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

இந்தியா

26) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் சிறந்த் பந்து வீசுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

தென்னாபிரிக்கா

27) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

இந்தியா

28) இத் தொடரில் எதாவது ஒரு போட்டியில் குறைந்த ஒட்டங்களைப் பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

மேற்கு இந்தியத்தீவுகள்

29) இத்தொடரில் சிறந்த ஆட்டக்காரர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா

30) இத்தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா

31) இத் தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

இந்தியா

32) இத்தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

தென்னாபிரிக்கா

.

.

.

.

இது சொந்த முயற்சியில போட்டது.ஏதாவது பிழை இருந்தா குறைச்சு கொண்டு மிச்சத்தை தாங்கோ tw_dizzy:

 

Link to comment
Share on other sites

5 hours ago, நவீனன் said:

சுவி அண்ணா,

உங்களுக்கு முதல் பதில் தந்த பகலவன், ஜீவன் இருவருக்கும் ஆட்சேபனை இல்லை என்றால்  நீங்கள் திருத்தும் செய்த 28ம் கேள்விக்கு ஸ்காட்லாந்து

என்ற பதிலை  ஏற்று கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை..:)

எனக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை யுவர் ஆனர் :).

துடுப்பாட்டம் ஒரு கனவந்தர் விளையாட்டு.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த‌ முறை மூளைய‌ க‌ச‌க்கினால் ந‌டுவில் இருந்து மிதி ப‌ட‌லாம்   என்ர‌ த‌லைவ‌ர் சுவி அண்ணாவின் போட்டி கேள்விக்கான‌ ப‌திலை பார்க்க‌ த‌லைவ‌ர் கீழ‌ நின்று மிதி ப‌டுகிறாரோ தெரியாது.............................................................
    • மூவரின் சந்திப்பும் தித்திப்பாக சிறப்புடன் நடைபெற்றதையிட்டு யாம் மிகவும் மகிழ்ச்சி யடைந்தோம்....... தொடரட்டும் உங்களின் உறவு........! பாகம் ஒன்று முற்றுப்பெற்றது...பகம் இரண்டாவது படத்துடன் வருமா?>..ஆவலைத்தூண்டி விட்டீர்கள்...தொடருங்கள்..
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 30 நிமிடங்களுக்கு முன்னர் ஆஸ்ரேலியா அருகேயுள்ள பப்புவா நியூ கினி நாட்டில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் சுமார் 670 பேர் பூமிக்கடியில் புதையுண்டு விட்டதாக ஐநா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பப்புவா நியூ கினி நாட்டில் உள்ள குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பின் தலைவர் செர்ஹான் அக்டோப்ராக் கூறுகையில், "நாட்டின் எங்கா மாகாணத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவின் தாக்கம் முதலில் நினைத்ததை விட அதிகமாக இருந்தது." என்றார். "இப்போது 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது" என்று அவர் கூறியுள்ளார். தென்மேற்கு பசிபிக்கில் உள்ள பப்புவா நியூ கினி தீவுகளின் வடக்கே எங்கா பிராந்தியத்தில் உள்ள மலைப்பகுதிகளில் இந்த பாதிக்கப்பட்ட இடங்கள் உள்ளன. "நிலச்சரிவு இன்னும் நீடிப்பதால் மீட்புப் பணியாளர்கள் ஆபத்தில் இருக்கிறார்கள். தண்ணீர் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. இது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பெரிய ஆபத்தை உருவாக்குகிறது."