Jump to content

உணவு செய்முறையை ரசிப்போம் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிச்சி போட்ட நாட்டு கோழி..👍

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றிரவு இடியாப்பத்துக்கு ருசியான மீன் சொதி செய்து சாப்பிடலாம்......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆச்சி மிகவும் நன்றாகச் செய்கின்றார்........old is gold..........!   👍

நான் உங்களின் பதிவுகளை  யூடியூபில் முதலே பார்த்து விடுகின்றேன்......! 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

 

பார்க்க வித்தியாசமாகவும் நன்றாகவும் இருக்கிறது, இப்பிடி மீன் குழம்பு செய்து பார்த்ததில்லை. கறுவா, இறம்பை கூட போடுகிறார்கள். பழப்புளிக்கு பதில் தேசிப்புளி!

On 17/3/2022 at 00:36, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பிச்சி போட்ட நாட்டு கோழி..👍

 

இது செய்து பார்க்க வேண்டும், நாட்டுக்கோழி எடுப்பதுதான் கஷ்டம்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நீர்வேலியான் said:

பார்க்க வித்தியாசமாகவும் நன்றாகவும் இருக்கிறது, இப்பிடி மீன் குழம்பு செய்து பார்த்ததில்லை. கறுவா, இறம்பை கூட போடுகிறார்கள். பழப்புளிக்கு பதில் தேசிப்புளி!

இது செய்து பார்க்க வேண்டும், நாட்டுக்கோழி எடுப்பதுதான் கஷ்டம்  

சூப்பர்மார்கெட்டுகளில் சாதாரணமாய் இருக்கும் பெரிய கோழிப்  பக்கட்டுகளை விட்டுட்டு விடக்கோழி கணக்கா சின்ன கோழிப்  பைக்கட்டில் இருக்கும், விலை கொஞ்சம் கூட இருக்கும் அதை வாங்கி சமையுங்கள்......!  👍 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழைய 5 பைசாவுக்கு ஒரு பிளேட் கோழிப்பிரியாணி ........!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்டை காளான் மசாலா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரோட்டா போலவும் இருக்கு, தோசை போலவும் இருக்கு ......அதை செஃவே சொல்வதுதான் ஹைலைட் ......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தஞ்சாவூர் ஸ்ரைல் - தேங்கா பூ பக்கோடா..👌

 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரவுச் சாப்பாட்டுக்கு இப்படியும் செய்து சாப்பிடலாம்.......!   👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

இரவுச் சாப்பாட்டுக்கு இப்படியும் செய்து சாப்பிடலாம்.......!   👍

இணைப்புக்கு நன்றி, கொஞ்ச காலமா இந்திய முறைப்படி சில வகை சட்னி செய்து வடை, இட்டலிக்கு சாப்பிடுவதுண்டு, இதில் காட்டியுள்ள வகையான தேங்காய்-பொட்டுக்கடலை சட்னியும் அதில் ஒன்று, கொஞ்சம் கடலை பருப்பும் போட்டு, கடைசியில் கொஞ்சம் உளுந்தும் தாளித்துபோட்டால் நன்றாக இருக்கும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஸ்தா .....!   👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் வெதுப்பக பாண்..👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பப்பாகாயில் மூன்று விதமான சமையல்......குழம்பு, வறை , பிரித்து.......செய்து அசத்தலாம்......!   👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கத்தரி + குடைமிளகாய் சேர்ந்த வித்தியாசமான கறி ......!   😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்குற வெயிலுக்கு..

இலகுவான பெங்காலி பனி கூழ்..👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமுறையில் நீங்கள் குஸ்குஸ்ஸை தயாரித்து விட்டு ..........

இந்த முறையில் கறிசெய்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்....அதிக நேரம் எடுக்காது....!  👍

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்குற வெயிலுக்கு..

தர்பூஸ் வாங்கும் ரெக்னிக்ஸ்.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிளகு முட்டை கார வறுவல்..👌

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாலையில் வேர்க்கடலையில் இப்படி செய்து சாப்பிடலாம் .........!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தரமான கோழி வறுவல்......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னக் கோவாவில் ஒரு அசத்தலான உணவு......!   👍

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த விடயத்தை நான் பலமுறை அவதானித்துள்ளேன்.  வயிற்றில் சமிபாட்டுப்(?) பிரச்சனை இருப்பதால் அவை அவ்வாறு செய்கின்றன என நான் நம்புகிறேன். 
    • இலங்கையின் தற்போதைய தேசிய வலைப்பந்தாட்ட வீராங்கனையும் முன்னாள் தலைவருமான செமினி அல்விஸ் ( Semini Alwis ) தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்தியுள்ளதாக,  இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் (SLADA) தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனைகளின்போது, சிறுநீர் மாதிரிகளில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகள் இருப்பதாக உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (WADA) அதிகாரபூர்வமாக செமினிக்கும்,  இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனத்துக்கும் தெரிவித்துள்ளது.   வலைப்பந்தாட்ட போட்டி இந்நிலையில், இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் மற்றும் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் ஆகிய அமைப்புகளால் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இலங்கை வலைப்பந்து வீரர் ஒருவர் தோல்வியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆனால், குறித்த வீராங்கனை தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க ‘பி’ மாதிரி சோதனையைத் தொடரலாம் எனவும் அதுவரை அவர் தேசிய பயிற்சி அமர்வுகளில் பங்கேற்பதில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஷிரோமி பிலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.   செமினி 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இரண்டு உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட போட்டிகளிலும், சில ஆசிய செம்பியன்சிப்களிலும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு மூத்த வீராங்கனை ஆவார். 2015ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி உலகக் கிண்ணப்போட்டியின்போது  இலங்கை அணியின் தலைவியாகவும் அவர் செயற்பட்டுள்ளார்.  இந்நிலையில், சவூதி அரேபியாவில் எதிர்வரும் செப்டம்பர் 26ஆம் திகதி முதல் ஒக்டோபர் 06ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 13ஆவது ஆசிய வலைப்பந்து செம்பியன்சிப் போட்டிக்கு தயாராகும்  இலங்கை வலைப்பந்து சம்மேளனக் குழுவில் செமினி அல்விஸ் உள்ளடக்கப்பட்டுள்ளார். https://tamilwin.com/article/sri-lankan-player-failed-doping-test-1715314992?itm_source=parsely-special
    • வெற்றிலை மென்றதற்கு வழக்கா? பழுதடைந்த மரக்கறிகளை விற்றதற்கு வழக்கா ? வெற்றிலை மெல்லுவது யாழ்பாணத்தானின் சுய விருப்பம் அல்லவா ?  ( காவிக் கறையும் வாய்ப்பு ற்றையும் கொண்டு  வரும் ) தற்போது அதிகமாக பாவிக்கிறார்கள்  .😢
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.