Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காளிகோயில் காணியை அடாவடித்தனமாக கைப்பற்றிய அமைச்சர் ஹிஸ்புல்லா!

Featured Replies

காளிகோயில் காணியை அடாவடித்தனமாக கைப்பற்றிய அமைச்சர் ஹிஸ்புல்லா!

காளிகோயில் காணியை அடாவடித்தனமாக கைப்பற்றிய அமைச்சர் ஹிஸ்புல்லா!

1990ஆம் ஆண்டு மட்டக்களப்பில் நடைபெற்ற இனப்பிரச்சனையில் முஸ்லிம்களால் தமிழ் மக்கள் பலர் கொல்லப்பட்டதுடன் பல வழிபாட்டுத் தலங்களும் இடித்தழிக்கப்பட்டு அதில் முஸ்லிம் பள்ளிவாசல்கள் கட்டப்பட்டன.

இதன் சாட்சியாக, தற்போது மீள்குடியேற்ற பிரதி ராஜாங்க அமைச்சராக இருக்கும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மட்டக்களப்பு ஓட்டமாவடியில் அமைந்திருந்த காளிகோயிலை அழித்துவிட்டு, அதனை பள்ளிவாசல் அமைக்கும் நிர்வாகத்திற்கு கொடுத்தார் என்பதை தனது வாயாலேயே கூறுகின்றார்.

kovil-a-1-1024x768

1990ஆம் ஆண்டு ஓட்டமாவடி பிரதான வீதியில் அமைந்திருந்த காளிகோயில் முஸ்லிம்களால் இடித்தழிக்கப்பட்டது. இதனை அமைச்சராகவிருக்கும் ஹிஸ்புல்லா எவ்வாறு தனது மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி அக்காணியைக் கையகப்படுத்தி முஸ்லிம்களிடம் கொடுத்தார் என்பதற்கு இந்த வீடியோ நல்லதொரு ஆதாரமாகும்.

 

http://thuliyam.com/wp-content/uploads/2016/04/11755333_783672251753307_1904629980_n1.mp4

http://tamilleader.com/

  • கருத்துக்கள உறவுகள்

இதை எல்லாம் பன்னாடை பன்னாட்டுச் சமூகம் எடுத்துச் சொன்னாலும் கருத்தில் எடுக்காது.. அவங்களுக்கு ஆதாயம் ஏதும் இருக்கோ.. இதால.  இதே புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு பாதுகாப்பு நிமித்தம் வெளியேறக் கேட்டது மட்டும்.. இனச்சுத்திகரிப்புன்னு முத்திரை குத்தப்படும். எங்கடையள் கூட அதுக்கு வக்காளத்து.. இதுக்கு அவர்களும் ஆதரவு. சம் சும் கும்பலின் ஆத்தா வீட்டுச் சொத்தா.. அப்பன் வீட்டுச் சொத்தா பறிபோகுது. அவங்களுக்கு என்ன.. எதை வித்தும் பதவியை அலங்கரிக்க அவங்கள் தயார். அப்படி இருக்க ஹிஸ்புல்லா.. போன்ற நாசகாரிகள் காட்டில் ஒரே அடை மழைதான். :rolleyes:tw_angry:

சம்பவத்தில் நேரடியாக சம்மந்தப்பட்டவர் அமைதி காக்கும்போது வெளியார் நாங்கள் ஏன் எங்களுக்குள் முட்டி மனஸ்தாபப்படுவான்? காளிகோயிலா அல்லது பள்ளிவாசலா? கடவுள் தனக்கு எதில் இங்கு அதிக பிடிப்பு என்று முதலில் கூறட்டும். அவரின் வசதியின் பிரகாரம் மிகுதியை பார்க்கலாம். tw_worried:

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் ஒருவன் வாய் திறக்கமாட்டான் என்று தெரிந்தும் அவனுடைய பிரச்சனையை அவனே கூறட்டும் என்று இருப்பது சரியா?

