Jump to content

யாருக்காவது ஆசை இருக்கா ????


Recommended Posts

அண்ணை கனக்க ஆராய்ச்சி நடத்துறியள்.........பெல்ஜியத்தில், பிரான்சில் நடந்தது இப்போதைக்கு ஊரில நடக்காத படியா.......இப்போதைக்கு ஊர்ல போய் இயற்கையை அனுபவியுங்கள். 

என்னும் 16நாள்ல விடுமுறை......... கள்ளு என்னவிலை போகுதோ???? நண்டு என்ன விலை போகுதோ?????? வாங்கிறம் அடிக்கிறம்......... அவ்வளவு தான்.

Link to comment
Share on other sites

  • Replies 168
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

when in Rome, do as the Romans do

தப்பில்லைதானே மீரா

அப்போ இத்தாலிய பாஸ்போட்டிற்கு / அடையாள அட்டைக்கு எங்க போவது? 

வேறோரு நாட்டின் கடவுச்சீட்டை பெற்றபின்னர் இலங்கை அடையாள அட்டையையோ அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்தையோ பயன்படுத்துவது குற்றம் தானே? 

3 hours ago, nedukkalapoovan said:

நாங்க ஊருக்குப் போகப் போறதில்லை.. ஆனால்.. பிரன்சைஸா சந்திக்கு சந்தி சைக்கிள் கடையும் ரீக்கடையும் சேர்ந்தாப் போல போடப்போறம். இப்ப எல்லாம் சிங்கள ஆமிக்காரனும்.. புலனாய்வாளர்களும் சைக்கிளில் தான் அதிகம் திரிகிறார்கள்... இந்த வெளியிலுக்கு ரீகடையில இளனி..போட்டாலே.. நல்ல வியாபாரம் போகும்.  150,000 சிங்கள இராணுவம் இருக்குது. ஆளுக்கு ஒரு இளநீ வாங்கினாலே.. நம்ம வியாபாரம் மில்லியனை தொட்டிடும். 

நமக்கு நிம்மதியா குந்த ஒரு சொந்தத் திண்ணை இல்லை.. இதில.. சிங்கப்பூருன்னு கனவு வேற. கனவு காண்பது அவரவர் உரிமை.. அது சாத்தியமாகுமா இல்லையா என்று சிந்திப்பது அறிவுடமை ஆகும். tw_blush:

ஐயோ நீங்க ஒன்னு.. உதில பல.. பாஸ்போட்டைக் கிழிக்கேக்க ஐடியை கிழிக்காமல் விட்டதில மிஞ்சினது. கோத்தா பாதுகாப்பு அமைச்சு அனுமதி எடுக்கனுன்னு.. சட்டம் கொண்டு வரேக்க.. கொழும்பு போனதும் வெளிநாட்டு பாஸ்போட்டை ஒளிச்சு வைச்சிட்டு கிழிக்காமல் வைச்சிருந்த ஐடில ஊருக்குப் போய் வந்தவை தான். இப்ப அதனை எயார்போட்டில வைச்சுப் பறிச்சிடுறாங்களாம். அதில வேற போய் வாறவ ரெம்பக் கவலையா இருக்கினம். tw_blush:

எனி ஐடியும் மாறிட்டுது. ரெம்பக் கஸ்டம் தான். மாறுவேசம் தான் ஒரே வழி. இந்திய ரோ புடவை விற்குது அது போல.. ! tw_blush:

நெடுக்ஸ் நான் கேட்பது விளங்கினாலும் விளங்காத மாதிரி இருக்கிறார்கள் 

Link to comment
Share on other sites

மீரா ஆண்டி சொறிலங்கா NICஎல்லாம் ஒரு ID..... நீங்கள் நேரத்தை வீணடிக்கிரியல்.

அண்ணையிண்ட  ஆக்கள் எல்லாம் 1ம் இலக்க(கொழும்பு மாவட்ட) IDயும் பொலிஸ் ரிப்போர்ட்டும் கொண்டு திரிய  சும்மா நிண்டவை தான் களி திண்டவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் 2009ம் ஆண்டு ஒவ்வொரு நாளும் பாராளுமன்ற முன்றலுக்கு முன்னாலே தான் நின்டனான்.[பனங்காய்க்கு என்னை நல்லாய் தெரிஞ்சிருக்கும் என்று நினைக்கிறேன்.].2010ம் ஆண்டு கட்டுநாயக்காவால் ஊருக்குப் போனேன்.போகைக்கு முதல் உன்ட படம் எல்லாம் அவங்களிட்ட இருக்கும் போகாதே என்று என்னை கணபேர் பயமுறுத்தினவை.என்னை ஒருத்தரும் பிடிக்கேல்லை.ஒரு வேளை நான் பணக்கார,பிரபல்யமான ஆள் இல்லையோ!

