Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மற்றுமொரு கோர சம்பவம் : ரயில் மோதி மூவர் பலி.!

Featured Replies

வெள்ளவத்தை மற்றும் இரத்மலானை புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்று காலை மூவர் ரயிலில் மோதி பலியாகியுள்ளனர்.

மேலும், குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.virakesari.lk/article/6221

வடக்கில்  நடந்தால்  திட்டமிட்ட  இன  அழிப்பின்  நுண்ணிய  அரசியல்  என்பம் ...இது  தென்னிலங்கை  தானே  விபத்து தான் .

ரயிலில் ஏறி போய் சேர்பவர்களை விட ரயில் ஏறி போய்சேர்பவர்கள் தொகை அதிகரிக்கும் போல. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அஞ்சரன் said:

வடக்கில்  நடந்தால்  திட்டமிட்ட  இன  அழிப்பின்  நுண்ணிய  அரசியல்  என்பம் ...இது  தென்னிலங்கை  தானே  விபத்து தான் .

ஓம் அண்ணே  

ஆனால் இது விபத்து போலதான் தென்படுகிறது விசாரணை முடிந்த பிறகு தான் தெரியவரும் 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, trinco said:

ரயிலில் ஏறி போய் சேர்பவர்களை விட ரயில் ஏறி போய்சேர்பவர்கள் தொகை அதிகரிக்கும் போல. 

நான் செய்தியைப் பார்த்ததும் உதைத்தான் பதிய நினைத்துக் கொண்டு கீழ வந்தால் நீங்கள் அதே செய்தியுடன் ....!  tw_blush:

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

நான் செய்தியைப் பார்த்ததும் உதைத்தான் பதிய நினைத்துக் கொண்டு கீழ வந்தால் நீங்கள் அதே செய்தியுடன் ....!  tw_blush:

 

ரயிலில் ஏறினால் ஊர்போய்ச் சேரலாம். ரயில் ஏறினால் சொர்க்கத்துக்கே போகலாம் என்று எழுதவிருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Paanch said:

ரயிலில் ஏறினால் ஊர்போய்ச் சேரலாம். ரயில் ஏறினால் சொர்க்கத்துக்கே போகலாம் என்று எழுதவிருந்தேன்.

ம்.... எங்கேயோ அலைவரிசை க்ராஸ் பண்ணுது போல இருக்கு....!  tw_blush:

 

வெள்ளவத்தை இல் இன்று காலை பலியாகிய இருவரும் மலையகத்தை சேர்ந்த தமிழர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்கொலை போல் தெரிகிறது.:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்காவில் யுத்தம் முடிந்து விட்டதால்.. இப்படி சனத்தொகையை கட்டுப்படுத்தச் சொல்லி.. சொறீலங்கா தொடரூந்துத் திணைக்களத்துக்கும் கட்டளை போயிருக்குப் போல.

ஒரு விபத்தில் இருந்து பாடம் படிச்சு அதைத் தவிர்க்க சிந்திக்கிற சிந்தனை சொறீலங்காவில் வர வாய்ப்பில்லை தானே. அங்க மனித உயிர்களுக்கு மதிப்பில்லை என்பது உலகிற்கே தெரிந்ததே. மக்கள் தாம் தம்மைப் பாதுகாக்கனும். tw_angry::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, அஞ்சரன் said:

வடக்கில்  நடந்தால்  திட்டமிட்ட  இன  அழிப்பின்  நுண்ணிய  அரசியல்  என்பம் ...இது  தென்னிலங்கை  தானே  விபத்து தான் .

 

54 minutes ago, நவீனன் said:

வெள்ளவத்தை இல் இன்று காலை பலியாகிய இருவரும் மலையகத்தை சேர்ந்த தமிழர்கள்

இப்போது தெரிகிறதா அஞ்சரன்.... வெள்ளவத்தை தமிழர்கள் அதிகமாக வாழும் இடம்.:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பான்ஞ்,பெள்ளவத்தையில சிங்களவர்கள் இல்லையா?...ரயிலை ஓட்டும் சாரதி தமிழர்கள் நடந்து போகிறார்கள் அல்லது சிங்களவர்கள் நடந்து போகிறார்கள் எனப் பார்த்தா இடிக்கிறார்?

