Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடலுறவில் ஈடுபடும் போது.... அழுவது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, முனிவர் ஜீ said:

இது என்ன புது புரளி ?????

ஓமோம்

பூசாரி என்றாலே புரளி என்று தான் சொல்கிறார்கள்

ஆனால் எல்லாம் தெரிந்தவர் என்றும் பொருளாம்....:grin:

சரி  இந்தாங்கோ  வெள்ளிக்கிழமை விருந்து..(நிழலியானந்தாவுக்கு சமர்ப்பணம்)

நான் வரட்டே....

பெரும்பாலான ஆண்கள் எங்கு உறவு வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் என தெரியுமா?…!!

thisiswheremostofguyswanttohaveintercourse2-16-1466061981சமீபத்தில் ட்ரோஜன் எனும் மையம், ஆண்கள் எவ்விடத்தில் அதிகமாக உடலுறவில் ஈடுபட விரும்பிகிறார்கள் என ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வின் முடிவில், ஆண்கள் சுத்தமான இடங்களை தவிர்த்து, அசுத்தமான இடங்களில் தான் அதிகம் தங்கள் துணையுடன் உறவில் ஈடுபட ஆசைப்படுகிறார்கள் என தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வறிக்கை முடிவுகளில் 63% ஆண்கள் அதிகம் சத்தம் வராத இடங்களில் தான் உறவில் ஈடுபட விரும்பிகிறார்கள் என்றும்.

அதிலும் முக்கியமாக குளியல் அறையில் தாம்பத்தியத்தில் ஈடுபட அதிகமாக விரும்புவதாகவும் தெரியவந்துள்ளது. சில ஆண்கள் வேடிக்கையாக, “எப்படியும் உறவில் ஈடுபட்ட பிறகு குளிக்க வேண்டும், எனவே குளியறையில் உறவில் ஈடுபடுவது அனைத்திற்கும் எளிமையாக, சௌகரியமாக இருக்கிறது” என கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், குளியறையில் ஒருமுறை உடலுறவில் ஈடுபட்ட தம்பதிகளில், 81% பேர் மீண்டும், மீண்டும் அவ்வாறே உறவில் ஈடுபட விரும்புவதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில், 56% பேர் கோடை காலத்தில் தான் குளியறையில் உறவில் ஈடுபட விரும்புகிறோம் என்றும் கூறியுள்ளனர்.

எப்போதுமே, பிரபலங்கள் ஒன்று செய்தால், அதை நாமும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். மேற்கத்திய நாடுகளில் இது மிகவும் அதிகம். இது, இந்த ஆய்விலும் வெளிப்படையாக தெரியவந்துள்ளது.

ஆம், பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள், ஷானிங் டாட்டம் மற்றும் ஜெனிபர் லாரன்ஸ் போன்றவர்கள் இது போன்று உறவில் ஈடுபடும் நாட்டம் உள்ளதை அறிந்து, சிலர் இதை பின்பற்றி பார்க்க விரும்பியுள்ளனர். எதையெல்லாம், பிரபலங்களை கண்டு கடைப்பிடிப்பது என்பதற்கு வரையறையின்றி போய்விட்டது!!!

 

http://www.nitharsanam.net/119703/news/119703.html

 

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, தமிழ் சிறி said:

முனிவர் ஜீ..... விரசி, விரசி என்றால் என்ன?  மிக நெருக்கமாக... உரசிக் கொண்டு இருப்பதா?

துரத்தி துரத்தி என்று சொல்வார்களே அதன் பொருள் கிழக்கில் கதைப்பது உண்டு. 

உரசி உரசி யா ம்கும் இதுக்கும் விரசி விரசி வெட்டுவானுகள் ஹாஹா ??

36 minutes ago, விசுகு said:

ஓமோம்

பூசாரி என்றாலே புரளி என்று தான் சொல்கிறார்கள்

ஆனால் எல்லாம் தெரிந்தவர் என்றும் பொருளாம்....:grin:

சரி  இந்தாங்கோ  வெள்ளிக்கிழமை விருந்து..(நிழலியானந்தாவுக்கு சமர்ப்பணம்)

நான் வரட்டே....

