Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பாலிருக்கும் பழமிருக்கும் பசி இருக்காது.....!  😄

  • Replies 2.9k
  • Views 247k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நிலாமதி
    நிலாமதி

    கண்ணனும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணம்போல் வந்து நின்றாடுதே

  • பால்வண்ணம் பருவம் கண்டு வேல்வண்ணம் விழிகள் கண்டு மான்வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்....!  💞 (எங்களது வெற்றிகரமான 35 வது திருமணநாள் இன்று).......!  🌹

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    படம்: அமுதா(1975) இசை: MSV  வரிகள் : கண்ணதாசன்  பாடியோர் : TMS 

  • கருத்துக்கள உறவுகள்

படம்: ராணி சம்யுக்தா(1962)
வரிகள்: கண்ணதாசன்
இசை: K V . மஹாதேவன்
பாடியோர்: T M . சௌந்தரராஜன், P  சுசீலா

ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா

ஓ மன்னவா வா மன்னவா வண்ணப்
பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
ஓ மன்னவா வா மன்னவா வண்ணப்
பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
ஓ மன்னவா

நேற்று கனவாக நான் கண்ட இன்பம்
இன்று நனவாக நீ இங்கு வந்தாய்
நேற்று கனவாக நான் கண்ட இன்பம்
இன்று நனவாக நீ இங்கு வந்தாய்
ஆலிலை பனி போல நான் வாழ்ந்த வேளை
ஆலிலை பனி போல நான் வாழ்ந்த வேளை
அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா
அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா

ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா

பஞ்சு மலர் மேனி பழகாத பெண்மை
பார்த்துக் கதை பேசும் பழம் போன்ற மென்மை
பஞ்சு மலர் மேனி பழகாத பெண்மை
பார்த்துக் கதை பேசும் பழம் போன்ற மென்மை
மன்னவர் திருமார்பில் கண் மூட வேண்டும்
மன்னவர் திருமார்பில் கண் மூட வேண்டும்
வாழ்வினில் வெற்றி கண்ட நாளல்லவா
வாழ்வினில் வெற்றி கண்ட நாளல்லவா

ஓ மன்னவா வா மன்னவா வண்ணப்
பூச்சூட வா மன்னவா ஆஆஆஆ
ஓ மன்னவா
ஓ வெண்ணிலா ஓ வெண்ணிலா வண்ணப்
பூச்சூட வா வெண்ணிலா ஆஆஆஆ
ஓ வெண்ணிலா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீல கருணாகரனே நடராஜா.....!  🌺

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 பட்டுசேலை காத்தாட பருவமேனி கூத்தாட .....!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

ஒருநாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை.......!  😁

  • கருத்துக்கள உறவுகள்

வெளிவரா பாடல் ..  கருப்பு வெள்ளையில் எடுக்கபட்டதா .. தெரியவில்லை.. 😊 மணிப்பூர் மாமியார் (1979)

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

காதல் யாத்திரைக்கு பிருந்தாவனமும்....!  😄

 

  • கருத்துக்கள உறவுகள்


படம் : பழனி (1965)
பாடியவர்: T.M. செளந்தரராஜன்
இசை : டி.கே.இராமமூர்த்தி
வரிகள் :கண்ணதாசன்

அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசைக் கொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே..
அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசைக் கொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே..

தாயும் பிள்ளையும் ஆனபோதிலும் வாயும்
வயிறும் வேறடா
சந்தைக் கூட்டத்தில் வந்த மந்தையில்
சொந்தம் என்பதும் ஏதடா..

பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலை
கட்டி வைத்தவன் யாரடா..
பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலை
கட்டி வைத்தவன் யாரடா..
அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும்
சோறு போட்டவன் யாரடா..

வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும்
வருந்தவில்லையே தாயடா..
மனித ஜாதியில் துயரம் யாவுமே
மனதினால் வந்த நோயடா..
மனதினால் வந்த நோயடா..

அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசைக் கொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே..

வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய்
வந்து சேர்கிறார் பாரடா..ஆ..ஆ...ஆஆஆஆ..
வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய்
வந்து சேர்கிறார் பாரடா
கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை
மதித்து வந்தவர் யாரடா..
மதித்து வந்தவர் யாரடா

பணத்தின் மீது தான் பக்தி என்றபின்
பந்தபாசமே ஏனடா..
பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும்
அண்ணன் தம்பிகள் தானடா.
அண்ணன் தம்பிகள் தானடா

அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசைக் கொள்வதில் அர்த்தம் என்னடா
காசில்லாதவன் குடும்பத்திலே..

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

திரும்பி வா ஒளியே திரும்பிவா ......!   😄

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

மனம் என்னும் மேடையின் மேலே........!  😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே......! 👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

செந்தூர் முருகன் கோவிலிலே.......!   🌺

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பிறந்தநாள் இன்று பிறந்தநாள்........!   🌺

  • கருத்துக்கள உறவுகள்

படம் : மணிமேகலை (1959)
பாடியவர்கள் : பானுமதி & T R மகாலிங்கம்
இசை : G ராமநாதன்

வரிகள்:கம்பதாசன்

கண்களின் வெண்ணிலவே
உல்லாச காதல் தரும் மதுவே
சல்லாப கானம் பாடிடும் வானம்பாடி
நாம் அலைபோலே இணைவோம்