Link to comment
Share on other sites

53 minutes ago, ரதி said:

நான் 2009ம் ஆண்டு ஒவ்வொரு நாளும் பாராளுமன்ற முன்றலுக்கு முன்னாலே தான் நின்டனான்.[பனங்காய்க்கு என்னை நல்லாய் தெரிஞ்சிருக்கும் என்று நினைக்கிறேன்.].2010ம் ஆண்டு கட்டுநாயக்காவால் ஊருக்குப் போனேன்.போகைக்கு முதல் உன்ட படம் எல்லாம் அவங்களிட்ட இருக்கும் போகாதே என்று என்னை கணபேர் பயமுறுத்தினவை.என்னை ஒருத்தரும் பிடிக்கேல்லை.ஒரு வேளை நான் பணக்கார,பிரபல்யமான ஆள் இல்லையோ!

 

கெட்டிகாறி?

 

7 hours ago, Surveyor said:

மீரா ஆண்டி சொறிலங்கா NICஎல்லாம் ஒரு ID..... நீங்கள் நேரத்தை வீணடிக்கிரியல்.

அண்ணையிண்ட  ஆக்கள் எல்லாம் 1ம் இலக்க(கொழும்பு மாவட்ட) IDயும் பொலிஸ் ரிப்போர்ட்டும் கொண்டு திரிய  சும்மா நிண்டவை தான் களி திண்டவை.

 

நீங்கள் சொல்லிறதுதான் சரி?

 

8 hours ago, MEERA said:

அப்போ இத்தாலிய பாஸ்போட்டிற்கு / அடையாள அட்டைக்கு எங்க போவது? 

வேறோரு நாட்டின் கடவுச்சீட்டை பெற்றபின்னர் இலங்கை அடையாள அட்டையையோ அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்தையோ பயன்படுத்துவது குற்றம் தானே? 

நெடுக்ஸ் நான் கேட்பது விளங்கினாலும் விளங்காத மாதிரி இருக்கிறார்கள் 

 


நெடுக்ஸ் சொன்னா உங்களுக்கும் சரிதான்?

 

22 hours ago, nedukkalapoovan said:

சப்பா முடியல்ல.. 2015 அறிக்கையும் அதில இருக்குதுங்க. 2014 உம் இருக்குது. 2013 ம் இருக்குது. 2014 ஆகஸ்டுக்கும் 2015 க்கும் இடையில உள்ள வித்தியாசம் நூற்றாண்டு வித்தியாசம் தானே. கடைசியா எல்லாம் 2016 ஜனவரில் அப்டேட் செய்யப்பட்டிருக்குது. அரைகுரையா விளங்கிறதுமில்லாமல்.. விதண்டாவாதம் வேற.tw_blush:

நோர்வேயில்.. திருவிழாச் செய்ய காசு வாங்கவும் கொடி பிடிச்சவை இருக்கினம். இப்ப அவைதான் ஊரில போய் நின்று கொட்டம் அடிக்கினம். அண்மையில் ஒஸ்லோவில் களவா..சுத்திகரிப்பு வேலை செய்யுற தமிழர்களை எல்லாம் பிடிச்சு உள்ள வைச்சது போல.. அகதி அந்தஸ்து எடுத்திட்டு.. சொறீலங்காவில போய் நிற்கிறவைட.. அகதி அந்தஸ்தை புடுங்கிற சட்டம் வந்தால் தெரியும்.. கொடி பிடிச்சவைட தார்ப்பரியம். சிங்களவன் காட்டுவான். கொள்கைக்காக கொடி பிடிச்சவன் அதில உறுதியாத்தான் நிற்கிறான். tw_blush:

 

நீ படிச்சவன்ரா, நீங்கசொன்னாயெல்லாம் சரிதான்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

28 minutes ago, Knowthyself said:

இந்ததிரியைத்தொடங்கினவ ஒருநாளும் போகமாட்டா?