அக்டோப்ராக் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES பட மூலாதாரம்,GETTY IMAGES நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதியில் சுமார் 4,000 பேர் வசித்து வருகின்றனர். ஆனால், நிவாரண முயற்சிகளுக்கு உதவும் மனிதாபிமான நிறுவனமான கேர் ஆஸ்திரேலியா, "அண்டை பகுதிகளில் பழங்குடியின மோதல்களில் தப்பி வரும் மக்களும் இருந்திருக்கக் கூடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்" என்று கூறுகிறது. பேரழிவின் விளைவாக குறைந்தது 1,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 03:00 மணியளவில் (இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு) மக்கள் தூங்கிக் கொண்டிருந்த போது நிலச்சரிவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு அனைத்து வழிகளையும் மீட்புப் பணியாளர்கள் பயன்படுத்துவதாக அக்டோப்ராக் கூறினார்: "மண்ணுக்கு அடியில் புதைந்த உடல்களை மீட்பதற்கு குச்சிகள், மண்வெட்டிகள், பெரிய விவசாய முள்கரண்டிகள் என கிடைக்கும் அனைத்தையும் அவர்கள் பயன்படுத்துகின்றனர்." என்று அவர் தெரிவித்தார். இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. https://www.bbc.com/tamil/articles/c2xxg4m2xz4o
    • கொல்கத்தா vs சன்ரைசர்ஸ்: ஐபிஎல் சாம்பியனை தீர்மானிக்கும் சென்னை ஆடுகளம் யாருக்கு சாதகம்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 26 மே 2024, 03:05 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் நடப்பு ஐபிஎல் தொடரில் சாம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்றிரவு இறுதிப்போட்டியில் நடைபெறுகிறது. ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு வந்துள்ள அணிகள் எந்த பாலபாடத்தையும் கற்காமல் இந்தக் கட்டம் வரை வரவில்லை. ஏறக்குறைய இரு மாதங்களாக நடந்த லீக் சுற்று ஆட்டம், கடும் வெயில் காலம், ஒவ்வொரு அணி நிர்வாகத்தையும், வீரர்களையும் பரிசோதித்து பார்த்துவிட்டது. அணியின் கலாசாரம், பெஞ்ச் பலம், பல்வேறு சூழல்கள், எதிரணிகளுக்கு எதிராக வியூகம், திட்டம் வகுத்தல் ஆகியவற்றை 2 மாத காலம் ஆய்வு செய்ய வைத்தது. இதுவரையிலான சவால்களையெல்லாம் தாண்டி இறுதிப்போட்டிக்கு வந்துள்ள இரு அணிகளில் கோப்பை யாருக்கு? இரு அணிகளின் பலம், பலவீனம் என்ன? மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் கைவிடப்பட்டால் யாருக்கு கோப்பை? பேட்டிங் ராட்சதர்கள் நிரம்பிய கொல்கத்தா கொல்கத்தா அணியால் வாங்கப்பட்ட இங்கிலாந்து பேட்டர் ஜேஸன் ராய் விலகியதால் அவருக்குப் பதிலாக சேர்க்கப்பட்டவர் பில் சால்ட். இங்கிலாந்து அணிக்கு விளையாட செல்லும் முன் கொல்கத்தா அணியின் பேட்டிங்கிற்கு தூணாக இவர் இருந்தார். அவர் இல்லாத நிலையில் குர்பாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். சுனில் நரைன் இந்த சீசனில் பேட்டிங்கில் விஸ்வரூபமெடுத்து எதிரணிகளுக்கு சவால் அளித்து வருகிறார். இதுவரை 482 ரன்கள் சேர்த்து 180 ஸ்ட்ரைக் ரேட்டில் நரைன் பேட் செய்து வருகிறார். கடைசி இரு போட்டிகளைத் தவிர்த்து லீக் ஆட்டங்களில் மற்ற அணிகளுக்கு நரைன் பேட்டிங் சிம்மசொப்பனமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES நடு வரிசையில் ஸ்ரேயாஸ், வெங்கடேஷ், நிதிஷ் ராணா மற்றும் பின்வரிசையில் ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸல், ராமன்தீப் சிங் என அடுத்தடுத்து பேட்டிங் ராட்சதர்கள் நிரம்பிய அணியாக கொல்கத்தா இருக்கிறது. இந்த ஆட்டத்தில் இம்பாக்ட் ப்ளேயர் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார். அந்த வகையில் நிதிஷ் ராணா, வைபவ் அரோரா ஆகிய இருவரில் ஒருவர் இம்பாக்ட் ப்ளேயராக இருக்கலாம். முதலில் பேட் அல்லது சேஸிங்கைப் பொருத்து இருவரில் ஒருவர் இம்பாக்ட் ப்ளேயராக களமிறக்கப்படலாம். கொல்கத்தா அணியில் முதல் 7 வரிசை