Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்டுநாயக்கா விமான நிலையம் மீது தாக்குதல்

Featured Replies

ஊட'; கிழிந்து குருதியில் நிறைந்து காவு வண்டி காவியே வந்து பண்டா பிள்ளைகளை படுக்கையில் போடும் காட்சி தெட்ட தெளிவாய் பி.பி.சி..புட்'டு புட்டு

கண்ணுக்கு விருந்தாய் காட்சியாய் தந்தது...

எங்களின் நிலத்தில் ஏறியே வந்து ஆட்டம் போட்ட

வானப் பறவை எலும்பு கூடாய் கிடப்பதாய் செய்திழ...எந்தன் செவியில் ஏறியெ விழந்தது...

நர பலி எடுக்க தாவி போ காத்திருப்பதாய் கதைகள் வேறு காதினில் விழுந்தது...

இரும்பு கோட்டையில் இடியென வீழந்த அதிரn கண்டு ஜயா மகிந்தா

அழுவதாய் செய்தி....

பாவிகள் பலரை சிறையதில் அடைத்து பழிவாங்கும் படலம் தொடர்வதாய் செய்தி...

எறிகனை தாக்குதல் தொடர்வதய் வேறு அவச அழைப்பு அருகினில் வந்தது...

ஆனந்த களிப்பில் அகிலத் தமிழரெல்லாம் ஆடுவதாய் அண்ணால் சொன்னார்...

  • Replies 275
  • Views 59.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Gunfire and blasts heard near Sri Lanka airport

03-25-2007, 20h42

COLOMBO (AFP)

A Sri Lankan policeman examines a 'dog tag' recovered from a suspect rebel. Heavy firing was heard near Sri Lanka's only international airport early Monday following several explosions, officials and residents said.

(AFP)

Heavy firing was heard near Sri Lanka's only international airport early Monday following several explosions, officials and residents said.

Roads leading to the airport were closed and people trying to catch flights out of the country were turned back by police, residents said. Telephone lines to the airport were also jammed.

Motorists and residents said they heard gunfire and several blasts near the Bandaranaike international airport, about 35 kilometres (21 miles) north of here.

"We are also checking on the reports of gunfire," a spokesman for the military said.

Defence ministry spokesman Prasad Samarasinghe said he could confirm an "incident" at the adjoining military airbase where security forces have their supersonic jets and a fleet of helicopter gunships.

Officials here said initial suspicion pointed to a possible rocket-propelled grenade attack or a mortar bomb being fired at the military base, but there was no confirmation.

"We suspect there were at least four explosions," a military source said, adding that the blasts had hit the military airbase complex.

The airport was attacked by Tamil Tiger rebels in July 2001, who destroyed six civilian jets after wrecking more than a dozen military aircraft at the airbase.

It was not immediately clear whether aircraft landing and taking off from the international airport were affected by the "incident."

However, a resident said his relative who boarded a flight out of the island sent a text message saying all passengers were asked to disembark and were taken to a shelter.

Sri Lanka's airport has remained on alert for a repeat of the July 2001 attack, with severe restrictions on the number of people allowed into the terminal buildings.

The northern boundary of the international airport is shared with the military base, through which Tamil Tigers entered the facility in 2001 to carry out their devastating strikes.

AFP

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே கிளிக்செய்து இந்த வடகொரியனின் படத்தைப்போட்டுவிடுங்கள் யாரவதுhttp://article.wn.com/view/2007/03/25/North_Korea_denounces_USSouth_Korea_military_drill/

Edited by vasanthan1

ராஜபக்சே ஓயாட்ட கொந்த பாடம...........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://article.wn.com/view/2007/03/25/Nort...military_drill/

இங்கே கிளிக்செய்து இந்த வடகொரியனின் படத்தைப்போட்டுவிடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

விமானத் தாக்குதல்கள் தொடரும் என விடுதலைப்புலிகள் எச்சரிக்கை!

ஸ்ரீலங்கா பிரதான விமானப்படைத்தளத்தின் மீது புலிகளின் விமானப்படையினர் தாக்குதலை நடாத்தியுள்ளதை விடுதலைப்புலிகள் உறுதிசெய்துள்ளனர்.

விடுதலைப்புலிகளின் இரண்டு சிறிய மென்ரக விமானங்கள், ஸ்ரீலங்காவின் விமானப்படை விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட கொட்டகையினை தாக்கியுள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

இன்றைய தாக்குதல் ஒரு முன்னெச்செரிக்கை நடவடிக்கை மட்டுமல்லாமல், தமிழ் மக்களை ஸ்ரீலங்கா விமானப்படைகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் ஒரு நடவடிக்கை எனவும் விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் சுட்டிக்காட்டியிருக்கின்றா

தமிழா நெஞ்சை நிமிர்த்து வீறு நடை போடு.எம் தலைவன் எங்கே எப்பொது எப்படி என்பதனைத் தீர்மானிப்பான். அது வரை அழிவுகளை கண்டு அமைதியாயிரு. எத்தனை நாடுகள் இந்த பயஙகர வாத அரசுக்கு உதவியது. கண்ட மிச்சம் என்ன. வான் படைக்கு உக்ரேன். காலாற் கடைகளுக்கு அமெரிக்கன் கடற்படைக்கு இந்தியன் பயிற்சி கொடுத்தும் என்ன நடக்கின்றது. என் தமிழ்படைக்கு யாருதவி. நம்பிக்கை ஒன்றைத் தவிர. நம்பிக்கை கொள் தலைவன் ஒருவன் தீர்க்கதரிசனத்துடன் காரியமாற்றுகின்றான.உன் கடமையைச் செய். நிச்சயம் தமிழீழம் நாளை மலரும்.