பெரும்பாலான ஆண்கள் எங்கு உறவு வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் என தெரியுமா?…!!

thisiswheremostofguyswanttohaveintercourse2-16-1466061981சமீபத்தில் ட்ரோஜன் எனும் மையம், ஆண்கள் எவ்விடத்தில் அதிகமாக உடலுறவில் ஈடுபட விரும்பிகிறார்கள் என ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வின் முடிவில், ஆண்கள் சுத்தமான இடங்களை தவிர்த்து, அசுத்தமான இடங்களில் தான் அதிகம் தங்கள் துணையுடன் உறவில் ஈடுபட ஆசைப்படுகிறார்கள் என தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வறிக்கை முடிவுகளில் 63% ஆண்கள் அதிகம் சத்தம் வராத இடங்களில் தான் உறவில் ஈடுபட விரும்பிகிறார்கள் என்றும்.

அதிலும் முக்கியமாக குளியல் அறையில் தாம்பத்தியத்தில் ஈடுபட அதிகமாக விரும்புவதாகவும் தெரியவந்துள்ளது. சில ஆண்கள் வேடிக்கையாக, “எப்படியும் உறவில் ஈடுபட்ட பிறகு குளிக்க வேண்டும், எனவே குளியறையில் உறவில் ஈடுபடுவது அனைத்திற்கும் எளிமையாக, சௌகரியமாக இருக்கிறது” என கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், குளியறையில் ஒருமுறை உடலுறவில் ஈடுபட்ட தம்பதிகளில், 81% பேர் மீண்டும், மீண்டும் அவ்வாறே உறவில் ஈடுபட விரும்புவதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதில், 56% பேர் கோடை காலத்தில் தான் குளியறையில் உறவில் ஈடுபட விரும்புகிறோம் என்றும் கூறியுள்ளனர்.

எப்போதுமே, பிரபலங்கள் ஒன்று செய்தால், அதை நாமும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். மேற்கத்திய நாடுகளில் இது மிகவும் அதிகம். இது, இந்த ஆய்விலும் வெளிப்படையாக தெரியவந்துள்ளது.

ஆம், பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள், ஷானிங் டாட்டம் மற்றும் ஜெனிபர் லாரன்ஸ் போன்றவர்கள் இது போன்று உறவில் ஈடுபடும் நாட்டம் உள்ளதை அறிந்து, சிலர் இதை பின்பற்றி பார்க்க விரும்பியுள்ளனர். எதையெல்லாம், பிரபலங்களை கண்டு கடைப்பிடிப்பது என்பதற்கு வரையறையின்றி போய்விட்டது!!!

 

http://www.nitharsanam.net/119703/news/119703.html

 

ஏன்  ஏன் சும்மா இருக்கிற சங்கை ஊதிறியள் ??

இந்த ஆய்வு செய்றவன் மட்டும் கிடச்சான்அவன கழிய கழிய அடிக்கவேண்டும் சும்மா முதிரைக்கட்டில வேண்டிப்போட்டுவிட்டு அதுக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு மெத்தை இவனுகள் ஆய்வு பாத்றூமாம் என்ன கறுமாந்திர ஆய்வோ??

Edited by முனிவர் ஜீ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, முனிவர் ஜீ said:

துரத்தி துரத்தி என்று சொல்வார்களே அதன் பொருள் கிழக்கில் கதைப்பது உண்டு. 

உரசி உரசி யா ம்கும் இதுக்கும் விரசி விரசி வெட்டுவானுகள் ஹாஹா ??

சில நாட்களின் முன்,   உங்களுடன் உரையாடிய போது....
உங்கள் தமிழ் எனக்கு விளங்க, கொஞ்ச நேரம் எடுத்தது.
நல்ல உரையாடல் அது. அழைப்பிற்கு நன்றி முனிவர் ஜீ.:love:

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, முனிவர் ஜீ said:

 

ஏன்  ஏன் சும்மா இருக்கிற சங்கை ஊதிறியள் ??

இந்த ஆய்வு செய்றவன் மட்டும் கிடச்சான்அவன கழிய கழிய அடிக்கவேண்டும் சும்மா முதிரைக்கட்டில வேண்டிப்போட்டுவிட்டு அதுக்கு பத்தாயிரம் ரூபாய்க்கு மெத்தை இவனுகள் ஆய்வு பாத்றூமாம் என்ன கறுமாந்திர ஆய்வோ??

