Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்த தீபாவளிக்கு முன்னர் தீர்வு – இரா.சம்பந்தன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 10/30/2016 at 11:03 AM, குமாரசாமி said:

ஒரு/ இரு நாடுகள் தங்கள் அரசியல் சுயநலனுக்காக  கண்மூடித்தனமாக செய்ததை புளகாங்கிதத்துடன் சொல்லும் உங்களைப்போன்றவர்கள்  இருக்கும் வரை தமிழினத்திற்கு விடிவு வரப்போவதில்லை..

நீங்கள் தான் தமிழ் மக்களின் அழிவில் புளகாங்கிதம் அடைகிறீர்கள். அவர்களுக்கு விடிவு வந்தால் உங்களுக்கு வாழ்வு கசந்துவிடும் என்பதால் அவர்களுக்கு விடிவு வரக்கூடாது என்பதில் நீங்கள் உறுதியாக இருப்பதும் தெரிகிறது.

/30/2016 at 11:03 AM, குமாரசாமி said:

70/60 வருடங்களாக தமிழ்தலைவர்களின் ஒவ்வொரு பெருநாள் வாழ்த்துக்களும் தவணைமுறை வாழ்த்துக்களாகவே இருக்கின்றது. இவர்களினால் முடிந்ததும் அதுதானே.:cool:

அது தானே உங்களது தேவையும்.

நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை திறனும் இன்றி வஞ்சனை சொல்வாரடி என்று பாரதி பாடியது உங்களை போன்றவர்களை பற்றித் தான்.

On 10/30/2016 at 6:39 PM, MEERA said:

1977 இல் "அடுத்த தேர்தல் சுதந்திர தமீழீழத்தில் தான்" என்றதைத்தானே சொல்கிறீர்கள். 

நிச்சயமாக அது தான் முதல் முட்டாள்தனமான முடிவும் படித்த முட்டாள்களின் தவறான வழி காட்டலும். பிறகு அதை வைத்து ஆயுதம் தூக்கிய படிக்காத முட்டாள்களின் தமீழீழம் முள்ளிவாய்க்காலில் முடிந்ததை நீங்கள் எவ்வளவுதான்  முயன்றாலும் உங்களால் அதை என்றும் மறைக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

நீங்கள் தான் தமிழ் மக்களின் அழிவில் புளகாங்கிதம் அடைகிறீர்கள். அவர்களுக்கு விடிவு வந்தால் உங்களுக்கு வாழ்வு கசந்துவிடும் என்பதால் அவர்களுக்கு விடிவு வரக்கூடாது என்பதில் நீங்கள் உறுதியாக இருப்பதும் தெரிகிறது.

அது தானே உங்களது தேவையும்.

நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை திறனும் இன்றி வஞ்சனை சொல்வாரடி என்று பாரதி பாடியது உங்களை போன்றவர்களை பற்றித் தான்.

நிச்சயமாக அது தான் முதல் முட்டாள்தனமான முடிவும் படித்த முட்டாள்களின் தவறான வழி காட்டலும். பிறகு அதை வைத்து ஆயுதம் தூக்கிய படிக்காத முட்டாள்களின் தமீழீழம் முள்ளிவாய்க்காலில் முடிந்ததை நீங்கள் எவ்வளவுதான்  முயன்றாலும் உங்களால் அதை என்றும் மறைக்க முடியாது.

முட்டாள்களின் முடிவு முள்ளிவாய்க்காலோடு முடிந்து விட்டது. நீங்கள் அரைவாசி புத்திசாலி பரம்பரை போல்ப் பேசுகிறீர்கள். இதற்கு என்னதான் வழி என்று சொல்லி விடுங்களேன் . நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். பிரச்சனையும் தீர்ந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Jude said:

நீங்கள் தான் தமிழ் மக்களின் அழிவில் புளகாங்கிதம் அடைகிறீர்கள். அவர்களுக்கு விடிவு வந்தால் உங்களுக்கு வாழ்வு கசந்துவிடும் என்பதால் அவர்களுக்கு விடிவு வரக்கூடாது என்பதில் நீங்கள் உறுதியாக இருப்பதும் தெரிகிறது.

அது தானே உங்களது தேவையும்.

நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை திறனும் இன்றி வஞ்சனை சொல்வாரடி என்று பாரதி பாடியது உங்களை போன்றவர்களை பற்றித் தான்.