ராஜபக்ஷட சரமே சூ கீல்லாலு.

ஈழத்திலிருந்து

ஜானா

Edited by Janarthanan

அது சரி நம்ம யாழ் இணையத்தின் இராணுவ பேச்சாளஎ சுண்டலை காணவில்லை,அவர் இதை பற்றி ஏதும் அறிக்கை விடவில்லையா.........

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹி சங்கு, டக்கு, கரிநாய் மேல் குண்டு போட்டு வேஸ்ட் ஆக்கப்படாது.

பரசூட்டால் அப்படியே கீழ இறங்கி, பருந்து கீழே வந்து கோழிக் குஞ்சை கொத்தி தூக்கிக் கொண்டு போவது போல், உதுகளை அப்படியே கவ்வித் தூக்கி, கிளிநொச்சி தமிழீழ நீதிமன்றுக்கு கொண்டு போய் மேற்கொண்டு ஆனவற்றை அங்குவைத்து பார்க்க வேண்டும். :(:lol:

****************************************************

சரியாகச் சொன்னீங்க மாப்பிளை

தமிழா நெஞ்சை நிமிர்த்து வீறு நடை போடு.எம் தலைவன் எங்கே எப்பொது எப்படி என்பதனைத் தீர்மானிப்பான். அது வரை அழிவுகளை கண்டு அமைதியாயிரு. எத்தனை நாடுகள் இந்த பயஙகர வாத அரசுக்கு உதவியது. கண்ட மிச்சம் என்ன. வான் படைக்கு உக்ரேன். காலாற் கடைகளுக்கு அமெரிக்கன் கடற்படைக்கு இந்தியன் பயிற்சி கொடுத்தும் என்ன நடக்கின்றது. என் தமிழ்படைக்கு யாருதவி. நம்பிக்கை ஒன்றைத் தவிர. நம்பிக்கை கொள் தலைவன் ஒருவன் தீர்க்கதரிசனத்துடன் காரியமாற்றுகின்றான.உன் கடமையைச் செய். நிச்சயம் தமிழீழம் நாளை மலரும்.

ஈழத்திலிருந்து

ஜானா

உதவுதல் என்றும் எம்கடனே

உதிரிகள் தம்மைக் கணக்கிலெடோம்.

பணிவாய்க் காலம்கடந்தபோது

பதறிய மனங்களெத்தனையோ.

புலியாய் நிமிர்ந் கேட்குமட்டும்

புவியில் நாதியில்லை தமிழனுக்கு.

வீழ்ந்தாரென்று சிங்களம் சொல்ல

வீறுகொண்டெழுந்த புலிகளைப் பார்.

வீம்புகள் வேண்டாமென்பதற்கே

விழுந்தது இங்கே முதலடி

என்சொல்லுமினிச் சிங்களம்

எச்சத்தை அள்ளவே உதவி தேடும்

தம்பி ! கரிகாலா ! தலைவா ! இன்று

தமிழரெல்லாம் உன்பின் ஓரணியில்

தயக்கம் வேண்டாம் கேளுதவி

தந்தோம் தருவோமியன்றவரை.

Edited by Iraivan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Thalaivar vazhi selvom ..!

Thamizh eelam kaanbom..!

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் சாலப்பொருத்தம். எங்களிடமுள்ள உதிரிகள் இவைகளை மறந்திருப்பார்கள்.

நிச்சயமாக நினைவூட்ட வேண்டும்.

****************************************************

இறைவா உண்மையில் மனம் விட்டுச் சொல்லுகிறேன் இந்தக் குஞ்சுகளின் முகத்தையே கண் குடுத்துப் பார்க்க முடியாதுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி நம்ம யாழ் இணையத்தின் இராணுவ பேச்சாளஎ சுண்டலை காணவில்லை,அவர் இதை பற்றி ஏதும் அறிக்கை விடவில்லையா.........

அவர் வானொலி ஊடாக தாக்குதல் செய்திகளை மக்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார். நல்ல விடயம். சிட்னியில் இணையத்தளம், ஈழத்தமிழர்களின் தமிழ்த்தொலைக்காட்சிகள் இல்லாதவர்களுக்கு வானொலிச் செய்தி மூலம் தான் ஈழத்து நிகழ்ச்சிகளை அறியக்கூடியதாக இருக்கிறது

ஓ அப்படியென்றால், எல்லாம் நன்கு திட்டமிட்டுத்தான் நடைபெறுகின்றதோ? நமக்குத்தான் கடைசி நேரம் வரை ஒரு தகவலும் கிடைக்கவில்லை. :P

post-2709-1174870412_thumb.jpg

பெரிதாகப் பார்க்க படத்தின் மேல் கிளிக்குங்கள்

www.nitharsanam.com/

நன்றி : நிதர்சனம்.