அதுக்குத்தான் நிழலியானந்தா என்று போட்டனான்

நீங்க இதுக்க கிடந்து என் தவண்டையடிக்கிறியள் ராசா:grin:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

அதுக்குத்தான் நிழலியானந்தா என்று போட்டனான்

நீங்க இதுக்க கிடந்து என் தவண்டையடிக்கிறியள் ராசா:grin:

ஓ அப்படியா அவர் இதில் சுப்பர்கிரேட் எடுத்தவரா என்னடா இது :rolleyes::rolleyes:?

 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, முனிவர் ஜீ said:

ஓ அப்படியா அவர் இதில் சுப்பர்கிரேட் எடுத்தவரா என்னடா இது :rolleyes::rolleyes:?

அவர் எழுதுவதற்கும்

நீங்க எழுதுவதற்கும் 

100 வித்தியாசம் இருக்கு

:grin:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

அவர் எழுதுவதற்கும்

நீங்க எழுதுவதற்கும் 

100 வித்தியாசம் இருக்கு

:grin:

யோவ் அந்த மனுசன் அனுபவஸ்தன்யா நான் எங்க என்னத்தை சொல்ல ???

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, முனிவர் ஜீ said:

யோவ் அந்த மனுசன் அனுபவஸ்தன்யா நான் எங்க என்னத்தை சொல்ல ???

நீங்க இருந்தாலும் சொல்லமுடியாது என்ற தைரியம் தான் ராசா..:grin:

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

நீங்க இருந்தாலும் சொல்லமுடியாது என்ற தைரியம் தான் ராசா..:grin:

ச்ச இதுக்காகவாவது கல்யாணம் கட்ட வேண்டும் இவங்க வாய் அடைக்க ??

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முனிவர் ஜீ said:

ச்ச இதுக்காகவாவது கல்யாணம் கட்ட வேண்டும் இவங்க வாய் அடைக்க ??

ஏதோ நம்மால ஒரு தூண்டுதல்

அதிலாவது 

பார்க்கலாம்...

இல்லாவிட்டால் பிரான்சில தான் தேடணும்....

பார்த்து போட்டு சொல்லுறன்..

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

ஏதோ நம்மால ஒரு தூண்டுதல்

அதிலாவது 

பார்க்கலாம்...

இல்லாவிட்டால் பிரான்சில தான் தேடணும்....

பார்த்து போட்டு சொல்லுறன்..

அண்ணே சும்மா அண்ணே ஆளை விடுங்கோ சாமியோ??

  • கருத்துக்கள உறவுகள்
Just now, முனிவர் ஜீ said:

அண்ணே சும்மா அண்ணே ஆளை விடுங்கோ சாமியோ??

அப்ப நல்ல செய்தியை கெதியாத்தாங்கோ..

  • கருத்துக்கள உறவுகள்

இது மனித இயல்பு மனிதனுக்கு மட்டுமே உணர்வுகளைப்பிரதிபலிக்கவும் அவற்றை தம் இஸ்டத்திற்கு பொருள்படுத்தவுமான அறிவை ஆண்டவன் வழங்கிவிட்டான். அக, புற சங்கமிப்புக்கள் அழுகையை ஏற்படுத்துவது புதியவிடயமல்ல காரணங்கள் பலவாக இருக்கலாம். வெளிப்படையாக இரண்டற கலக்கும் உறவுகளைத்தவிர மற்றவர்களுக்கு அதன் சூட்சுமம் புரிய வாய்ப்பில்லை. இங்கே நெடுக்கரின் பெண்கள் மீதான அபிப்பிராயம் என்பது மிகவும் அருவருக்கத்தக்கதாக வளர்ந்துவருகிறது. ஒரு ஆணாக இருந்து எதற்கெடுத்தாலும் பெண்களைப்பற்றிய இப்படியான கீழ்த்தரமான கருத்துக்களை பதிவிட்டுவரும் நீங்கள் கூட திருமணம் என்ற பந்தத்தின்மூலம் உங்களோடு சங்கமிக்கும் உறவுக்கு எத்தகைய மதிப்பை வழங்கப்போகிறீர்கள்? அவள் சிரித்தால், அழுதால், மௌனித்தால் எல்லாம் அதற்கு களங்கமான காரணங்களைக் கற்பிதம் கொண்டு வசைச் சொற்களை வழங்குவீர்களா? சும்மா வெறுமனே வெற்றுத்தனமாக எடுத்ததற்கெல்லாம் பெண்களைச் சாடும்போதெல்லாம் எனக்கு உங்கள் அன்னையே நினைவுக்கு வருகிறார். மன்னிக்கவும் என்னால் அந்நினைவைத் தவிர்க்கமுடியவில்லை.