விபத்துக்கள் அதிகம் நடப்பதற்கு காரணம் கைத் தொலைபேசி

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, ரதி said:

 

விபத்துக்கள் அதிகம் நடப்பதற்கு காரணம் கைத் தொலைபேசி

மேற்குலகில் இல்லாத கைத் தொலைபேசிகளா?
அங்கேயெல்லாம் கைத் தொலைபேசியுடன் போய் ரெயினுக்குள்ளே தான் தலையைக் கொடுக்கின்றார்களா?
வெள்ளவத்தை மட்டுமல்ல மொத்தமாகக் கடற்கரையோரமாக இருக்கும் ரெயில்ப்பாதைகள் அனைத்தும் பாதுகாப்பற்றவை.திறந்த வெளியாகவே இருக்கின்றது.
அதைவிட அந்த இடங்களில் சன நடமாட்டமும் எப்போதும் அதிகமாக இருக்கும். சிறிய  தடுப்புவேலிகள் கூட அமைக்க முடியாத சொறிலங்கா
சொர்க்கபுரியாம் .....சிலபேர் சொல்கின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

ஏன் பான்ஞ்,பெள்ளவத்தையில சிங்களவர்கள் இல்லையா?...ரயிலை ஓட்டும் சாரதி தமிழர்கள் நடந்து போகிறார்கள் அல்லது சிங்களவர்கள் நடந்து போகிறார்கள் எனப் பார்த்தா இடிக்கிறார்?

விபத்துக்கள் அதிகம் நடப்பதற்கு காரணம் கைத் தொலைபேசி

இந்தக் கருத்து நீங்கள் அஞ்சரன் அவர்களின் கருத்துக்குப் பதிலாக பதிவு செய்திருக்க வேண்டியது <_<

On 11/05/2016 at 10:27 PM, Paanch said:

 

இப்போது தெரிகிறதா அஞ்சரன்.... வெள்ளவத்தை தமிழர்கள் அதிகமாக வாழும் இடம்.:unsure:

தமிழர்கள்  வடக்கில்   அல்லவா  இருக்க  வேணும்  வெள்ளவத்தையில்  ஏன்  குடியேறி  உள்ளார்கள்  அண்ணே ...நாவற்குழியில்  சிங்களவன்  வந்தால்  திட்டமிட  குடியேற்றம்  ஆனால்  நாங்க  சிங்களவர்  இடத்தில்  இருந்தால்  அது  எங்க  இடம்  அப்படியா ..

 

ஒரே  குழப்பம்  அப்பா .

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் எனப்படுவது இலங்கை சிங்கள பெரும்பான்மை அரசுகள் தமிழர்களின் மரபுவழித் தாயகப் நிலப்பரப்புகளில் தமிழர்களின் மரபுவழி உரிமைகளைச் சிதைக்கும் வண்ணம் திட்டமிட்டு மேற்கொண்ட சிங்கள குடியேற்றங்களைக் குறிக்கின்றது. இந்த திட்டங்கள் நிலமற்ற சிங்களவர்களுக்கு நிலம் தரும் திட்டங்களாக அரசால் பரப்புரை செய்யப்பட்டாலும், அங்கு வாழ்ந்த தமிழர்களின் உரிமைகளை கருத்துக்களை பொருட்படுத்தாமல் இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இது இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

https://ta.m.wikipedia.org/wiki/திட்டமிட்ட_சிங்கள_குடியேற்றம்

 

வெள்ளவத்தையில் அரசாங்கம் தான் தமிழர்களை குடியேற்றியது போல் உள்ளது உங்கள் கருத்து.

 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, அஞ்சரன் said:

தமிழர்கள்  வடக்கில்   அல்லவா  இருக்க  வேணும்  வெள்ளவத்தையில்  ஏன்  குடியேறி  உள்ளார்கள்  அண்ணே ...நாவற்குழியில்  சிங்களவன்  வந்தால்  திட்டமிட  குடியேற்றம்  ஆனால்  நாங்க  சிங்களவர்  இடத்தில்  இருந்தால்  அது  எங்க  இடம்  அப்படியா ..

 

ஒரே  குழப்பம்  அப்பா .

