Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
47 minutes ago, ஈழப்பிரியன் said:

கனடா உறவுகளுக்கு இவரைத் தெரிகிறதா?

யாருக்காவது தெரிந்தால் மீண்டும் இவ்வாறு நிகழாமல் குடும்பத்தாருக்கு தெரியப்படுத்தலாம்.

சறத்தோடை போனால் என்ன?

C7223-E7-B-3-EA1-4-E5-A-BC63-FF82-DF5876

  • Replies 4.2k
  • Views 343.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தனிக்காட்டு ராஜா
    தனிக்காட்டு ராஜா

    எனது படுக்கை வலையில் ஓடி திரியும் அணில் குஞ்சு  

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    முழுமை பெற்ற காதல்... முதுமை வரை.

  • ஜெகதா துரை
    ஜெகதா துரை

    Two rivers meet without mixing in Georgia.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:
1 hour ago, ஈழப்பிரியன் said:

கனடா உறவுகளுக்கு இவரைத் தெரிகிறதா?

யாருக்காவது தெரிந்தால் மீண்டும் இவ்வாறு நிகழாமல் குடும்பத்தாருக்கு தெரியப்படுத்தலாம்.

சறத்தோடை போனால் என்ன

நீங்கள் எப்பவாவது போயிருக்கிறீர்களா?

போனால் வீட்டுக்காரர் விடுவார்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

சறத்தோடை போனால் என்ன?

C7223-E7-B-3-EA1-4-E5-A-BC63-FF82-DF5876

குமாரசாமி அண்ணை... உங்களிடமிருந்து, 
இப்படியான கேள்வி வரும் என்று.. நான், எதிர் பார்க்கவே இல்லை. 

இப்படியான... செயலை, செய்பவர்கள்..
நிச்சயம்,  மன  நோயாளிகளாகவோ...  
அல்லது... வேண்டுமென்றே, இந்தப் படத்தைப் போட்டு..
முகநூலில்... தம்மை, பிரபலமாக்குவதற்கும்  இருக்கலாம்.

உண்மையில்.. அந்த மனிதன்,
படுக்கும் பாவாடையுடன்...  வங்கிக்கு போனது,  தவறு... தவறு தான்... 

பிற் குறிப்பு: நானும்,  வீட்டில் நிற்கும் போது...  எப்பவும் சாரத்துடன்தான் நிற்பேன்.
அதுக்காக... இவர் வெளிநாட்டில், பொது இடத்தில் செய்த செயல்,
மிகவும்... தரக் குறைவானது.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் இருட்டிய பின் வீட்டுக்கு வெளியால ஒரு 10 நிமிசம் சாறத்தோட வாக்  போனான். திண்ணையிலும் எழுதினேன். ஒரு மாதிரி அசூசையாகதான் இருந்தது. எப்படா வீட்ட போவம் எண்டமாரி. இனி போவதாக இல்லை.

ஆனால் குமாரசாமி அண்ணை போல் எனக்கு இதை ஏன் நாம் இப்படி பார்கிறோம் என புரியவில்லை. 

எமக்குத்தான் இது வீட்டுடுப்பு - ஊரில் பலருக்கு இது நிரந்தர உடைதானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் எப்பவாவது போயிருக்கிறீர்களா?

போனால் வீட்டுக்காரர் விடுவார்களா?

இங்குதான் எம்மை நாமே தாழ்த்திக்கொள்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இங்குதான் எம்மை நாமே தாழ்த்திக்கொள்கிறோம்.

எப்படி?

நாங்கள் செய்யாததை இன்னொருவர் செய்யலாமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை... உங்களிடமிருந்து, 
இப்படியான கேள்வி வரும் என்று.. நான், எதிர் பார்க்கவே இல்லை. 