 

On ‎6‎/‎20‎/‎2016 at 3:13 AM, nedukkalapoovan said:

அவர்கள் தங்களின் ரகசிய... முன் அனுபவங்களை இட்டு "அந்த நேரத்தில்" நினைச்சு நினைச்சு வெம்பி வெம்பி அழக் கூடும். அதை எல்லாம் வெளில சொல்லிட்டு அழுதா.. அப்புறம் உள்ளதும் கெட்டுவிடும் என்ற விசயம் எல்லாம் பெண்களுக்கு நல்லா வரும். பெண்கள் தப்புப் பண்ணிட்டு மறைக்கிறதில் பலே கில்லாடிகள். ஆண்கள் எப்பவுமே பெண்களிடம் எதனையும் நிம்மதியா பெற்றதில்லை..! "அந்த நேரத்திலும்".. அழுகல் சிணுங்கல்.. பிராண்டல்.. அதிலும் எங்கட வெளிநாட்டுக்கு இறக்குமதியான.. தமிழ் பெண்கள் என்றால்.. எப்ப என்ர அம்மாவை பொன்சர் பண்ணுறது.. கெதியா எடுங்கோ.. பிள்ளைப் பெறுபார்க்க ஆள் தேவை.. என்றுவார்களோவும் தெரியாது.... tw_blush::rolleyes:

ஏன்... இவை எல்லாம் கார்லிக்ஸ்.. நெஸ்டமோல்ட்.. முட்டைக் கோப்பி..  குடிக்கல்லையா... tw_blush:

On 24/06/2016 at 11:48 PM, முனிவர் ஜீ said:

அண்ணே சும்மா அண்ணே ஆளை விடுங்கோ சாமியோ??

 

On 24/06/2016 at 11:49 PM, விசுகு said:

அப்ப நல்ல செய்தியை கெதியாத்தாங்கோ..

எதுக்கும் முனிவர் கதிர்காம கந்தன் இரண்டு பெண்டாட்டியோட கூத்தடிக்கிறத பாத்துதான் திருத்துவார் எண்டு நினைக்கின்றேன் - விடுங்கப்பா அவரை. :grin:

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, வல்வை சகாறா said:

இது மனித இயல்பு மனிதனுக்கு மட்டுமே உணர்வுகளைப்பிரதிபலிக்கவும் அவற்றை தம் இஸ்டத்திற்கு பொருள்படுத்தவுமான அறிவை ஆண்டவன் வழங்கிவிட்டான். அக, புற சங்கமிப்புக்கள் அழுகையை ஏற்படுத்துவது புதியவிடயமல்ல காரணங்கள் பலவாக இருக்கலாம். வெளிப்படையாக இரண்டற கலக்கும் உறவுகளைத்தவிர மற்றவர்களுக்கு அதன் சூட்சுமம் புரிய வாய்ப்பில்லை. இங்கே நெடுக்கரின் பெண்கள் மீதான அபிப்பிராயம் என்பது மிகவும் அருவருக்கத்தக்கதாக வளர்ந்துவருகிறது. ஒரு ஆணாக இருந்து எதற்கெடுத்தாலும் பெண்களைப்பற்றிய இப்படியான கீழ்த்தரமான கருத்துக்களை பதிவிட்டுவரும் நீங்கள் கூட திருமணம் என்ற பந்தத்தின்மூலம் உங்களோடு சங்கமிக்கும் உறவுக்கு எத்தகைய மதிப்பை வழங்கப்போகிறீர்கள்? அவள் சிரித்தால், அழுதால், மௌனித்தால் எல்லாம் அதற்கு களங்கமான காரணங்களைக் கற்பிதம் கொண்டு வசைச் சொற்களை வழங்குவீர்களா? சும்மா வெறுமனே வெற்றுத்தனமாக எடுத்ததற்கெல்லாம் பெண்களைச் சாடும்போதெல்லாம் எனக்கு உங்கள் அன்னையே நினைவுக்கு வருகிறார். மன்னிக்கவும் என்னால் அந்நினைவைத் தவிர்க்கமுடியவில்லை.