நான் ஒரு திரியைத் தொடங்கிறான் எண்டால் காரணத்தோடதான் எண்டு விசயம் தெரிஞ்சவைக்கு விளங்கி இருக்கும்.  நான் போய் இருக்கப் போறான் எண்டு புலுடா விடவும் இல்லை. நீங்கள் வந்து சொன்ன உடன உங்களுக்குப் பயந்து இல்ல நான் போகப் போறான் எண்டு மாய்மாலம் விடவும் இல்லை. எனது மகள் மூன்று மாதம் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும்  நின்றுவிட்டு வந்தாள். அவள் அங்கு நிற்கும்போது ஒவ்வொருநாளும் ஆவலுடன் தொலைபெசியில் கதைத்த பின்னர் தான் நின்மதியானது. அம்மா நீங்கள் வெளிக்கிட்டு வாங்கோ என்று அவள் கேட்டும் நான் மறுத்துவிட்டேன். முதலில் நீ இங்கே வா பிறகு யோசிப்போம் என்று கூறிவிட்டேன். அவளுக்கு எமது ஊர் மக்கள் எல்லாம் பிடித்துவிட்டது. ஒரு மாதத்தில் மீண்டும் போகபோகிறேன் என்றவளை நான் தான் தடுத்து நிறுத்தினேன். அவள் படித்தது Humanrights Master. அது தொடர்பாக இலங்கையில் நிறைய வேலைகள் இருக்கின்றன. அதனால் நான் அங்கேயே போகப் போகிறேன் என்றாள். நானும் மறுக்க விரும்பாமல் சம்மதித்தேன். அடுத்த ஆண்டு நானும் போய்ய் பார்க்கப் போகிறேன் நிலைமை எப்படி இருக்கிறது என. என் மகளைப் பார்த்து வேறு ஒருபிள்ளையும் தானும் வந்து இருக்கிறேன் என்று கூறியுள்ளாள். எமது தலைமுறையினருக்கு அங்கு போய் இருக்கும் துணிவு இருக்காதுதான். ஆனால் இங்கு பிறந்த பிள்ளைகள் துணிவும் தன்னம்பிக்கையும் உள்ளவர்கள். அவர்களை ஏன் நாம் தடுக்கவேண்டும் ?? ஆனாலும் என் துணிவின் காரணமும் ஒன்று இருக்கிறது. விதி எதுவோ அதுதான் வாழ்க்கை என்பதும் இங்கத்தைய வதிவிட உரிமை உள்ளவர்கள் மீண்டும் ஏதும் பிரச்சனைகள் என்றால் இங்கு வந்துவிட முடியும் என்பதும் மனதுக்குத் தெம்பாக இருக்கிறது.

யேர்மனியில் வாழும் துருக்கி இனத்தவர் ஆண் என்றால் என்ன பெண் என்றால் என்ன தமது நாட்டில் சென்றே திருமணம் செய்வர். அது அவர்களது இனம் யேர்மனியில் பெருகக் காரணாம். ஆனால் இங்கு பிறந்து வளர்ந்த எம்மவர்கள் இங்கு பிறந்தவர்களைத் தான் திருமணம் செய்யவேண்டும் என ஒற்றைக்காலில் நிற்பதும் உங்களுக்குத் தெரியும். என் மகளுக்கு இரட்டை குடியுரிமை இருப்பதனால் அங்கு சென்று வாழ பெரிதாக எந்தப் பிரச்சனையும் இருக்காது. அத்துடன் என் பிள்ளைகள் சரளமாகத் தமிழ் பேச எழுத வாசிக்கத் தெரிந்தவர்கள். அங்கு சென்று இருப்பதற்கு எப்பிரகுச்சனையுமில்லை. 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நான் 2009ம் ஆண்டு ஒவ்வொரு நாளும் பாராளுமன்ற முன்றலுக்கு முன்னாலே தான் நின்டனான்.[பனங்காய்க்கு என்னை நல்லாய் தெரிஞ்சிருக்கும் என்று நினைக்கிறேன்.].2010ம் ஆண்டு கட்டுநாயக்காவால் ஊருக்குப் போனேன்.போகைக்கு முதல் உன்ட படம் எல்லாம் அவங்களிட்ட இருக்கும் போகாதே என்று என்னை கணபேர் பயமுறுத்தினவை.என்னை ஒருத்தரும் பிடிக்கேல்லை.ஒரு வேளை நான் பணக்கார,பிரபல்யமான ஆள் இல்லையோ!

தங்கச்சி! பனங்காயை உங்கினேக்கை கண்டால் குமாரசாமியன் சுகம் கேட்டதாய் சொல்லிவிடவும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தேசத்தில் முன்னுக்கு நிற்பவர்களிடம் இரட்டைக்குடியுரிமை இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ர மச்சான் ஒருத்தன் அண்மையில் திருமணம் முடித்து மனைவியுடன் கொழும்பில் இருக்கிறான்.முந்தி வெள்ளவத்தையில் இருந்தவன் இப்ப வீடு மாறி ஒரு சிங்கள பகுதிக்கு போய்ட்டான்.ஏனென்று கேட்டால் சுத்தி இருக்கும் தமிழ்சனம் அவ்வளவு கொசிப்பாம்.தான் வேலைக்குப் போன பிறகு வீட்டுக்கு யார் வாறாங்கள்,போறாங்கள் என்று விடுப்புப் பார்ப்பதும்/கேட்பதும் தான் வேலையாம்

இங்கு நான் விரும்பிய உடை உடுத்திறன்,எனது எது மனசுக்குப்படுதோ அதன் படியே நடக்கிறன்,கூடுமானவரை எனக்கு பிடித்த மாதிரி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயற்சி செய்து,அதன் படி வாழ்கிறேன்.