4 minutes ago, கலைஞன் said:

சம்பவத்தில் நேரடியாக சம்மந்தப்பட்டவர் அமைதி காக்கும்போது வெளியார் நாங்கள் ஏன் எங்களுக்குள் முட்டி மனஸ்தாபப்படுவான்? காளிகோயிலா அல்லது பள்ளிவாசலா? கடவுள் தனக்கு எதில் இங்கு அதிக பிடிப்பு என்று முதலில் கூறட்டும். அவரின் வசதியின் பிரகாரம் மிகுதியை பார்க்கலாம். tw_worried:

 

கடவுள் வாய் திறக்காமல் இருக்கின்றார் என்றால் முதலில் அவர் வாயை ஏன் திறக்கவில்லை என்று சிந்திக்கவேண்டும். அதற்கு முன்னதாகவே நாங்கள் ஏன் எங்கள் வாயை திறப்பதற்கு முந்திக்கொள்ளவேண்டும்? ஹிஸ்புல்லாவுக்கு பள்ளிவாசல் வேண்டும். நெடுக்காலபோவானுக்கும் மீராவுக்கும் காளிகோயில் வேண்டும். இங்கே கடவுளுக்கு எது வேண்டும் பள்ளிவாசலா அல்லது காளிகோயிலா? அவரின் விருப்பத்தை அறியாது நீங்கள் உங்களுக்குள் முட்டி எதை செய்யப்போகின்றீர்கள்? அவருக்கு இரண்டிலுமே ஈடுபாடு இல்லை என்றால் என்ன செய்வது? கடவுள் வாய் திறக்காமல் இருக்கின்றார் என்றால் அவரது மெளனம் எதை குறிக்கின்றது? அவரால் வாயை திறக்கவே முடியாது என்பதையா அல்லது வேறு எதையாவதா? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயங்களை எல்லாம் கடவுள் தான் வந்து கேட்கனுன்னு இல்லை. கடவுளின் ஆக்கங்களாக இயற்கையின் கூறுகளாக உள்ள மனிதர்களில் நியாயத்தை உணர்பவர்களும் செய்யலாம்.

ஒரு கோவிலை சும்மா அசால்டா இடிச்சு.. பள்ளிவாசல் கட்டினன் என்று பெருமையாச் சொல்லி அரசியல் செய்ய முடியுது.. சிலரால். இதே ஒரு பள்ளிவாசலை இடிச்சு.. கோவில் கட்டினா இதையே அந்த அசால்டா பேர்வழி ஏற்றுக் கொள்ளுவாரா..

இதை தான் கடவுளின் பெயரால் நாம் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். அவ்வளவும் தான். tw_angry:tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே நிலம்  பறிபோவதுதான் பிரச்சனை சாமி எங்க வேண்டுமாலும் இருக்கட்டும் ஆனால் கட்டாயமாக இது தடுக்கப்படவேண்டும் இதைப்பற்றி கிழக்கு மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்  உங்களால் தெரிவு செய்யட்பட்ட அரசியல் வாதிகளுக்கு தெரியப்படுத்துங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, முனிவர் ஜீ said:

இங்கே நிலம்  பறிபோவதுதான் பிரச்சனை சாமி எங்க வேண்டுமாலும் இருக்கட்டும் ஆனால் கட்டாயமாக இது தடுக்கப்படவேண்டும் இதைப்பற்றி கிழக்கு மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்  உங்களால் தெரிவு செய்யட்பட்ட அரசியல் வாதிகளுக்கு தெரியப்படுத்துங்கள்

முனிவர் ஜீ 
காமடி பண்ணாதிங்கப்பா .....அவங்களிட்ட சொல்லி.....?
வேட்டி அவிழ்ந்து விழுமளவுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் வாங்கி கட்டுவினம் ....இவங்களை தேர்வு செய்த மக்கள் அனுபவிக்கட்டும் 
அது தண்டனையாக இருந்தாலும் சரி ........நன்மையாக இருந்தாலும் சரி .... 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, அக்னியஷ்த்ரா said:

முனிவர் ஜீ 
காமடி பண்ணாதிங்கப்பா .....அவங்களிட்ட சொல்லி.....?
வேட்டி அவிழ்ந்து விழுமளவுக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் வாங்கி கட்டுவினம் ....இவங்களை தேர்வு செய்த மக்கள் அனுபவிக்கட்டும் 
அது தண்டனையாக இருந்தாலும் சரி ........நன்மையாக இருந்தாலும் சரி .... 