இப்படியான... செயலை, செய்பவர்கள்..
நிச்சயம்,  மன  நோயாளிகளாகவோ...  
அல்லது... வேண்டுமென்றே, இந்தப் படத்தைப் போட்டு..
முகநூலில்... தம்மை, பிரபலமாக்குவதற்கும்  இருக்கலாம்.

உண்மையில்.. அந்த மனிதன்,
படுக்கும் பாவாடையுடன்...  வங்கிக்கு போனது,  தவறு... தவறு தான்... 

பிற் குறிப்பு: நானும்,  வீட்டில் நிற்கும் போது...  எப்பவும் சாரத்துடன்தான் நிற்பேன்.
அதுக்காக... இவர் வெளிநாட்டில், பொது இடத்தில் செய்த செயல்,
மிகவும்... தரக் குறைவானது.

சிறித்தம்பி!  பல ஆபிரிக்கனும்,அரேபிக்காரனும்  இந்தியரும் தங்கள் பாரம்பரிய உடையோ அல்லது தாங்கள் வழக்கமாக அணிந்த உடைகளுடனேயே வெளியில் திரிகின்றார்கள். அதை எப்படி பார்க்கின்றீர்கள்?
நமது பெண்கள் சாறிகளுடனும் பஞ்சாபிகளுடனும் போனால் ஓகே. ஆனால் நாங்கள் சரத்துடன் போகக்கூடாது. இது என்ன நியாயம்?

நீங்களும் சிலோனிலை இருந்து தானே வந்தனீங்கள்?  நகரங்களில் சரம் கட்டாத ஆக்களை காட்டுங்கோ பாப்பம்?

எனக்கொரு சந்தேகம் நீங்களும் கோட்டு சூட்டு கனவானோ எண்டு 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

நமது பெண்கள் சாறிகளுடனும் பஞ்சாபிகளுடனும் போனால் ஓகே. ஆனால் நாங்கள் சரத்துடன் போகக்கூடாது. இது என்ன நியாயம்?

நீங்களும் வேட்டியுடன் உலாத்தலாம்.தவறே இல்லை.

சரி சரத்துடன் போகலாம் என்றால் நீங்கள் வேலைக்கோ வேறு எங்காவது சரத்துடன் பயணித்தீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

எப்படி?

நாங்கள் செய்யாததை இன்னொருவர் செய்யலாமா?

உலகில் எந்த உடையும் கேவலமானது அல்ல.எல்லாமே அந்தந்த நாட்டு காலநிலைகளுக்கேற்ற உடைகள். இதில் கேவலம் ஏதுமில்லை.
எனவே வெய்யில் காலங்களில் சாரம் கட்டுவதில் தப்பேதும் இல்லை. கேவலமோ வெட்கமோ இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

உலகில் எந்த உடையும் கேவலமானது அல்ல.எல்லாமே அந்தந்த நாட்டு காலநிலைகளுக்கேற்ற உடைகள். இதில் கேவலம் ஏதுமில்லை.
எனவே வெய்யில் காலங்களில் சாரம் கட்டுவதில் தப்பேதும் இல்லை. கேவலமோ வெட்கமோ இல்லை.

நல்லது
எனது கேள்வி நீங்கள் சாரத்துடன் திரியிரீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

நல்லது
எனது கேள்வி நீங்கள் சாரத்துடன் திரியிரீர்களா?

 

8 minutes ago, ஈழப்பிரியன் said:

சரி சரத்துடன் போகலாம் என்றால் நீங்கள் வேலைக்கோ வேறு எங்காவது சரத்துடன் பயணித்தீர்களா?

வெய்யில் காலங்களில்  பல தடவைகள் ஜேர்மன் நண்பர்களுடன் திரிந்திருக்கின்றேன். சிலர் விநோதமாக பார்ப்பர். பலருக்கு அது சர்வ சாதாரணம்.
உலகம் குறுகி விட்டது. ஒவ்வொரு நாட்டைப்பற்றியும் எல்லோரும் தெரிந்து வைத்திருக்கின்றார்கள். அத்துடன் சாரம் இரவு உடை அல்ல.