பேட்டர்கள் சுழற்பந்துவீச்சுக்கும், வேகப்பந்துவீச்சுக்கும் எதிராக 150 ஸ்ட்ரைக் ரேட்வைத்துள்ளனர் என்கிறது கிரிக்இன்ஃபோ வலைதள புள்ளிவிவரம். பந்துவீச்சில் மிட்ஷெல் ஸ்டார்க் முதல் தகுதிச்சுற்றில் தன்னுடைய பந்துவீச்சின் வீச்சை வெளிப்படுத்தி அணியின் வெற்றியை எளிதாக்கினார். அந்த தாக்கம் சன்ரைசர்ஸ் அணியில் இன்றும் இருக்கும். இது தவிர பந்தை நன்கு ஸ்விங் செய்யும் வைபவ் அரோரா, நடுப்பகுதி ஓவர்களில் பந்துவீச்சில் வேரியேஷன்கள் செய்யும் ஹர்ஷித் ராணா, ஆந்த்ரே ரஸ்ஸல், தேவைப்பட்டால் பந்துவீச வெங்கடேஷ் உள்ளனர். சுழற்பந்துவீச்சில் புதிரான பந்துவீச்சாளரான வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன் இருவரும் எந்த அணியையும் நடுப்பகுதி 8 ஓவர்களில் ரன் குவிக்க விடாமல் செய்து விடுகிறார்கள். இருவரின் பந்துவீச்சு கொல்கத்தாவுக்கு பெரிய பலமாகும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களும் அசுரத்தனமான ஃபார்மில் இருக்கிறார்கள். கடந்த 5 போட்டிகளில் மட்டும் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் 47 விக்கெட்டுகளை சாய்த்து, 7.95 எக்னாமி வைத்துள்ளனர். முதல் 8 போட்டிகளில் 31 ரன்கள் சராசரி வைத்திருந்த கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் கடைசி 5 போட்டிகளில் 16 என முன்னேறியுள்ளனர். ஆதலால், கடந்த முதல் தகுதிச்சுற்றில் விளையாடிய அதே ப்ளேயிங் லெவன் மாறாமல் வர அதிக வாய்ப்புள்ளது. சன்ரைசர்ஸ் மீது எதிர்பார்ப்பு சன்ரைசர்ஸ் அணி பரிசோதனை முயற்சியாக ஷாபாஸ் அகமது, அபிஷேக் ஷர்மாவை ராஜஸ்தானுக்கு எதிராக பந்துவீசச் செய்து வெற்றி பெற்றது. ஆனால், அதே பந்துவீச்சாளர்களுடன் வலிமையான கொல்கத்தாவை எதிர்கொள்வது ஆபத்தானது. அதேசமயம், கொல்கத்தா அணியில் சுனில் நரைன், வெங்கடேஷ், நிதிஷ் ராணா, ரிங்கு சிங் என 4 இடதுகை பேட்டர்கள் இருக்கிறார்கள். இவர்களைச் சமாளிக்க ஸ்பெஷலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளர் தேவை என்பதால், விஜயகாந்த் அல்லது மார்க்ரம் இம்பாக்ட் ப்ளேயராக வரலாம். கடந்த சில போட்டிகளாக மார்க்ரம் பந்துவீச்சு, பேட்டிங்கில் ஜொலிக்காததால் பெஞ்சில் அமர வைக்கப்பட்டிருந்தார். இந்த ஆட்டத்தில் களமிறக்கப்படலாம் எனத் தெரிகிறது. வேகப்பந்து வீச்சுக்கு உனத் கட்டுக்குப் பதிலாக யான்சென் அல்லது கிளென் பிலிப்ஸ் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட், தொடர்ந்து 2 டக்அவுட் ஆகியிருக்கிறார். கடந்த போட்டியிலும் சொதப்பலாக பேட் செய்தது சன்ரைசர்ஸ் அணிக்கு கவலை தரும் விஷயம். அபிஷேக் ஷர்மாவும் கடந்த ஆட்டத்தில் சொதப்பிவிட்டார். ஆதலால் இருவர் மீதான எதிர்பார்ப்பு பைனலில் அதிகரிக்கும். ரஸ்ஸல் பந்துவீச்சுக்கு எதிராக அபிஷேக் ஷர்மா மோசமான ரெக்கார்ட் வைத்துள்ளார். ரஸல் பந்துவீச்சில் 12 பந்துகளை மட்டுமே சந்தித்துள்ள அபிஷேக் 2 முறை விக்கெட்டை இழந்துள்ளார். ஆனால், வருண், நரைனுக்கு எதிராக அபிஷேக் 175 ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார். ஆதலால், இன்று அபிஷேக்கை ஆட்டமிழக்கச் செய்ய தொடக்கத்திலேயே ரஸ்ஸல் கொண்டுவரப்படலாம். கொல்கத்தா அணி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய பேட்டர் ஹென்ரிச் கிளாசன். ஆட்டத்தின் போக்கை எந்த நேரத்திலும் கிளாசன் திருப்பிவிடுவார். முதல் தகுதிச்சுற்றில் வருண், ஸ்டார்க் ஓவருக்கு எதிராக 200 ஸ்ட்ரைக் ரேட்டை கிளாசன் வைத்திருந்தார். சுனில் நரைனுக்கு எதிராக 166 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள கிளாசன் 42 பந்துகளில் ஒருமுறை மட்டுமே ஆட்டமிழந்துள்ளார். கிளாசன் நங்கூரமிட்டால் சன்ரைசர்ஸ் அணிக்கு பெரிய பலமாகும், அதேநேரத்தில் கொல்கத்தாவுக்கு தலைவலியாகும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ்க்கு 2வது வாய்ப்பு சன்ரைசர்ஸ் அணி இதுவரை 2016ம் ஆண்டு மட்டுமே சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 2018ம் ஆண்டுக்குப்பின் 3வது முறையாக பைனலுக்கு சன்ரைசர்ஸ் முன்னேறியுள்ளது. 