ஊருக்குப் போனால் எனக்குப் பிடித்த மாதிரி வாழ முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, MEERA said:

புலம்பெயர் தேசத்தில் முன்னுக்கு நிற்பவர்களிடம் இரட்டைக்குடியுரிமை இருக்கிறது.

பிரித்தானியா இதனால் தான் அகதி விசாவை இப்ப எல்லாம் பிச்சுப் பிச்சுக் கொடுக்குது. அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டால்.. 5 வருடம். அகதி அல்லாத ஆனால் மனிதாபிமான அடிப்படையில் 3 வருடம். இதற்கு மேலதிகமாக சில நெகிழ்வோடு 2007 க்கு முன் அகதிகளாக விண்ணப்பித்தவர்களுக்கு நீண்ட காலம் காத்திருப்போர்.. குடும்பமாக உள்ளோர் என்று கொடுக்கப்படுகிறது. இதுவும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு. பின்னர் இவர்களின் செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டு.. குறிப்பாக அகதிகள் என்போர் சொறீலங்கா தூதரகத்தோடு வைக்கும் தொடர்புகளின் அடிப்படையில்.. அவர்களின் அகதிஅந்தஸ்து ஆபத்தைச் சந்திக்கலாம் என்று அமைகிறது. அதனால் எவருமே அங்காலப் பக்கம் போறதில்லை. 

இப்ப அகதிகளாக வந்த அநேகர் நிரந்தரவதிவுரிமை மற்றும் பிரஜா உரிமை பெற்றுவிட்டதால்.. சொறீலங்காவுக்கு போய் வருகினம். சிலர் இரட்டைப் பிரஜா உரிமையும் எடுக்கினம்.

கடந்த ஆண்டு ஆளும் கட்சி எம்பிக்கள் இதனை நாடாளுமன்றில் சுட்டிக்காட்டி இருந்தனர். இது தொடர்பில் அகதி விசாவில் இருந்து நிரந்தரவதிவுரிமை மற்றும்.. பிரஜா உரிமை பெற்றவர்கள்.. எந்த நாட்டுக்கு எதிராக.. அகதி அந்தஸ்துக் கோரினார்களோ அந்த  நாட்டுக்கு மீண்டும் செல்வது தொடர்பில் புதிய சட்டம் வந்தால்.. இரட்டைப் பிரஜா உரிமைக்காரர்களின் பிரிட்டன் பிரஜா உரிமை சட்டமூலம் ஊடாக ரத்தாக வாய்ப்பு வரலாம்.

இப்போது பெரும் குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு மட்டும் இது நடைமுறையில் இருக்குது.  அவர்களின் அவர்களின் சந்ததிகளின் பிரிட்டன் பாஸ்போட் கிழிக்கப்பட்டு அவர்கள் பூர்வீக நாட்டுக்கு நாடுகடத்தப்பலாம்.

இதில்.. EEA (EU.. Swiss.. Norway) இல் இருந்து வருபவர்கள் சட்ட ஓட்டைகளுக்குள்ளால் பூந்து விளையாடித் திரியினம்.பிரிட்டன் தவிர்ந்த ஈ யு வில் இருந்து வரும் நம்மவர்களிடம் பிள்ளைகளுக்கு அந்த ஐரோப்பிய பிறப்புச் சான்றிதழும்.. சொறீலங்கா பிறப்புப் பதிவும் எடுத்து வைச்சிருக்கினம். குறிப்பாக அகதிகளாக வந்தோர். இவர்களுக்கு அகதிகள் பிரமானப்படி.. எப்படி இதைச் செய்ய ஈயு இடமளிக்குது என்று தெரியவில்லை. ஆனால் நடக்குது.

பிரிட்டன் ஈயுவில் இருந்து வெளில வந்தால்.. உந்த தில்லுமுல்லுக் கள்ளர் நாட்டை விட்டு ஓட வேண்டி வரும். இவை மட்டுமல்ல.. ஈயுவில் இருந்து வந்து.. 24 மணி நேரம் வேலை செய்வதாகக் காட்டிக் கொண்டு.. அல்லது குறைந்த வருமானத்தில் வியாபாரம் ஓடுது என்று காட்டிக் கொண்டு.. அரச சலுகைகள் எல்லாவற்றையும் அனுபவிப்பதோடு.. அரசுக்கு காட்டாமல்.. கூடிய நேரம் வேலை செய்கிறார்கள்..! இது அரசுக்கு தெரியும். ஆனால் அரசு ஈயு நடைமுறைக்குள் சட்டங்களை கடுமையாக்கி அமுலாக்க முடியாமல் உள்ளது. இவை எல்லாம் தான் பிரிட்டன் பூர்வீக மக்கள் ஈயு குடியேற்றக்காரர்களை வெறுக்க காரணமாகும். 