இலங்கை தமிழர்கள் சாரம் கட்டுவதையே கேவலமாக நினைப்பவர்கள்.🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அண்மையில் இருட்டிய பின் வீட்டுக்கு வெளியால ஒரு 10 நிமிசம் சாறத்தோட வாக்  போனான். திண்ணையிலும் எழுதினேன். ஒரு மாதிரி அசூசையாகதான் இருந்தது. எப்படா வீட்ட போவம் எண்டமாரி. இனி போவதாக இல்லை.

ஆனால் குமாரசாமி அண்ணை போல் எனக்கு இதை ஏன் நாம் இப்படி பார்கிறோம் என புரியவில்லை. 

எமக்குத்தான் இது வீட்டுடுப்பு - ஊரில் பலருக்கு இது நிரந்தர உடைதானே?

கோசான்... 1980´களில்  கூட, யாழ்ப்பாணத்தில் உள்ள  வங்கிகளுக்கு,
ஒருவர்...  சாரத்தை மடித்து,  சண்டிக்  கட்டு... கட்டிக்  கொண்டு, உள்ளே போக முடியாது.

வாசலில் நிற்கும், காவலாளி...  "கள்ளு  வாங்க...  இங்கை வரப்  படாது"
என்று.... திரத்தி, விட்டுடுவார்.

இந்த... கோதாரி  விழுந்தவன், கனடாவில்....
இந்த...  "நாத்தல்", வேலை  செய்திருக்கிறான்.

உண்மையில்... வெட்கி, தலை குனிந்த சந்தர்ப்பங்களில், இதுவும் ஒன்று. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் எப்பவாவது போயிருக்கிறீர்களா?

போனால் வீட்டுக்காரர் விடுவார்களா?

அவர்... அப்படி போயிருந்தால்,
கொ*டை... இரண்டையும், பொலிஸ்  நாய், கவ்விக் கொண்டு போயிருக்கும்.  🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இலங்கை தமிழர்கள் சாரம் கட்டுவதையே கேவலமாக நினைப்பவர்கள்.🤣

இது... பொய்யான, தகவல்.
வசந்தியை.... பரப்புவோர் மீது, 
கடுமையான... கண்டனங்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்

நான் வீட்டில் சரம்தான் அணிவது......விருந்தாளிகள் வந்தாலும் அப்படியே இயல்பாக வரவேற்பது வழக்கம்......ஊரில் யாழில் அநேகமாய் எல்லா இடங்களிலும் சரம்தான்.....இங்கு அப்படி ஒருநாளும் வெளியே போனதில்லை.....இம்முறை கார்னிவேல் வரட்டும் நல்ல பற்றிக் சாரமும் எம்.ஜி.ஆர் தொப்பியும் போட்டுகொண்டு போகத்தான் இருக்கு.......!   😎

1 hour ago, suvy said:

நான் வீட்டில் சரம்தான் அணிவது......விருந்தாளிகள் வந்தாலும் அப்படியே இயல்பாக வரவேற்பது வழக்கம்......ஊரில் யாழில் அநேகமாய் எல்லா இடங்களிலும் சரம்தான்.....இங்கு அப்படி ஒருநாளும் வெளியே போனதில்லை.....இம்முறை கார்னிவேல் வரட்டும் நல்ல பற்றிக் சாரமும் எம்.ஜி.ஆர் தொப்பியும் போட்டுகொண்டு போகத்தான் இருக்கு.......!   😎

எந்தக் கார்னிவேல் என்று சொல்லுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, தமிழ் சிறி said:

கோசான்... 1980´களில்  கூட, யாழ்ப்பாணத்தில் உள்ள  வங்கிகளுக்கு,
ஒருவர்...  சாரத்தை மடித்து,  சண்டிக்  கட்டு... கட்டிக்  கொண்டு, உள்ளே போக முடியாது.

