Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முஸ்லிம்கள் பொறுமையை இழந்தால் ’இந்த நாடு விளைவைச் சந்திக்க நேரிடும்’

Featured Replies

 Views - 13image_60aaba9941.jpg

 

இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள்;; பொறுமையை இழந்தால், இந்த நாடு மிகப் பயங்கரமான  விளைவைச் சந்திக்க நேரிடும்; எனக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு, இன்று நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'இந்த நாட்டில் இடம்பெற்றுவரும் இனவாதச் செயற்பாடுகள் மீண்டும் இரத்தக்களரியை உருவாக்குவதற்கு வழிவகுக்கும்.

இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மையான சிங்கள மக்கள் இனவாதத்தை, வன்முறைகளை விரும்பவில்லை என்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டமை மிகப் பெரிய சான்றாகும்.

இந்த நாட்டிலுள்ள தமிழர்களும் முஸ்லிம்களும்  தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி  வருகின்றனர். அதற்கு இந்த நாட்டிலுள்ள அரசியல் காரணமும் அதேபோன்று, சர்வதேசத்தின் ஆதிக்கமும் ஆகும்.

1983ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜுலைக் கலவரமும் அதை அடுத்து, இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்தமும் அவற்றினால் ஏற்பட்ட வடுக்களும் அழிவுகளும் இன்னும் மறையாத நிலையில் மீண்டும் இந்த நாட்டில் இனவாதம் தலை தூக்கியுள்ளது.

எனவே, இந்த நல்லாட்சி அரசாங்கத்தை  நம்பியிருக்கின்ற இந்தச் சூழ்நிலையில், இனவாதிகளின் செயற்பாட்டை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் முனைய வேண்டும். சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்ட அரசாங்கம் முன்வர வேண்டும்' என்றார்.

 

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/’முஸ்லிம்கள்-பொறுமையை-இழந்தால்-’இந்த-நாடு-விளைவைச்-சந்திக்க-நேரிடும்’/73-197173

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/’முஸ்லிம்கள்-பொறுமையை-இழந்தால்-’இந்த-நாடு-விளைவைச்-சந்திக்க-நேரிடும்’/73-197173

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் சுன்னத்து செய்து போடுவினமோ?

  • கருத்துக்கள உறவுகள்

இவருதான் காத்தான்குடியில்..பெண்களூக்கு தனியான பீச் திறந்தவர்..ஏழு கலியாணம் கட்டுறவைக்கு தனிக்காத்துப்பிடிச்ச பெண் வேணும்....இப்ப ஆர் இனவாதி சொல்லுங்கோ......இவரு பேரே இன்சினியர் சிப்பிலி பாறூௐௐஊ...

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை பிக்கு கேள்விப்படவில்லை போல..
tw_blush:tw_blush:

முஸ்லிம்கள் பிடித்த கள்ளக்காணிகளை விடாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும்.  

8 minutes ago, போல் said:

முஸ்லிம்கள் பிடித்த கள்ளக்காணிகளை விடாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும்.  

அதட்கு எம்மிடம் என்ன செயற்தியம் உண்டு? ???

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

அதட்கு எம்மிடம் என்ன செயற்தியம் உண்டு? ???

இறைவனிடம் கையேந்துவோம்.......(அன்று தந்தை செல்வா இன்று விஜய கலா மகேஸ்வரன்)

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

முஸ்லிம்கள் பிடித்த கள்ளக்காணிகளை விடாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும்.  

அவர்கள் பிடித்துக்கொண்டு தானே இருக்கிறார்கள் ஆனால் பதில் நடவடிக்கைகள் என்று எதுவும் எடுக்க வில்லை  ஆனால் தமிழர்கள் தரகு வேலை செய்து பிழைக்கிறார்கள் உதாரணம் தமிழர் காணியை தமிழர் வாங்கி  அதை முஸ்லீம்களுக்கு விற்கிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த வீடியோவ சிப்லி பாறுக்குக்கும் அக்குறனை கொம்பனிக்கும் கொழும்பான் அனுபிடுங்க பிளீஸ் 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/26/2017 at 6:43 PM, alvayan said:

இவருதான் காத்தான்குடியில்..பெண்களூக்கு தனியான பீச் திறந்தவர்..ஏழு கலியாணம் கட்டுறவைக்கு தனிக்காத்துப்பிடிச்ச பெண் வேணும்....இப்ப ஆர் இனவாதி சொல்லுங்கோ......இவரு பேரே இன்சினியர் சிப்பிலி பாறூௐௐஊ...

அவர்கள் ஏழு கலியாணம் கட்டி இன்று உலகின் பலம் பொருந்திய மக்களாக அமரிக்க மற்றும் ஐரோப்பிய வல்லரசுகளுக்கு சவாலாக நிற்கிறார்கள். தமிழர் சீதனம், சாதி என்று பல தடைகளை போட்டு ஒரு கலியாணம் கூட நடக்க விடாமல் செய்து தமது இனத்தையும் பலம் இழக்க செய்து அழிந்து போகிறார்கள்.

தமது பெண்கள் ஆண்களின் தொல்லை இல்லாமல் நிம்மதியாகவும் மகிழ்வாகவும் கடலில் குளித்து மகிழ அவர் கடற்கரை திறந்து இருக்கிறார். தமிழர் தீட்டு என்று பெண்களை கடலில் இறங்க கூடாது என்று தடுத்து தமிழ் பெண்களை அவர்கள் மகிழ்வாக வாழ விரும்பினால்  சிங்களவர்கள், முஸ்லிம்கள், கிறீஸ்தவர்கள் , அமெரிக்கர் மற்றும் ஐரோப்பியரை கலியாணம் செய்ய தூண்டுகிறார்கள். சீதனம் மற்றும் சாதி கொடுமை வேறு.  இந்த அழியும் இனத்துக்கு அழிவு தவிர வேறு எதுவும் தெரியாது போலவே தெரிகிறது.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
On ‎26‎.‎05‎.‎2017 at 8:58 PM, Athavan CH said:
இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள்;; பொறுமையை இழந்தால், இந்த நாடு மிகப் பயங்கரமான  விளைவைச் சந்திக்க நேரிடும்; எனக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

இது நோன்புக் காலம் இவர்கள் விரும்பியோ விரும்பாமலே நோன்பு முடிவுறும் வரையில் பொறுமையைக் கைவிட முடியாது. நாடு பயங்கர விளைவைச் சந்திக்காது என நம்பலாம். :grin:

11 hours ago, Jude said:

தமிழர் சீதனம், சாதி என்று பல தடைகளை போட்டு ஒரு கலியாணம் கூட நடக்க விடாமல் செய்து தமது இனத்தையும் பலம் இழக்க செய்து அழிந்து போகிறார்கள்.

யுத்தத்தின் பின்னர் தமிழர்களில், சைவர்கள் மத்தியில் சீதனம், சாதி போற்ற தடைகள் குறைந்துள்ளதையும் கிறிஸ்தவர்கள் மத்தியில் சீதனம், சாதி போற்ற தடைகள் பெருகியுள்ளதையும் காணலாம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.