2021ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கடைசி இடத்தையும், 2022ம் ஆண்டில் 8-வது இடத்தையும் சன்ரைசர்ஸ் பிடித்தது. கடந்த 2 சீசன்களிலும் கொல்கத்தா அணி 7-வது இடத்தைப் பிடித்தது. ஆனால், ஏலத்தில் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸை ரூ.20 கோடிக்கு வாங்கி கேப்டனாக்கியது சன்ரைசர்ஸ். ஆனால், பதிலடியாக ஐபிஎல் ஏலத்தில் உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளரான மிட்ஷெல் ஸ்டார்க்கை ரூ.24 கோடிக்கு கொல்கத்தா வாங்கியது. ஸ்டார்க் 2015ம் ஆண்டுக்குப்பின் ஐபிஎல் தொடரில் விளையாடாத நிலையில் நம்பிக்கையுடன் அவரை கொல்கத்தா விலைக்கு வாங்கியது. ஒரே நாட்டைச் சேர்ந்த இருவர்(கம்மின்ஸ், ஹெட், ஸ்டார்க்) ஐபிஎல் தொடரில் இரு வெவ்வேறு அணியில் இடம் பெற்று அவர்களுக்குள் நடக்கும் யுத்தமாகவும் இந்த இறுதிப்போட்டி இருக்கப் போகிறது. இந்த சீசனில் அதிவேகமாக ரன்களைச் சேர்த்த இரு அணிகள் என்றால் அது கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள்தான். இந்த இரு அணிகளுக்கு இடையே சாம்பியன் கோப்பையை கைப்பற்ற நடக்கும் ஆட்டம் என்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. கொல்கத்தா அணி கடந்த 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கவுதம் கம்பீர் கேப்டன்ஷியில் வென்றது. அதே கவுதம் கம்பீர்தான் இப்போது கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக வந்து, அந்த அணி வலுவாக உருவெடுத்து இறுதிப்போட்டி வரை வந்ததில் முக்கிய பங்கு வகித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES அது மட்டுமல்லாமல் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 2வது முறையாக தான் கேப்டனாக பொறுப்பேற்ற அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து வந்துள்ளார். இதற்கு முன் டெல்லி கேப்டல்ஸ் அணியை பைனலுக்கு ஸ்ரேயாஸ் கேப்டன்ஷிப் அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 2016ம் ஆண்டு சாம்பியன்ஷிப் பட்டம் வென்றபின் 2வது முறையாக சாம்பியன் பட்டத்திற்காக மல்லுக்கட்டுகிறது. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், தான் சார்ந்திருக்கும் ஆஸ்திரேலிய அணிக்காக ஆஷஸ் கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை ஆகியவற்றைப் பெற்றுக்கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக சன்ரைசர்ஸ் அணிக்கும் பொறுப்பேற்றுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சேப்பாக்கம் ஆடுகளம் எப்படி? சென்னையில் நேற்று மாலை திடீரென மழை பெய்ததையடுத்து கொல்கத்தா அணியின் பயிற்சி பாதியிலேயே முடிக்கப்பட்டது. ஆனால் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் மழை பெய்ய சிறிதளவு மட்டுமே வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய கணிப்பு கூறுகிறது. சன்ரைசர்ஸ்-ராஜஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கருப்பு மண் கொண்ட விக்கெட்டுக்குப் பதிலாக சிவப்பு மண் கொண்ட விக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ஆடுகளம் பேட்டர்களுக்கு விருந்தாக இருக்கும். இரவு நேரப் பனிப்பொழிவை சரியாகக் கணித்து டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்ய