வாசலில் நிற்கும், காவலாளி...  "கள்ளு  வாங்க...  இங்கை வரப்  படாது"
என்று.... திரத்தி, விட்டுடுவார்.

இந்த... கோதாரி  விழுந்தவன், கனடாவில்....
இந்த...  "நாத்தல்", வேலை  செய்திருக்கிறான்.

உண்மையில்... வெட்கி, தலை குனிந்த சந்தர்ப்பங்களில், இதுவும் ஒன்று. 

 நான் இருந்த காலத்திலை வடமராட்சி, தென்மராட்சி,பச்சிலைப்பள்ளி பக்கம் எல்லாம் சாரம்  கடை கண்ணியளுக்கு போறதுக்கும் கட்டுவார்கள்.எனக்கு முதல் சந்ததி 11,12ம் வகுப்புக்கெல்லாம் வேட்டி தான்.:)

லோஞ்சு போடுறதிலை நன்மை தீமை என்ன சிறித்தம்பி?😎

சாரம் கட்டினால் நாத்தல் வேலையா?:(


இதிலை எது நாத்தல் உடுப்பு சிறித்தம்பி? 😁

dresscode – HalloDubai

Men wearing longyi in Myanmar (file image)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 நான் இருந்த காலத்திலை வடமராட்சி, தென்மராட்சி,பச்சிலைப்பள்ளி பக்கம் எல்லாம் சாரம்  கடை கண்ணியளுக்கு போறதுக்கும் கட்டுவார்கள்.எனக்கு முதல் சந்ததி 11,12ம் வகுப்புக்கெல்லாம் வேட்டி தான்.:)

லோஞ்சு போடுறதிலை நன்மை தீமை என்ன சிறித்தம்பி?😎

சாரம் கட்டினால் நாத்தல் வேலையா?:(


இதிலை எது நாத்தல் உடுப்பு சிறித்தம்பி? 😁

dresscode – HalloDubai

Men wearing longyi in Myanmar (file image)

ஐயோ... கொல்றாய்ங்களே....   😎 😎 😎
பட்டு வேட்டிக்கும், கோடு  போட்ட சாரத்துக்கும்... 
பத்து வித்தியாசம் இருக்கு, குமாரசாமி அண்ணே...    🤣

சட்டைக்கு... மேல், சாரம் கட்டினால்... 
நழுவி... விழாமல், இருக்கும், "ரெக்னிக்கை"   
நம்ம நாட்டில், அறிமுகப் படுத்த வேண்டும். 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜெகதா துரை said:

எந்தக் கார்னிவேல் என்று சொல்லுங்கோ.

அந்த சிரமமே உங்களுக்கு வேண்டாம், நானே வடிவாக படம் எடுத்து போட்டு விடுகின்றேன்......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

நான் வீட்டில் சரம்தான் அணிவது......விருந்தாளிகள் வந்தாலும் அப்படியே இயல்பாக வரவேற்பது வழக்கம்......ஊரில் யாழில் அநேகமாய் எல்லா இடங்களிலும் சரம்தான்.....இங்கு அப்படி ஒருநாளும் வெளியே போனதில்லை.....இம்முறை கார்னிவேல் வரட்டும் நல்ல பற்றிக் சாரமும் எம்.ஜி.ஆர் தொப்பியும் போட்டுகொண்டு போகத்தான் இருக்கு.......!   😎

நானும் அப்படியே.வேலைக்கு அல்லது வெளியே போனால் வீடு வந்தவுடன் முதல்வேலை சரத்துக்குள் புகுந்து கொள்வதே.
ஊரில் சரத்துடன் எல்லா தேசமும் திரிந்திருக்கிறேன்.

வெளிநாட்டில் இன்னமும் வீட்டுக்குள்ளே தான்.

  • கருத்துக்கள உறவுகள்

30285904d3d7d00b1537106cd147d31a.jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.