 

கருத்துக் கருத்தோட இருக்கனுமே தவிர... குடும்ப உறவுகளை இழுக்கப்படாது.. (களவிதியும் அதுதான்.). அப்புறம் நாங்களும் அதையே செய்ய வெளிக்கிட்டால்.. நிலமை மோசமாகிடும்.:rolleyes:

அதை விடுவம்.. மேலும்.. சூட்சுமம் என்ற பதத்துக்குள் பதிக்கி வைக்கப்பட்டுள்ளதை எல்லாம் எடுத்து விரித்துப் பார்த்தால்... நாங்கள் சொன்னதில் உள்ளவையும் அதில் அடங்கி இருக்கலாம்.

எப்பவும் சமூகத்தில் ஒரு பக்கத்தை மட்டும் அவதானிக்கக் கூடாது. எல்லாத்தை அவதானிக்கனும் வேண்டியதை சீர்திருத்தவும் வேண்டும். சூட்சுமம் என்று மூடிமறைப்பதால்.. பெண்கள் எல்லாம்.. புனிதப்பட்டு விட முடியாது. 

இன்று சிந்தனை இப்படித்தான் உள்ளது.. "சீதை தீக்குளித்து தன்னை கற்புள்ளவள் என்று நிரூபிக்கவில்லை.. இராவணன் யோக்கியன் என்று நிரூபித்தாள்". இப்படித்தான் இன்று இளைய சமூகம் சிந்திக்குது. நீங்கள் தான் இன்னும்.. தீக்குளித்தது தப்பு.. தீக்குளித்து தான் தன்னைப் புனிதம் என்று காட்டனுன்னு அவசியமில்லை என்று பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அதற்கு பெண்ணிலைவாதம் என்று பெயர் வைச்சிருக்கிறீர்கள். இதே வாதங்களுக்குள் வாழ்ந்து வரும் இளைய சமூகம் தான் மேலே சொன்னது போலவும் சிந்திக்க வெளிக்கிட்டிருக்குது. மாற்றங்களை மாறுதல்களை உள்வாங்கிப் பார்க்கனுமே தவிர அசிங்கம்.. சூட்சுமம்.. என்ற பதங்களால்.. தள்ளி வைக்க முனையக் கூடாது. அது யாரையும் புனிதப்படுத்தாது. மாறாக கேள்வி கேட்க.. ஆராய வைக்கும். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சிந்தனை இப்படித்தான் உள்ளது.. "சீதை தீக்குளித்து தன்னை கற்புள்ளவள் என்று நிரூபிக்கவில்லை.. இராவணன் யோக்கியன் என்று நிரூபித்தாள்"

ஒருநாளும் இந்தக் கோணத்தில் நான் சிந்திக்கவேயில்லை நெடுக்ஸ்...! இது அபாரம்...!!

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

இன்று சிந்தனை இப்படித்தான் உள்ளது.. "சீதை தீக்குளித்து தன்னை கற்புள்ளவள் என்று நிரூபிக்கவில்லை.. இராவணன் யோக்கியன் என்று நிரூபித்தாள்"

ஒருநாளும் இந்தக் கோணத்தில் நான் சிந்திக்கவேயில்லை நெடுக்ஸ்...! இது அபாரம்...!!

 

சுவி அண்ணா.. இந்தச் சிந்தனை முழுக்க முழுக்க எங்களது அல்ல. புலம்பெயர் எம்மவர் சந்ததியில் பிறந்த தலைமுறையில் இருந்து பிறந்த சிந்தனை. எங்களை எல்லாம் இப்படிச் சிந்திக்க விடாமல்.. சீதையை அம்மனாக்கி.. புனிதமாக்கி.. சூட்சுமங்களுக்குள்.. கட்டி பொட்டலமாப் போட்டிட்டாங்கள். ஆனாலும்.. சிந்திக்கக் கூடிய வெளி இப்போது தாராளமாகப் பிறந்திருக்குது. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஜீவன் சிவா said:

 

எதுக்கும் முனிவர் கதிர்காம கந்தன் இரண்டு பெண்டாட்டியோட கூத்தடிக்கிறத பாத்துதான் திருத்துவார் எண்டு நினைக்கின்றேன் - விடுங்கப்பா அவரை. :grin:

ஏன் பாஸ் ஏன் இந்த கொலை வெறி??