நிச்சயமாக அது தான் முதல் முட்டாள்தனமான முடிவும் படித்த முட்டாள்களின் தவறான வழி காட்டலும். பிறகு அதை வைத்து ஆயுதம் தூக்கிய படிக்காத முட்டாள்களின் தமீழீழம் முள்ளிவாய்க்காலில் முடிந்ததை நீங்கள் எவ்வளவுதான்  முயன்றாலும் உங்களால் அதை என்றும் மறைக்க முடியாது.

இப்படியே சொல்லிக் கொண்டு நீங்கள் சுய இன்பம் காணவேண்டியதுதான். இன்றைக்கும்  உங்கள் முட்டாள் கூட்டம் செய்வதை பாராட்டி சுய இன்பம் அடையுங்கள்.

நல்ல வார்த்தையால் சொல்வதட்கு சம்பந்தர் ஒரு சராசரி மனிதர் கூட இல்லை ...பொய் பித்தலாட்டம் , ------------------------

Edited by நிழலி
படு மோசமான அநாகரீக சொற்கள் நீக்கப்பட்டன - களவிதிகளை மதித்து நடக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

முட்டாள்களின் முடிவு முள்ளிவாய்க்காலோடு முடிந்து விட்டது. நீங்கள் அரைவாசி புத்திசாலி பரம்பரை போல்ப் பேசுகிறீர்கள். இதற்கு என்னதான் வழி என்று சொல்லி விடுங்களேன் . நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். பிரச்சனையும் தீர்ந்துவிடும்.

யார் முடடாள் 
யார் புத்திசாலி 
என்று தெரிவது மட்டும்தான் 
அவர் வேலை.

மற்றும்படி ரோட்டுபோடுவது 
புல் புடுங்குவது எல்லாம் அடுத்தவன் வேலை. 

 

ஓடி ஒழிஞ்ச ஒரு கூட்ட்டம் இல்லாத 
குறையை யாழில் நிறுவ இவர் பெரும்பாடு படுகிறார் 
இவரின் கருத்துக்களை கவனமாக கவனித்தாலே தெரியும் 

சம்மந்தம் இல்லாத பதில்கள் எல்லாம் அதில் இருந்துதான் வருகிறது.

தமிழ் சினிமாவில் பகிடியாக அமைந்தாலும் 
நாலு முட்டால்களை சேர்த்து எதோ ஒரு முட்டாள்  தனம் பண்ணி 
வடிவேலு அடிவாங்கு ...... அதட்கு நான்தான் தலைவன் என்பதில் 
வடிவேலுவிட்கு ஒரு சுகம் 
இது மனித மனதில் இருக்கும் ஒரு சைக்கோ எண்ணம்.

இது பலரிடம் இருக்கிறது.
நாம்தான் புரிந்து நடக்க தொடங்கினால் 
மணித்தியால கணக்கில் நேரம் மிச்சம். 

 

 

  • கருத்துக்கள உறவுகள்


வடிவேலு : ஏன்ம்பா நான் பிரைடு ரைசு கேட்டு எவ்வளவு நேரம் ஆகுது.. ?

சமையலர் : அதாங்க உங்களுக்காக போட்டு ஆட்ட்டிட்டு  இருக்குமில்ல ..

வடிவேலு:   நான்ன்ன்ன் இன்னிக்கு கேட்டேன்..

டிஸ்கி :
அட போங்கப்பா எதாவது இந்த திரியில எழுதினால் காக்கைக்கு தூக்கி போடுறாங்கள் ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, Jude said:

நீங்கள் தான் தமிழ் மக்களின் அழிவில் புளகாங்கிதம் அடைகிறீர்கள். அவர்களுக்கு விடிவு வந்தால் உங்களுக்கு வாழ்வு கசந்துவிடும் என்பதால் அவர்களுக்கு விடிவு வரக்கூடாது என்பதில் நீங்கள் உறுதியாக இருப்பதும் தெரிகிறது.

அது தானே உங்களது தேவையும்.

நெஞ்சில் உரமும் இன்றி நேர்மை திறனும் இன்றி வஞ்சனை சொல்வாரடி என்று பாரதி பாடியது உங்களை போன்றவர்களை பற்றித் தான்.