இதில  அந்த எம் பி எப்படி பேட்டி கொடுத்து இருக்கிறார்  என்று பாருங்கள்

 இது தெரியாதா இல்லை தெரியாது போல இருக்கிறார்களா என்பது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் இந்த தமிழ் அரசியல் வாதிகள் 

உன்மைதை சொல்ல வேண்டும் ஆக இருந்தால் கிழக்கு மாகாண நிலம் நாளுக்கு நாள் மறைமுகமாக அபகரிக்கப்படுகிறது

29 minutes ago, முனிவர் ஜீ said:

இதில  அந்த எம் பி எப்படி பேட்டி கொடுத்து இருக்கிறார்  என்று பாருங்கள்

 இது தெரியாதா இல்லை தெரியாது போல இருக்கிறார்களா என்பது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் இந்த தமிழ் அரசியல் வாதிகள் 

உன்மைதை சொல்ல வேண்டும் ஆக இருந்தால் கிழக்கு மாகாண நிலம் நாளுக்கு நாள் மறைமுகமாக அபகரிக்கப்படுகிறது

கிழக்கை விட வேகமாக வடக்கு முஸ்லிம்ம்யப்படுகிறது. உதாரணமாக   இல் தண்ணீரூற்று பகுதியை பார்க்கவும், முல்லைத்தீவா அல்லது மதீனா/ மக்காவா என்ற சந்தேகம் வரும்

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன்,தப்பு செய்கின்றதோ அல்லது ஒரு தப்புக்கு துணை போவதோ மட்டும் குற்றம் இல்லை.அந்த தப்பை நாங்கள் கண்டும் காணத மாதிரி இருப்பது தான் பெரும் குற்றம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முஸ்லீம்கள் உலகின் கொடூரமான பிற்போக்கு மற்றும் சுயநலவாதிகள்(ஒரு மிகச்சிறுபான்மையான் 2வீதத்தை தவிர) மற்றது தன் இனப்பற்று மிகுந்தவர்கள் என்பது நான் எப்பவோ அனுபவப்பட்டு எடுத்த முடிவு.

 

அதே மாரி தமிழர்கள் உலகத்திலேயே தன்ர இனத்தை சாதி மதம் ஊர் என்டு பிரிச்சு காட்டிகொடுத்து தனக்குதானே ஒற்றுமை இல்லாத தன் சக தமிழனிலையே பொறாமை புடிச்ச கேவலம் கெட்ட இனம் என்பதும் நான் குடும்பத்தோடு எடுத்த முடிவு.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Thirdeye said:

 

அதே மாரி தமிழர்கள் உலகத்திலேயே தன்ர இனத்தை சாதி மதம் ஊர் என்டு பிரிச்சு காட்டிகொடுத்து தனக்குதானே ஒற்றுமை இல்லாத தன் சக தமிழனிலையே பொறாமை புடிச்ச கேவலம் கெட்ட இனம் என்பதும் நான் குடும்பத்தோடு எடுத்த முடிவு.

???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன அழிப்பிற்கும் மத அழிப்பிற்கும் வக்காலத்து வாக்குபவன் சுயநலவாதிகாக இருக்க வேண்டும்.இல்லையேல் நரம்பு நாளங்கள் வலிமையற்றவனாக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இன அழிப்பிற்கும் மத அழிப்பிற்கும் வக்காலத்து வாக்குபவன் சுயநலவாதிகாக இருக்க வேண்டும்.இல்லையேல் நரம்பு நாளங்கள் வலிமையற்றவனாக இருக்க வேண்டும்.

உன்மை தான் குமாரசாமி அண்ணா 

இது களை நாங்கள் சொன்னால் யாரும் நம்ம மாட்டார்கள் சில வாரங்களுக்குமுன்பு  கிரான் பிரதேசத்தில்  நிலம் கைப்பற்றி  உழுது போது அது தடுக்கப்பட்டது

இதை பற்றி எழுதினால் செய்தி உறுதியானதா என்று கேட்க ஆட்கள் உண்டு  

  • கருத்துக்கள உறவுகள்

 இதென்ன நீங்கள் கதைக்கிறது உங்களுக்கே நல்லாயிருக்கா? ஏதோ நல்லது நடக்கப்போகுது, நீங்களும் விக்கியர் போல முரண்டு பிடிச்சு எலாத்தையும் குழப்பி அடிக்கப் போறீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.