  • கருத்துக்கள உறவுகள்
On 20 June 2016 at 5:31 AM, புங்கையூரன் said:

அட.. இவ்வளவு காசையும் ..காசெண்டும் பாராமல் கொட்டிக்குடுத்துப் போட்டு....உடலுறவின் போது...அட..இதுக்குத்தானா இவ்வளவு எடுப்பும்..எனது அப்பனின் கடனும்..வட்டியும்....என்று நினைத்தும் கண்ணீர் வரும் சாத்தியங்களும் உண்டு...சிறியர்!

இந்திய மணமக்களுக்கும்....தமிழீழ மணமக்களுக்கும்...அட.. போங்கடா...நீங்கெல்லாம் ஆம்பிளைங்க தானா என்றும் இந்தக் கண்ணீர் பொருள் படக் கூடும்!


ஆளை பார்த்து, பெட்டைப் பயமாதிரி இருக்கானே...  ஆம்பிளைதானா என்று டவுட் இருந்தது.

இப்ப டவுட் கிளியர் ஆகிட்டுது, அப்பாடி, தப்பிச்சோம், என்ற... ''பெரும் மனதிருப்திலயும்'' அழுகை வரலாமே புங்கையர். :grin:

இப்படி ஒரு ஆண்மகனை இம்புட்டு காசை, காசென்று பாராமல், சீதனம் என்று கொடுத்து வாங்கிப் போட்ட, அப்பா, அம்மாவை நெனச்சு, ஒரு ஆனந்தக் கண்ணீராயும் இருக்கலாம்.

22 hours ago, suvy said:

இன்று சிந்தனை இப்படித்தான் உள்ளது.. "சீதை தீக்குளித்து தன்னை கற்புள்ளவள் என்று நிரூபிக்கவில்லை.. இராவணன் யோக்கியன் என்று நிரூபித்தாள்"

ஒருநாளும் இந்தக் கோணத்தில் நான் சிந்திக்கவேயில்லை நெடுக்ஸ்...! இது அபாரம்...!!

 


இது நம்ம சீமான் மேடைக்கு மேடை சொன்னாரே...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
On 24/06/2016 at 11:19 PM, தமிழ் சிறி said:

சில நாட்களின் முன்,   உங்களுடன் உரையாடிய போது....
உங்கள் தமிழ் எனக்கு விளங்க, கொஞ்ச நேரம் எடுத்தது.
நல்ல உரையாடல் அது. அழைப்பிற்கு நன்றி முனிவர் ஜீ.:love:

 கிழக்கு பேச்சு வழக்கில் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும் அண்ணா நீங்கள் பேசும் விதம் கூட எனக்கு விளங்கும் ஆனால் அதே போல்  பேசமுடியாது நன்றி பகிர்விக்கு ☺☺

கொஞ்சம் அழகற்ற உருவத்திற்கு  அதனை விபரிக்க இங்கே அதன் ஒசிலப்பாரு என்பார்கள் ஒசில் என்பது ஏசுவதற்கும் பயன்படுத்துவார்கள் (அவ(ள)ரின் ஒசிலைப்பாரு )??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 27.6.2016 at 5:35 PM, முனிவர் ஜீ said:

 கிழக்கு பேச்சு வழக்கில் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும் அண்ணா நீங்கள் பேசும் விதம் கூட எனக்கு விளங்கும் ஆனால் அதே போல்  பேசமுடியாது நன்றி பகிர்விக்கு ☺☺

கொஞ்சம் அழகற்ற உருவத்திற்கு  அதனை விபரிக்க இங்கே அதன் ஒசிலப்பாரு என்பார்கள் ஒசில் என்பது ஏசுவதற்கும் பயன்படுத்துவார்கள் (அவ(ள)ரின் ஒசிலைப்பாரு )??

நான்..... பிறந்த நாட்டில், மட்டக்களப்புக்கும், மன்னாருக்கும் போய்......  
எனது இன மக்களுடன், கதைக்கவில்லையே... என்ற ஏக்கம் நெடு நாளாக உள்ளது.
என்றாவது... ஒரு நாள், அது..... கை கூடும் என்றே... நினைக்கின்றேன்.:)

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

நான்..... பிறந்த நாட்டில், மட்டக்களப்புக்கும், மன்னாருக்கும் போய்......  
எனது இன மக்களுடன், கதைக்கவில்லையே... என்ற ஏக்கம் நெடு நாளாக உள்ளது.
என்றாவது... ஒரு நாள், அது..... கை கூடும் என்றே... நினைக்கின்றேன்.:)

ஐ யம்  வெய்டிங் உங்களுக்காக??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.