நிச்சயமாக அது தான் முதல் முட்டாள்தனமான முடிவும் படித்த முட்டாள்களின் தவறான வழி காட்டலும். பிறகு அதை வைத்து ஆயுதம் தூக்கிய படிக்காத முட்டாள்களின் தமீழீழம் முள்ளிவாய்க்காலில் முடிந்ததை நீங்கள் எவ்வளவுதான்  முயன்றாலும் உங்களால் அதை என்றும் மறைக்க முடியாது.

கனம் ஜூட் அவர்களே!
அன்று தொடக்கம் இன்றுவரைக்கும் தமிழரசு கட்சி, தமிழ் காங்ரஸ், தமிழர் விடுதலைக்கூட்டணி , தமிழ்கூட்டமைப்பு போன்ற தமிழ் அமைப்புகள் ஏதாவது சட்டசீர்திருத்தங்களை வென்றெடுத்தார்களா? அல்லது அரசியலமைப்பில் ஒரு சிறு மாற்றங்களையாவது செய்து காட்டினார்களா?

தமிழீழமக்கள் அன்றுதொடக்கம் அணிலை ஏறவிட்ட நாய் மாதிரி இவர்களை நம்பி மோசம் போனதை உள்ளூர் குப்பன்சுப்பனுக்கும் தெரியும்.உலக அரசியல் ஞானிகளுக்கும் தெரியும்.:cool:

அது சரி.....
அண்மையில் நடந்த பல்கலைக்கழகமாணவர்களின் படுகொலைக்கு சம்சும் கொம்பனி  காட்டசாட்டமான அறிக்கைகள் ஏதாவது விட்டார்களா? மூச்------------tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

கனம் ஜூட் அவர்களே!
அன்று தொடக்கம் இன்றுவரைக்கும் தமிழரசு கட்சி, தமிழ் காங்ரஸ், தமிழர் விடுதலைக்கூட்டணி , தமிழ்கூட்டமைப்பு போன்ற தமிழ் அமைப்புகள் ஏதாவது சட்டசீர்திருத்தங்களை வென்றெடுத்தார்களா? அல்லது அரசியலமைப்பில் ஒரு சிறு மாற்றங்களையாவது செய்து காட்டினார்களா?

நல்ல கேள்விகள்:

  1. அன்று (என்று?) தொடக்கம் இன்றுவரை என்ன சட்ட சீர்திருத்தங்கள் இடம் பெற்று இருக்கின்றன? இவற்றுக்கான பதில்களை கண்டுபிடிப்பது உங்களுக்கு கடினமாக இருக்கும் என்பதால் இதோ சில உதாரணங்கள்: தமிழ் மொழி தேசிய மொழியான சட்டம், தமிழ் உத்தியோக மொழியான சட்டம், மாகாண சபைக்கான அதிகார பரவலாக்கல் சட்டம் .. இப்படி பல.
  2. இவற்றை இடம் பெற செய்தவர்கள் யார்?
  3. இவர்களில் எவரும் மேற்படி கட்சிகளை சேர்ந்தவர்களா?

இந்த கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளித்தால் உங்கள் கேள்விகளுக்கு பதில் வந்துவிடும். என்னிடம் நீங்கள் கேட்டு அறியும் தேவை உங்களுக்கு இருக்காது.

 

ago, குமாரசாமி said:

கனம் ஜூட் அவர்களே!


தமிழீழமக்கள் அன்றுதொடக்கம் அணிலை ஏறவிட்ட நாய் மாதிரி இவர்களை நம்பி மோசம் போனதை உள்ளூர் குப்பன்சுப்பனுக்கும் தெரியும்.உலக அரசியல் ஞானிகளுக்கும் தெரியும்.:cool:

இவர்களை மட்டுமா நம்பி "தமிழீழ" மக்கள் மோசம் போனார்கள்?

இவர்களிலும் பார்க்க  அதிகம் மேலாக அந்த "தமிழீழ" மக்கள் யாரை நம்பி இருந்தார்கள் தெரியுமா? "தமிழீழ விடுதலை புலிகள்" என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? "தமிழீழ தேசிய தலைவர்" என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அவர்களை தான் இந்த  "தமிழீழ" மக்கள் இமய மலை போல நம்பி தங்கள் பிள்ளைகளையும் பொருள்வளத்தையும் எதிர்காலத்தையும் அள்ளி கொடுத்தார்கள். கொடுத்தவர்கள் நிலை இன்று என்ன?