ஆரம்பத்தில்.. அகதி அந்தஸ்து என்பது எவ்வளவோ இலகுவாக இருந்தது. இன்று அது பெரும் போராட்டமாக மாறிவிட்டது ஐரோப்பா எங்கனும். இந்தக் குடியேற்றக்காரர்களின் சுத்துமாத்தால்.. எனி நிரந்தர வதிவுரிமைகள்.. மற்றும் பிரஜா உரிமைகளுக்கும் ஆப்பு வரலாம். tw_warning:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா,அவர் இங்க தான் எங்கேயாவது நிற்பார்[எனக்கு கோசான் தான் பனங்காயோ என்ட டவுட் இருக்குது.]

மீரா நீங்கள் என்னை சொல்லவில்லையென்டாலும் என்னிடம் இன்னும் இருப்பது இலங்கை கடவுச் சீட்டு மட்டும் தான் என சொல்லிக் கொள்கிறேன்

இங்கேயே பிறந்து வளர்ந்த என்ட சித்தியின்ட மகள் வாழ்க்கையில் ஓரே ஒரு தடவை குழந்தையாக இருக்கையில் போனதற்கு இந்த வருடம் ஹொலிடே போய்ட்டு வந்து தான் இனி மேல் அங்கேயே வேலை எடுத்துப் போகப் போறேன் என அடம் பிடிக்கத் தொடங்கிட்டாள்.தாய்,தகப்பன் விட மாட்டோம் என சொல்லி கட்டாயபடுத்தி வைச்சிருக்கினம்

Link to comment
Share on other sites

23 minutes ago, nedukkalapoovan said:

இதில்.. EEA (EU.. Swiss.. Norway) இல் இருந்து வருபவர்கள் சட்ட ஓட்டைகளுக்குள்ளால் பூந்து விளையாடித் திரியினம்.பிரிட்டன் தவிர்ந்த ஈ யு வில் இருந்து வரும் நம்மவர்களிடம் பிள்ளைகளுக்கு அந்த ஐரோப்பிய பிறப்புச் சான்றிதழும்.. சொறீலங்கா பிறப்புப் பதிவும் எடுத்து வைச்சிருக்கினம். குறிப்பாக அகதிகளாக வந்தோர். இவர்களுக்கு அகதிகள் பிரமானப்படி.. எப்படி இதைச் செய்ய ஈயு இடமளிக்குது என்று தெரியவில்லை. ஆனால் நடக்குது.

அப்புறம்

Link to comment
Share on other sites

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

நான் ஒரு திரியைத் தொடங்கிறான் எண்டால் காரணத்தோடதான் எண்டு விசயம் தெரிஞ்சவைக்கு விளங்கி இருக்கும்.  நான் போய் இருக்கப் போறான் எண்டு புலுடா விடவும் இல்லை. நீங்கள் வந்து சொன்ன உடன உங்களுக்குப் பயந்து இல்ல நான் போகப் போறான் எண்டு மாய்மாலம் விடவும் இல்லை. எனது மகள் மூன்று மாதம் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும்  நின்றுவிட்டு வந்தாள். அவள் அங்கு நிற்கும்போது ஒவ்வொருநாளும் ஆவலுடன் தொலைபெசியில் கதைத்த பின்னர் தான் நின்மதியானது. அம்மா நீங்கள் வெளிக்கிட்டு வாங்கோ என்று அவள் கேட்டும் நான் மறுத்துவிட்டேன். முதலில் நீ இங்கே வா பிறகு யோசிப்போம் என்று கூறிவிட்டேன். அவளுக்கு எமது ஊர் மக்கள் எல்லாம் பிடித்துவிட்டது. ஒரு மாதத்தில் மீண்டும் போகபோகிறேன் என்றவளை நான் தான் தடுத்து நிறுத்தினேன். அவள் படித்தது Humanrights Master. அது தொடர்பாக இலங்கையில் நிறைய வேலைகள் இருக்கின்றன. அதனால் நான் அங்கேயே போகப் போகிறேன் என்றாள். நானும் மறுக்க விரும்பாமல் சம்மதித்தேன். அடுத்த ஆண்டு நானும் போய்ய் பார்க்கப் போகிறேன் நிலைமை எப்படி இருக்கிறது என. என் மகளைப் பார்த்து வேறு ஒருபிள்ளையும் தானும் வந்து இருக்கிறேன் என்று கூறியுள்ளாள். எமது தலைமுறையினருக்கு அங்கு போய் இருக்கும் துணிவு இருக்காதுதான். ஆனால் இங்கு பிறந்த பிள்ளைகள் துணிவும் தன்னம்பிக்கையும் உள்ளவர்கள். அவர்களை ஏன் நாம் தடுக்கவேண்டும் ?? ஆனாலும் என் துணிவின் காரணமும் ஒன்று இருக்கிறது. விதி எதுவோ அதுதான் வாழ்க்கை என்பதும் இங்கத்தைய வதிவிட உரிமை உள்ளவர்கள் மீண்டும் ஏதும் பிரச்சனைகள் என்றால் இங்கு வந்துவிட முடியும் என்பதும் மனதுக்குத் தெம்பாக இருக்கிறது.