இளமையின் தேன் நகையே விண்மீது
ஒளிதரும் தாரகையே மண்மீது
கானம் பாடிடும் வானம்பாடி
நாம் அலைபோலே இணைவோம்

மென்மலர் மேல்பனியே அன்பாக
சொல்வது நம் கதையே…ஆ…ஆ
பண்பாக கானம் பாடிடும் வானம்பாடி
நாம் அலைபோலே இணைவோம்

காவிரி ஆழ்கடல்போல் கண்தானா
காற்றொடு மென் குளிர்போல்…ஆ
ஒன்றாக கானம் பாடிடும் வானம்பாடி
நாம் அலைபோலே இணைவோம்

என்னுயிர் மாமணியே
இப்பாரில் யாதுமில்லை தனியே
மெய்காதல் கானம் பாடிடும் வானம்பாடி
நாம் அலைபோலே இணைவோம்

விண் சேரும் கார்முகிலே
ஒன்றாக ஒன்றுதல் நின் எழிலே
தெய்வீக கானம் பாடிடும் வானம்பாடி
நாம் அலைபோலே இணைவோம்

கண்களின் வெண்ணிலவே
உல்லாச காதல் தரும் மதுவே
சல்லாப கானம் பாடிடும் வானம்பாடி
நாம் அலைபோலே இணைவோம்..

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

நான் என்ன சொல்லி விட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்.......!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

மனசிருக்கணும் மனசிருக்கணும் .....!  😄

  • கருத்துக்கள உறவுகள்

படம்: எல்லோரும் வாழ வேண்டும்(1962)
இசை: ராஜன் - நாகேந்திரன்
வரிகள்: வில்லிபுத்தன்
பாடியோர்: A. M. ராஜா & ஜிக்கி

வான் முகத்தில் வைர நிலா இருக்குதென்று
தேன் மலர்கள் சிரிப்பதைப் பார் இன்பம் கொண்டு
நான் விரும்பும் நங்கையவள் வந்துவிட்டாள்
வான் நிலவும் தேன் மலரும் வணக்கம் சொல்லும்
ஹா ஹா
நல்ல தமிழ் விளக்கே
என் உள்ளமெல்லாம் உனக்கே
நல்ல தமிழ் விளக்கே
என் உள்ளமெல்லாம் உனக்கே
சொல்லித் தெரியனுமா
காதல் சொல்லித் தெரியனுமா
நான் சொல்லித் தெரியனுமா
காதல் கண்ணால் என்மேல்
வெண்பா பாடும்
நல்ல தமிழ் விளக்கே
என் உள்ளமெல்லாம் உனக்கே

கண்ணுக்குள்ளே நமக்கு
காதல் பள்ளிக் கூடம் இருக்கு
கண்ணுக்குள்ளே நமக்கு
காதல் பள்ளிக் கூடம் இருக்கு
வண்ணக்கிளி உனக்கு
அத்தான் வண்ணக்கிளி உனக்கு
வண்ணக்கிளி உனக்கு
பேசும் கண்ணால் என் மேல்
வெண்பா பாடு
கண்ணுக்குள்ளே நமக்கு
காதல் பள்ளிக் கூடம் இருக்கு

இனிப்பான நேரம்
பனிச் சோலையோரம்
எனை நாடி வரும் இன்பக்
கலைக் கோவில் நீ
எழுதாமல் உருவான
சிலையாகும் நீ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கலைக் கோவில் நெஞ்சின்
கவிப் பாடி கொஞ்சும்
அழகே என் பேரின்ப
கலை வாசல் நீ
அறம் கூறும் பொருள் இன்ப
வழிகாட்டி நீ

ஹா .. ம்

ஆஹா கற்கண்டு
அபிமானம் கொண்டு
அன்பால் என் மேல்
வெண்பா பாடும்
நல்ல தமிழ் விளக்கே
என் உள்ளமெல்லாம் உனக்கே

வன ராணி சோலை
நகைப் பூவைக் கண்டேன்
பனிவான புகழ் மாலை
தனை சூடுதே
புனல் மேகம்
மலையோடு சிலையாகுதே

ஹா ஹா ஆ ஆ
கூவாத சோலை
பூவே நீ வா வா
புது வாழ்வின்
முதல் பாடல் நாம் பாடுவோம்
புது வாழ்வின்
அலங்காரப் பண்பாடுவோம்
ஹா ஹா ஆனந்தம்
இதுவே பேரின்பம்
அன்பே இனி ஒன்றாய்
வாழ்வோம்
கண்ணுக்குள்ளே நமக்கு
காதல் பள்ளிக் கூடம் இருக்கு
ஹா ஹா ஆனந்தம்
இதுவே பேரின்பம்
அன்பே இனி ஒன்றாய்
வாழ்வோம்
கண்ணுக்குள்ளே நமக்கு
காதல் பள்ளிக் கூடம் இருக்கு
ஹா ஹா ஆ ஆ ஆ
ஹா ஹா ஆ ஆ ஆ
ஹா ஹா ஆ ஆ ஆ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்........!  😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

நல்லவன் எனக்கு நானே நல்லவன்.......!  😁

 

Edited by மல்லிகை வாசம்

  • கருத்துக்கள உறவுகள்

படம் : கடவுளின் குழந்தை(1960)

வரிகள்: ராமலிங்கம்

இசை :  G ராமநாதன்

பாடியவர் :திருச்சி லோகநாதன்

பாடல் : இளந்தமிழா ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

அம்மா அம்மா எந்தன் ஆருயிரே......!  🌺

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.