 

ago, குமாரசாமி said:

கனம் ஜூட் அவர்களே!

அது சரி.....
அண்மையில் நடந்த பல்கலைக்கழகமாணவர்களின் படுகொலைக்கு சம்சும் கொம்பனி  காட்டசாட்டமான அறிக்கைகள் ஏதாவது விட்டார்களா? மூச்------------tw_angry:

ஒ! உங்களது தேவை " காட்டசாட்டமான அறிக்கைகள்"!! நீங்களே விடுகிறீர்களே? அவர்கள் எதற்கு? சுமேந்திரன் இறந்த மாணவர்கள் நலன்களை கவனிக்கும் வழக்கறிஞர் குழுவின் தலைவராக நீதிமன்றத்திற்கு தன்னை அறிவித்து கொண்டதாக செய்தி வந்திருந்தது. 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Quote

 

இவர்களை மட்டுமா நம்பி "தமிழீழ" மக்கள் மோசம் போனார்கள்?

இவர்களிலும் பார்க்க  அதிகம் மேலாக அந்த "தமிழீழ" மக்கள் யாரை நம்பி இருந்தார்கள் தெரியுமா? "தமிழீழ விடுதலை புலிகள்" என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? "தமிழீழ தேசிய தலைவர்" என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அவர்களை தான் இந்த  "தமிழீழ" மக்கள் இமய மலை போல நம்பி தங்கள் பிள்ளைகளையும் பொருள்வளத்தையும் எதிர்காலத்தையும் அள்ளி கொடுத்தார்கள். கொடுத்தவர்கள் நிலை இன்று என்ன?

 

  புலிகள் செய்ததை தமிழ் மக்களுக்கு இதய பூர்வமாக செய்தவர்கள் யாருமிலர். அத்தோடு எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களின் உயிரையும் கொடுத்தார்கள். அவர்களை வளரவிடாமல் தடுக்க பல நாடுகள் சேர்ந்தே அழித்தன என்பதும் உலகறிந்த உண்மை. அருவரிகே தெரிந்த உண்மை.
77ல் தமிழீழம் பெற்று தரலாம் என்று அனுப்பிய பொய்யர்களை 2015லும் அனுப்பிய தமிழ் மக்கள் மீண்டும் அனுப்பினார்கள் என்று தெரியவே இல்லை. 77ல் கூட்டமைப்புக்கு இரத்தப்பொட்டு வைத்த பலர் தான் வி.புலிகள் ,மற்றும் இயக்கங்களில் சேர்ந்தார்கள். சம்பந்தர்,மாவை ஆகியோர் இவற்றுக்கு சாட்சியாக இருந்தவர்களில்  சிலர் இன்றும் உயிரோடு உள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

குதிரைப்பந்தயத்தில் காசு கட்டினவன் கேட்பது மாதிரி இருக்கிறது. அன்றும் இன்றும் சரி பாரத்தை சுமப்பவர்கள் சிலரே. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, nunavilan said:

  புலிகள் செய்ததை தமிழ் மக்களுக்கு இதய பூர்வமாக செய்தவர்கள் யாருமிலர். அத்தோடு எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களின் உயிரையும் கொடுத்தார்கள். அவர்களை வளரவிடாமல் தடுக்க பல நாடுகள் சேர்ந்தே அழித்தன என்பதும் உலகறிந்த உண்மை. அருவரிகே தெரிந்த உண்மை.
77ல் தமிழீழம் பெற்று தரலாம் என்று அனுப்பிய பொய்யர்களை 2015லும் அனுப்பிய தமிழ் மக்கள் மீண்டும் அனுப்பினார்கள் என்று தெரியவே இல்லை. 77ல் கூட்டமைப்புக்கு இரத்தப்பொட்டு வைத்த பலர் தான் வி.புலிகள் ,மற்றும் இயக்கங்களில் சேர்ந்தார்கள். சம்பந்தர்,மாவை ஆகியோர் இவற்றுக்கு சாட்சியாக இருந்தவர்களில்  சிலர் இன்றும் உயிரோடு உள்ளனர்.

tw_thumbsup:     tw_thumbsup:     tw_thumbsup:

தம்பி நுணாவில்! என் பச்சைப்புள்ளி வங்கி காலியாகி விட்டது.அதனால் உங்கள் கருத்தை மீண்டும் மேற்கோளாக்கியுள்ளேன். 