தமிழ்நெற்றின் நான்காவது இணைப்பில், இருவர் பாரசூட்டில் இறங்கியதை டாக்சி சாரதிகள் பார்த்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. இதன்படி, மேலும் சில தாக்குதல்கள் நடைபெற்றிருக்கலாம். தொடர்ந்து வெடிச்சத்தங்கள் கேட்டவாறு இருப்பதாக சில ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

Edited by Thamilachchi

post-3733-1174871240_thumb.jpg

NITHARSANAMpost-3733-1174871372.gifpost-3733-1174871372.gif

வணங்குகிறேன் தலைவா!!!

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி தமிழர் தரப்பில் இருந்து இன்று நடந்த அதிசயத்தினைப் பார்த்தீர்களா?

விடுதலைப் புலிகள் நடாத்திய அதிரடித் தாக்குதலில் விமான நிலய பகுதிகள்

பலதில்

வெடிப்பக்கள் காணப்படுவதாகவும்..அங்கு

தரித்து நின்ற இரு ஊலங்கு வானுர்திகள் பலத்த சேதமடைந்ததாகவும்.

அதனை அடுத்து அங்கு தாக்குதல் நடத்தியா தாக்குலாளிகளுடன்

பாதுகாப்பு படையினர் தாக்குதலை நடத்தியதாகவும் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது விமான நிலயம் தமது வளமையான செயல்களில்மீpள்

ஆரம்பிக்கப் பட்டுள்ளதாகவும்..5.15 பயணிகள் இலங்கை விமானம் ஒன்று

தரையிங்கியதாகவும்..அதனையடுத்

Edited by vanni mainthan

எப்படி தமிழர் தரப்பில் இருந்து இன்று நடந்த அதிசயத்தினைப் பார்த்தீர்களா?

குறுக்காலை போனது ஒரேயடியாக குறுக்காலை போட்டுதோ?

ஆளை களத்தில் காணவேயில்லை.

Edited by மறுத்தான்

அடித்த அடியில் ஒரு இலங்கை விமானமும், தமிழர்பகுதியில் இன்னும் பறக்கவில்லை. இதில்லிருந்து என்ன தெரிகிறது. பயந்துவிட்டார்களா, அல்லது ஒன்றும் இல்லையா?

40 நிமிடத்திற்கு முன் தங்களது ராடரில் கவனித்ததாக சொல்கிறார்கள். அதன் பின் என்ன கிரிக்கெட்டா பார்த்தார்கள். முழு ரீல் விடுகிறது இலங்கை அரசு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

6 ஆம் இணைப்பு) கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது வான்புலிகள் தாக்குதல்

[திங்கட்கிழமை, 26 மார்ச் 2007, 01:42 ஈழம்] [காவலூர் கவிதன்]

சிறிலங்கா கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது வான்புலிகளின் இரு வானூர்திகள் இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் தாக்குதல்களை நடத்திவிட்டு பாதுகாப்பாக வன்னி படைத்தளத்திற்கு திரும்பிவிட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

வான் படையினரின் கிபீர் மற்றும் மிக் ரக வானூர்திகளின் தரிப்பிடங்களே வான் புலிகளின் தாக்குதல் இலக்குகளாக இருந்ததாகவும், இதில் கிபீர் மற்றும் மிக் ரக விமானங்களுக்கு பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளதாகுவும், எதிர்காலத்தில் படையினரின் கேந்திர நிலையங்களின் மீது இவ்வகையான தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.

சிறிலங்கா வான்படையைச் சேர்ந்த 12 பேர் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா வான்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வான் படைத்தளம் பகுதி ஒரே புகைமண்டலமாக காட்சியளிப்பதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலைத் தொடர்ந்து அனைத்து வான் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டு, யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்பதுடன், அங்கிருந்தும் யாரும் வெளியேறவும் அனுமதிக்கப்படவில்லை.

வான் நிலையத்துக்கான அனைத்து பாதைகளும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டு அப்பகுதிக்கு மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்படுவதாகவும், விடுதலைப் புலிகளின் வானூர்திகளை தமது வான்படை தேடி வருவதாகவும் சிறிலங்கா வான்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் ஆரம்பித்தவுடன் தமது வான் எதிர்ப்புச் சாதனங்கள் இயங்கியதாகவும் வான் படையின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சிறிலங்காவை நோக்கி வரும் விமானங்கள் அனைத்தும் இந்தியாவின் தமிழ்நாட்டின் சென்னை வான் நிலையத்துக்கு திருப்பி விடப்படுவதாகவும், இன்று காலை 8.30 மணிவரை வான் சேவைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதல் தொடங்கிய பின்னர் வான் நிலையத்தில் உள்ள பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டதாகவும

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.