வேண்டும். சேப்பாக்கம் மைதானத்தைப் பொருத்தவரை ஐபிஎல் போட்டிகளில் முதலில் பேட் செய்த அணிகள் 49 வெற்றிகளைப் பெற்றுள்ளன, அதாவது 58.33 சதவீதம் வெற்றி பெற்றுள்ளன. இந்த தொடரில் தடாலடி பேட்டிங்கால் எதிரணிகளை கலங்கடித்த சன்ரைசர்ஸ் அணி முதல் பேட்டிங் செய்தே அதிக வெற்றிகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சேஸிங் செய்த அணிகள் 35 வெற்றிகளைப் பெற்று வெற்றி சதவீதம் 35 % ஆக இருக்கிறது. இந்த சிவப்பு மண் விக்கெட் பயன்படுத்தப்பட்டால் சராசரியாக 200 ரன்களுக்கு மேல் குவிக்க முடியும். ஒருவேளை கருப்பு மண் விக்கெட்டாக இருந்தால் 165 ரன்கள்தான் சராசரி. பட மூலாதாரம்,GETTY IMAGES இதுவரை நேருக்கு நேர் கொல்கத்தா அணியும், சன்ரைசர்ஸ் அணியும் இதுவரை 27 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா 18 வெற்றிகளும், சன்ரைசர்ஸ் 9 வெற்றிகளும் பெற்றுள்ளன. இன்று ஆட்டம் நடக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரை ஒருமுறை மட்டுமே கொல்கத்தா, சன்ரைசர்ஸ் அணிகள் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா அணியே வென்றுள்ளது. அது மட்டுமல்லாமல் கடைசியாக இரு அணிகளும் மோதிக்கொண்ட 5 போட்டிகளில் 4 ஆட்டங்களில் கொல்கத்தா அணி வென்றுள்ளது, 2023, ஏப்ரல் 14ம் தேதி நடந்த ஆட்டத்தில் மட்டும் சன்ரைசர்ஸ் வென்றது. இந்த சீசனில் இருமுறை இரு அணிகளும் மோதிக்கொண்ட நிலையில் அதில் இரண்டிலுமே கொல்கத்தா அணிதான் வென்றது. ஆக, சன்ரைசர்ஸ் அணியை கடந்த காலங்களில் இருந்து தனது பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் மூலம் கொல்கத்தா அணி ஆதிக்கம் செய்துவருகிறது என்பது தெரியவருகிறது. இந்த சீசனில் கொல்கத்தா அணியிடம் லீக் சுற்றிலும், ப்ளே ஆஃபின் முதல் தகுதிச்சுற்றிலும் சன்ரைசர்ஸ் அணி தோற்று இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது. ஐபிஎல் வரலாற்றில் லீக் சுற்றிலும், ப்ளே ஆஃப் சுற்றிலும் ஒரு அணியிடம் தோற்ற அணி, பைனலில் வென்று சாம்பியன் பட்டம் ஒருமுறை மட்டும் வென்றுள்ளது. அது மும்பை இந்தியன்ஸ் மட்டும்தான். 2017ம் ஆண்டு புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியிடம் லீக், தகுதிச்சுற்றில் தோற்று பைனலில் மும்பை இந்தியன்ஸ் வென்றது. இந்த முறை கொல்கத்தா அணியை சன்ரைசர்ஸ் அணி வீழ்த்தினால், அந்த வரிசையில் இடம்பிடிக்கும் 2வது அணி என்ற புகழைப் பெறும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES மழை பெய்தால் என்ன ஆகும்? ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்காக நாளை ஒருநாள் (திங்கட்கிழமை) ரிசர்வ் டே-ஆக வைக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னையில் இன்று மழை பெய்து ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டால் நாளைய தினம் போட்டி விட்ட இடத்தில் அதாவது எந்த ஓவரில் போட்டி தடைபட்டதோ அதில் இருந்து அப்படியே தொடரும். ரிசர்வ் நாளிலும்(திங்கட்கிழமை) மழை பெய்தால் 5 ஓவர்கள் வீச வைத்து வெற்றியாளர் யார் என்பது முடிவு செய்யப்படும். ஒருவேளை 5 ஓவர்களும் வீச முடியாத அளவு காலநிலை இருந்தால், சூப்பர் ஓவர் வீசப்பட்டு வெற்றியாளர் முடிவு செய்யப்படுவார். ஒருவேளை சூப்பர் ஓவரும் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், கொல்கத்தா அணிதான் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தமையால், அந்த அணி சாம்பியனாக அறிவிக்கப்படும். https://www.bbc.com/tamil/articles/c511vew4781o
    • அங்கேயும் எப்படி கடைசி இடத்தை பிடிப்பது என மூளையை கசக்கிகொண்டிருக்கிறேன்🤣🤣🤣
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.