யேர்மனியில் வாழும் துருக்கி இனத்தவர் ஆண் என்றால் என்ன பெண் என்றால் என்ன தமது நாட்டில் சென்றே திருமணம் செய்வர். அது அவர்களது இனம் யேர்மனியில் பெருகக் காரணாம். ஆனால் இங்கு பிறந்து வளர்ந்த எம்மவர்கள் இங்கு பிறந்தவர்களைத் தான் திருமணம் செய்யவேண்டும் என ஒற்றைக்காலில் நிற்பதும் உங்களுக்குத் தெரியும். என் மகளுக்கு இரட்டை குடியுரிமை இருப்பதனால் அங்கு சென்று வாழ பெரிதாக எந்தப் பிரச்சனையும் இருக்காது. அத்துடன் என் பிள்ளைகள் சரளமாகத் தமிழ் பேச எழுத வாசிக்கத் தெரிந்தவர்கள். அங்கு சென்று இருப்பதற்கு எப்பிரகுச்சனையுமில்லை. 

----------

 

உங்களுக்குமுடியுது, இங்குளெதுபவர்களைப்பார்த்தீர்களா, எவ்வளவுதிமிரும், சந்தர்ப்பவாதமும் .. இயற்கையாகயெல்லாம் நடக்கட்டும்-நடக்கும். உங்களைபோன்றோர் நிறையச்செய்யலாம், ஏதாவது செய்வதைப்பற்றிக்கதைப்போம், செய்வோம் தூரநோக்குடன், சிங்களமக்களையுமன்புடன் இனைத்து, இங்குள்ளமேலாதிக்க (இனவெறி) இனத்தவருடன் பார்த்தால் சிங்ளவர்கள் மேல், அவர்களுக்கு எங்கள்மேல் உள்ள மதிப்பையும் மரியாதையும் எங்கள் திமிரும் எங்களுக்தான் தெரியும் (மேற்கத்தியருடன் சேர்ந்துகொண்டு) குறைத்துவிட்டிருக்கிறது. இதன்விளைவுதான் எமதுயிலைஞ்சர்களின் வெறியாட்டம், வெளிநாட்டு தமிழர்கள் மேலுள்ள காழ்ப்புணர்ச்சி, எங்கள் பக்கமே திரும்பியிருக்கிறது, காசு அனுப்பியும்.

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

The European Economic Area (EEA) provides for the free movement of persons, goods, services and capital within the internal market of the European Union (EU) between its 28 member states, as well as three of the four member states of the European Free Trade Association (EFTA): Iceland, Liechtenstein and Norway.

 European Economic Area

250px-European_Economic_Area_members.svg

https://en.wikipedia.org/wiki/European_Economic_Area

EEA பற்றிய விளக்கம் *****************tw_blush:tw_warning:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக விளக்கம் தலைப்புக்கு அவசியமில்லை என்றே கருதுகிறோம். இருந்தாலும் ************...நோர்வே என்பது சிலரின் தாயகம் அல்ல. அது ஒரு EEA குழும நாடு. சுவிஸ் என்பதும் சிலரின் தாயகம் அல்ல. அது முன்னாள் EEA நாடு. இப்போதும் சில மட்டுப்படுத்திய தொடர்புகளைப் பேணி வரும் நாடு. அதனால்.. ஈயு  நாடுகளுக்கும் ஈயு அல்லாத சில ஐரோப்பிய நாடுகளுக்கும்.. EEA இன் கீழ் குடிவரவு குடியகழ்வுக் கோட்பாடுகளை பிரிட்டன் கையாளுகிறது. சுவிஸ்... ஈஈஏ நடைமுறையின் கீழ் கையாளப்பட்டாலும்.. அது அந்த அங்கத்துவத்தில் தற்போது இல்லாத போதும்.. குடிவரவு குடியகழ்வு விடயங்களில்.... சுவிஸ் ஈஈஏ நாடுகளோடு இணைத்துப் பார்க்கப்படும். tw_blush:tw_warning:

சிலருக்கு அருண்டதெல்லாம் பேய். tw_blush:

Link to comment
Share on other sites

உங்கள்கருத்தை எழுதுங்கோ, மற்றவர்களின் அறிவிலோ அல்லது ஒன்று தெரியாமல் இருப்பதைவைத்து சவாரிசெய்வதை நிறுத்துங்கள்

Link to comment
Share on other sites

20 minutes ago, nedukkalapoovan said:

சிலருக்கு அருண்டதெல்லாம் பேய். tw_blush:

 

இங்கு EU, EEC, EEA வேறுபாடுகளை புரிந்து எழுதினால் உங்கள் அன்பு பேய் இங்கு ஏன் வரப் போகுது. 

 

9 minutes ago, Knowthyself said:

உங்கள் கருத்தை எழுதுங்கோ, மற்றவர்களின் அறிவிலோ அல்லது ஒன்று தெரியாமல் இருப்பதை வைத்து சவாரி செய்வதை நிறுத்துங்கள்

தப்புத்தான் நிறுத்திடுறேன் 

இது எனக்கு எழுதியதாக இருந்தால் 

Link to comment
Share on other sites

16 minutes ago, ஜீவன் சிவா said:

 

இங்கு EU, EEC, EEA வேறுபாடுகளை புரிந்து எழுதினால் உங்கள் அன்பு பேய் இங்கு ஏன் வரப் போகுது. 

 

தப்புத்தான் நிறுத்திடுறேன் 

இது எனக்கு எழுதியதாக இருந்தால் 

 

நன்பா, உங்களுக்கு எழுதவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்து யாழில் புலம்பெயர் தேசத்தில் பிறந்து வாழும் பிள்ளைகள் எழுதுவதில்லை. எனவே சுமோ இந்த கேள்வியை அவர்களை நோக்கி எழுப்பவில்லை என நினைக்கிறேன். 

மேலும் புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளர்ந்த பிள்ளை இலங்கைக்கு போகுதாம் எரித்திரியாவிற்கு போகுதாம் என்பது ஒரு விடயமே அல்ல. அப்படி போறவர்கள் நாளை ஒரு பிரச்சனை என்றவுடன் றிட்டேண்.

இங்கு கேள்வி புலம்பெயர்ந்தவர்கள் (இலங்கையில் பிறந்து வளர்ந்தவர்கள்) மீண்டும் தாயகம் திரும்புவார்களா ? 

வெளிநாட்டு கடவுச்சீட்டை / வெளிநாட்டு நிரந்தர வதிவுடமையை / வெளிநாட்டு விசாவை  துறந்து மீண்டும் இலங்கைப் பிரஜையாக?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Knowthyself said:

உங்கள்கருத்தை எழுதுங்கோ, மற்றவர்களின் அறிவிலோ அல்லது ஒன்று தெரியாமல் இருப்பதைவைத்து சவாரிசெய்வதை நிறுத்துங்கள்

கருத்தை முதலில் வாசிச்சு விளங்குங்கோ. அரைகுறையா வாசிச்சிட்டு.. கடுப்பில கருத்தெழுதக் கூடாது. அதுதான் இங்கு சிலரால் நிகழ்த்தப்படுகிறது.

உங்களை இந்தப் பெயரில் ஏவிவிட்டுள்ள.. உங்கள் நண்பர்களிடம் சொல்லி வையுங்கள். மேலும்.. நிறுத்து.. போ வா.. என்று சொல்லுறதை இங்கு நிறுத்தினால் நல்லது. சவாரி செய்யதாக வகைக்கு அப்படியான இடங்களில் உங்கள் அறிவின் பால்.. பதிலை கூடிய விளக்கத்துடன் எழுதலாமே.tw_blush: 

 

28 minutes ago, ஜீவன் சிவா said:

 

இங்கு EU, EEC, EEA வேறுபாடுகளை புரிந்து எழுதினால் உங்கள் அன்பு பேய் இங்கு ஏன் வரப் போகுது. 

உங்களுக்கு தமிழ்மொழி மற்றும் நடைமுறை.. பிரித்தானிய விடயங்களில் கருத்தை உணரும் தன்மை குறைவு என்றே நினைக்கிறேன். இல்ல கருத்தெழுதுபவர்களின் பால் கடுப்பில்.. எழுதுகிறீர்கள் என்றே நினைக்கின்றேன். tw_blush:

Link to comment
Share on other sites

10 minutes ago, MEERA said:

இங்கு கேள்வி புலம்பெயர்ந்தவர்கள் (இலங்கையில் பிறந்து வளர்ந்தவர்கள்) மீண்டும் தாயகம் திரும்புவார்களா ? 