சிங்கள ஊரில் தமிழர்களையும் தமிழர்களின் ஊரில் சிங்களவர்களையும் குடியேற்றம் என்றவகையில் ஒப்பிட்ட  ஒரே ஆள் நீங்கதான் அஞ்சரன்.
அவரவர்கள்.. அங்கங்கே... எதற்காக.. எப்படி... ஏன்.. வாழ்கின்றார்கள் என்று உங்களையே நீங்கள் கேட்டுப்பாருங்கள்.
சும்மா சகட்டுமேனிக்கு யாரும் எப்படியும் எழுதலாம்.

 

1 minute ago, வாத்தியார் said:

சிங்கள ஊரில் தமிழர்களையும் தமிழர்களின் ஊரில் சிங்களவர்களையும் குடியேற்றம் என்றவகையில் ஒப்பிட்ட  ஒரே ஆள் நீங்கதான் அஞ்சரன்.
அவரவர்கள்.. அங்கங்கே... எதற்காக.. எப்படி... ஏன்.. வாழ்கின்றார்கள் என்று உங்களையே நீங்கள் கேட்டுப்பாருங்கள்.
சும்மா சகட்டுமேனிக்கு யாரும் எப்படியும் எழுதலாம்.

 

தொழில்வாய்ப்பு  என  போய்  கடைசியா  அங்கயே  இருந்திட்டம்  இதுகூட  ஒருவித  ஆக்கிரமிப்பு  தானே  இல்லையா .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் எந்தவித அரச உதவியும் இன்றி தமது முயற்சியால் குடியேறியுள்ளனர். ஆனால் சிங்களவர் அரசின் திட்டமிடலுக்கு இணங்க அரச உதவியுடன் குடியேறியுள்ளனர். இரண்டிற்குமான வித்தியாசத்தை உங்களால் புரிந்து கொள்ளமுடியவில்லை,

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, அஞ்சரன் said:

தொழில்வாய்ப்பு  என  போய்  கடைசியா  அங்கயே  இருந்திட்டம்  இதுகூட  ஒருவித  ஆக்கிரமிப்பு  தானே  இல்லையா .

இல்லை... அவர்கள் வெளியேற்றப்படும் நிலை எப்போதும் உள்ளது.
அல்லது அவர்கள் தாமாக  வெளியேறச் சரியான சந்தர்ப்பம் இன்னும் அமையவில்லை.
அதைவிட முக்கியமாக தமிழர்கள் வாழும் சிங்கள இடங்களெல்லாம் இன்றும் சிங்கள ஊர்கள் தான்.
ஆனால் சிங்களவர்கள் வாழும் தமிழ் ஊர்கள் எல்லாம் சிங்கள ஊர்களாகிவிட்டன..... ஆகிக்கொண்டிருக்கின்றன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, அஞ்சரன் said:

தமிழர்கள்  வடக்கில்   அல்லவா  இருக்க  வேணும்  வெள்ளவத்தையில்  ஏன்  குடியேறி  உள்ளார்கள்  அண்ணே ...நாவற்குழியில்  சிங்களவன்  வந்தால்  திட்டமிட  குடியேற்றம்  ஆனால்  நாங்க  சிங்களவர்  இடத்தில்  இருந்தால்  அது  எங்க  இடம்  அப்படியா ..

 

ஒரே  குழப்பம்  அப்பா .

அரசின் திட்டமிட்ட குடியேற்றத்திற்கும் தனிமனிதனின் தொழில் ரீதியான குடியேற்றத்திற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது.

அத்துடன் சிங்கள பிரதேசங்களில் அந்த இடத்து மக்களுக்கு தொழில் செய்ய வளங்கள் நிறையவே உண்டு. 

எம்மவர்கள் சிங்களவர்களின் தொழிலை தட்டிப்பறிக்கவில்லை. மாறாக அவர்களால் முடியாததைத்தான் தமிழர்கள் தொழிலாக செய்தார்கள்.


இதை ஒருக்கால் காதுகுடுத்து கேளுங்கோ....

 

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பதுபோல், அஞ்சரன் குழப்பம் பல நன்மைகளைச் செய்துள்ளது. பல உண்மைகளைப் பிறரும் விளங்கிக்கொள்ள வைத்துள்ளது.:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.