ஒரு சிலருக்கு உண்மைகள் புரிவதில்லை. ஒரு சிலருக்கு உண்மைகள் உறைப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/7/2016 at 7:31 AM, Jude said:

இவர்களை மட்டுமா நம்பி "தமிழீழ" மக்கள் மோசம் போனார்கள்?

இவர்களிலும் பார்க்க  அதிகம் மேலாக அந்த "தமிழீழ" மக்கள் யாரை நம்பி இருந்தார்கள் தெரியுமா? "தமிழீழ விடுதலை புலிகள்" என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? "தமிழீழ தேசிய தலைவர்" என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அவர்களை தான் இந்த  "தமிழீழ" மக்கள் இமய மலை போல நம்பி தங்கள் பிள்ளைகளையும் பொருள்வளத்தையும் எதிர்காலத்தையும் அள்ளி கொடுத்தார்கள். கொடுத்தவர்கள் நிலை இன்று என்ன?

அப்பு ராசா ஜூட்!

மோசம் போதல் என்றால் என்ன என்று தெரியுமா உங்களுக்கு? 
தமிழ் மக்கள் புலிகளை மலைபோல நம்பியிருந்தார்கள்என்பது உண்மை. புலிகளும் தங்கள் உயிருள்ளவரை மக்களின் விடுதலைக்காய் உழைத்தார்கள். மக்களின் பிள்ளைகளை அவர்கள் காட்டிக்கொடுத்து தாம் தப்பவில்லை, பொருள்வளத்தை அள்ளிக்கொண்டு ஓடவில்லை, எதிரியோடு சேர்ந்து கூத்தடிக்கவில்லை. அவர்கள் தங்கள் உயிரை கொடுத்து உழைத்தபடியாற்தான் இன்று சிலரால் அரசியல் செய்ய முடியுது. சிங்களவனும் ஏதோ செய்ய வேணுமென்று சர்வதேசமும் விரட்டுது., அவனும் ஓர் கட்டாயத்தில் இருக்கிறான்.இல்லையாயின்  இன்று தமிழினமென்ற ஒன்றே இலங்கையில் இருந்திருக்காது.  அவர்கள் தங்கள் உயிரைக் குடுத்து தங்களால் ஆனதை செய்து விட்டுப் போனார்கள். நீங்கள் எதைச் செய்தீர்கள்? அவர்களை  சுட்டுவதற்கு. எத்தனையோ சாதனைகளை செய்தவர்களை பல நாடுகள் கூடி அழித்தபடியால் நீங்கள் இன்று கேவலமாகப் பேசுகிறீர்கள். சும்மா இருந்தால் எப்படியும் பேசலாம். சுமந்து பாத்தால் தெரியும் அதன் வலியும்,அருமையும். பிள்ளைகளை, பொருளை கொடுத்தவர்களுக்கு தெரியும் ஏன் கொடுத்தோம் என்று. தெரியாதவர்கள் பல கோணங்களில் சிந்திப்பார்கள். கல்லடி பட்ட வேதனை காலுக்குத்தான் தெரியும். கல்லுக்கல்ல. 

On 10/31/2016 at 3:54 AM, Elugnajiru said:

அடுத்த தீபாவளிக்குள் நீங்கள் காணுங்கள் ஆனால் அடுத்த தேர்தலில் நாங்கள் ரணிலுக்கு அல்ல்லது மகிந்தவுக்குத்தான் வாக்களிபம் என திருவாளர் பொதுசனம் சொல்லுது காரணம் தீர்வை நாங்கள் நேரடியாவே பெற்றுக்கொள்கிறோம் இடைத்தரகர்கள் தேவையில்லை

 

அதைத்தான் சிங்களவனும் விரும்புகிறான். தமிழ் மக்களிடம் உவர்களுக்குள்ள செல்வாக்கை குறைத்து வாக்குப் பலத்தை உடைக்கவே அவனும் உவர்களை செல்லாக்காசாய்  நடத்துகிறான். அது உந்தச் சில்லறையளுக்கு விளங்காமல் முதல்வரை எப்பிடி இழுத்து விழுத்தலாம் எண்டு அலையுதுகள்.

  • 2 weeks later...

சம்பந்தனை ராஜினாமா பண்ணுமாறு  மக்கள் போராட்டம் நடத்தினால் என்ன ?????  உண்ணாவிரதம், கடையடைப்பு  !!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.