வெளிநாட்டு கடவுச்சீட்டை / வெளிநாட்டு நிரந்தர வதிவுடமையை / வெளிநாட்டு விசாவை  துறந்து மீண்டும் இலங்கைப் பிரஜையாக?

இங்கு கேள்வி புலம்பெயர்ந்தவர்கள் (இலங்கையில் பிறந்து வளர்ந்தவர்கள்) மீண்டும் தாயகம் திரும்புவார்களா

ஆம் எமது சந்ததியில் சிலர் 

வெளிநாட்டு கடவுச்சீட்டை / வெளிநாட்டு நிரந்தர வதிவுடமையை / வெளிநாட்டு விசாவை  துறந்து மீண்டும் இலங்கைப் பிரஜையாக?

நிச்சயமாக இல்லை

Link to comment
Share on other sites

44 minutes ago, nedukkalapoovan said:

கருத்தை முதலில் வாசிச்சு விளங்குங்கோ. அரைகுறையா வாசிச்சிட்டு.. கடுப்பில கருத்தெழுதக் கூடாது. அதுதான் இங்கு சிலரால் நிகழ்த்தப்படுகிறது.

உங்களை இந்தப் பெயரில் ஏவிவிட்டுள்ள.. உங்கள் நண்பர்களிடம் சொல்லி வையுங்கள். மேலும்.. நிறுத்து.. போ வா.. என்று சொல்லுறதை இங்கு நிறுத்தினால் நல்லது. சவாரி செய்யதாக வகைக்கு அப்படியான இடங்களில் உங்கள் அறிவின் பால்.. பதிலை கூடிய விளக்கத்துடன் எழுதலாமே.tw_blush: 

 

நிறுத்து.. போ வா.. என்று ஒருமையில் சொல்லவில்லையே?

[அரைகுறையா வாசிச்சிட்டு.. கடுப்பில கருத்தெழுதக் கூடாது]

[ உங்களுக்கு தமிழ்மொழி மற்றும் நடைமுறை.. பிரித்தானிய விடயங்களில் கருத்தை உணரும் தன்மை குறைவு என்றே நினைக்கிறேன். இல்ல கருத்தெழுதுபவர்களின் பால் கடுப்பில்.. ]

இப்படி சொல்வது அழகல்ல

[உங்களை இந்தப் பெயரில் ஏவிவிட்டுள்ள.. உங்கள் நண்பர்களிடம் சொல்லி வையுங்கள்.]

இது என்னை தாக்குவது, இதுதான் தேவையில்லையென்றுசொல்கிறேன்

https://www.google.ca/search?q=vadivelu+comedy&biw=1292&bih=675&tbm=isch&imgil=UrwksWKlPl8r9M%253A%253B2MeOmHti5gHKPM%253Bhttp%25253A%25252F%25252Fthemaduraicity.com%25252Fvadivelu-facebook-images.html&source=iu&pf=m&fir=UrwksWKlPl8r9M%253A%252C2MeOmHti5gHKPM%252C_&usg=__6Wx6dKgWJdUjZN0gbFhojdEH4YI%3D&ved=0ahUKEwjj7s7f04zMAhUQ7GMKHQ3NDmsQyjcIMQ&ei=_8YOV6PzDJDYjwONmrvYBg#imgrc=SVZxd8IptkhNQM%3A

நான் என்னச்சொன்னேன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியின் கேள்விக்கு விடை இல்லை என்பது தானே ஜீவன். 

தாயகம் திரும்பும் ஒரு சிலரும் ஏதோ ஒரு காரணத்திற்காக இலங்கையை விட்டு வெளியேறுவதற்கான Emergency Exit யையும் வைத்துக் கொண்டே திரும்புகின்றனர்.

இங்கு ஆளுக்கு ஆள் Emergency Exit இக்கான காரணம் வேறுபடுவதை தவிர வேறொன்றும் இல்லை. 

Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

அரைகுறையா வாசிச்சிட்டு.. கடுப்பில கருத்தெழுதக் கூடாது. அதுதான் இங்கு சிலரால் நிகழ்த்தப்படுகிறது.

:grin:

56 minutes ago, MEERA said:

இந்த திரியின் கேள்விக்கு விடை இல்லை என்பது தானே ஜீவன். 

யாருக்காவது-ஆசை-இருக்கா 

என்பதுதான்  கேள்வி அதற்கு விடை ஆம் என்பதே 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.