Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது உறுதி: இஸ்லாமிய தீவிரவாதம் ஒழிக்கப்படும் – கோட்டா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது உறுதி: இஸ்லாமிய தீவிரவாதம் ஒழிக்கப்படும் – கோட்டா

 In இலங்கை      April 26, 2019 6:30 pm GMT      0 Comments      1073     by : Litharsan 

Gotapaya.jpg

இந்த வருடம் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தான் வேட்பாளராக போட்டியிடுவது உறுதி என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் உளவுத் துறையை மீளக் கட்டமைத்து பரவியுள்ள இஸ்லாமியத் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தி மக்களைப் பாதுகாப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு செய்திச் சேவை ஒன்றுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கருத்துத்தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

http://athavannews.com/ஜனாதிபதித்-தேர்தலில்-போட/

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதி.

நாட்டின் சீர்குலைந்து போன புலனாய்வு கட்டமைப்பினை மீண்டும் நிறுவி, பாதுகாப்பினை பலப்படுத்தி, இஸ்லாமிய பயங்கரவாதத்தினை பூண்டோடு ஒழித்து நாட்டினைக் காடி எழுப்புவேன் என்று சொல்கிறார் கோத்தா.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

உங்கன்ட நாட்டை கட்டி எழுப்ப முடியாது கண்டிய‌ளோ ...அத்திவாரத்தை ஒழுங்காக போட்டிருந்தால் நாட்டை 60 வருடங்களுக்கு முதலே கட்டி எழுப்பியிருக்கலாம்...

பில்டிங் ஸ்ரோங்க் பேஸ்மன்ட் வீக்.... அதுதான் நடந்தது..

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கிருபன் said:

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது உறுதி: இஸ்லாமிய தீவிரவாதம் ஒழிக்கப்படும் – கோட்டா

 In இலங்கை      April 26, 2019 6:30 pm GMT      0 Comments      1073     by : Litharsan 

Gotapaya.jpg

இந்த வருடம் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தான் வேட்பாளராக போட்டியிடுவது உறுதி என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் உளவுத் துறையை மீளக் கட்டமைத்து பரவியுள்ள இஸ்லாமியத் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தி மக்களைப் பாதுகாப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு செய்திச் சேவை ஒன்றுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கருத்துத்தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

http://athavannews.com/ஜனாதிபதித்-தேர்தலில்-போட/

எதிர் பார்த்தது தான்...  இந்த சைத்தான் ஒவ்வொரு அடியையும் நிதானமாய் தான் எடுத்து வைக்கிறார் போல.
சிங்கன் வென்றாலும் ஆச்சர்யபடுவதற்கு ஒன்றுமில்லை.   

36 minutes ago, கிருபன் said:

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது உறுதி: இஸ்லாமிய தீவிரவாதம் ஒழிக்கப்படும் – கோட்டா

ஒரு சிங்கள-பௌத்த பயங்கரவாதியை ஜனாதிபதியாக வெல்ல வைக்குமளவுக்கு பயங்கரவாதிகளின் எண்ணிக்கை இருக்குமாயின் அவர்களையும் ஒழித்துக்கட்டும் சூழ்நிலை உருவாகும்! 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Sasi_varnam said:

எதிர் பார்த்தது தான்...  இந்த சைத்தான் ஒவ்வொரு அடியையும் நிதானமாய் தான் எடுத்து வைக்கிறார் போல.
சிங்கன் வென்றாலும் ஆச்சர்யபடுவதற்கு ஒன்றுமில்லை.   

சிங்கன் வெற்றியடைவார் பிறகு ...நாலுஐந்து வருடத்திற்க்குள் மீண்டும் குண்டு வெடிக்கும் ....பயங்கரவாதத்தை வைத்தே அர்சியல் நடத்துவார்கள்

3 minutes ago, போல் said:

ஒரு சிங்கள-பௌத்த பயங்கரவாதியை ஜனாதிபதியாக வெல்ல வைக்குமளவுக்கு பயங்கரவாதிகளின் எண்ணிக்கை இருக்குமாயின் அவர்களையும் ஒழித்துக்கட்டும் சூழ்நிலை உருவாகும்! 

யார் அந்த பயங்கர வாதிகளை ஒழித்துக்கட்டுவது?

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கன்/ஐரோப்பியன்  காலில் விழுந்தாவது இந்த சிங்கத்தை நாட்டுக்குள் விடாமல் கூட்டுக்குள் வைத்திருப்பது தான் உசிதம் 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Sasi_varnam said:

அமெரிக்கன்/ஐரோப்பியன்  காலில் விழுந்தாவது இந்த சிங்கத்தை நாட்டுக்குள் விடாமல் கூட்டுக்குள் வைத்திருப்பது தான் உசிதம் 

சிங்கன் யோசிப்பான் எப்படி முஸ்லீம் வியாபாரிகளிடமிருந்து பணம் பிடுங்லாம் என்று

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Sasi_varnam said:

அமெரிக்கன்/ஐரோப்பியன்  காலில் விழுந்தாவது இந்த சிங்கத்தை நாட்டுக்குள் விடாமல் கூட்டுக்குள் வைத்திருப்பது தான் உசிதம் 

உலக அரசியல் களம் மாறிவிட்டது 
எங்களின் மக்குகளுக்கு ஒன்றும் புரிகிறமாதிரி இல்லை 

இவரை  கொண்டுவருவதே அமெரிக்க- இஸ்ரேல் கூட்டணிதான் 
மகிந்த இறுதியாக இந்தியா போனபோது யாரை யாரை சந்தித்தார் 
என்று கொஞ்சம் பார்த்தாலாவது கொஞ்சம் புரியும்.
இந்திய தேர்தலில் மோடி வென்றால் உலகில் வடதுசாரி ஆட்சி மேலோங்கும் 
ஈரான் மீதான போர் நிற்சயம் நடக்கும் சீனாவை பொருளாதார ரீதியாக 
அமெரிக்கா நேரடியாகவே எதிர்க்க தயாராகும். 

ரஷியாவும் புட்டினும்தான் இந்த சூழலை மாற்ற கூடிய ஒரே சக்தி இப்போது.
புட்டினின் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதில்தான் மேல் கூறியவை தங்கி இருக்கிறது 
சீனா வேண்டும் என்றே வட கொரிய அதிபரை புட்டினை சந்திக்க வைத்துள்ளது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Maruthankerny said:

உலக அரசியல் களம் மாறிவிட்டது 
எங்களின் மக்குகளுக்கு ஒன்றும் புரிகிறமாதிரி இல்லை 

இவரை  கொண்டுவருவதே அமெரிக்க- இஸ்ரேல் கூட்டணிதான் 
மகிந்த இறுதியாக இந்தியா போனபோது யாரை யாரை சந்தித்தார் 
என்று கொஞ்சம் பார்த்தாலாவது கொஞ்சம் புரியும்.
இந்திய தேர்தலில் மோடி வென்றால் உலகில் வடதுசாரி ஆட்சி மேலோங்கும் 
ஈரான் மீதான போர் நிற்சயம் நடக்கும் சீனாவை பொருளாதார ரீதியாக 
அமெரிக்கா நேரடியாகவே எதிர்க்க தயாராகும். 

ரஷியாவும் புட்டினும்தான் இந்த சூழலை மாற்ற கூடிய ஒரே சக்தி இப்போது.
புட்டினின் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதில்தான் மேல் கூறியவை தங்கி இருக்கிறது 
சீனா வேண்டும் என்றே வட கொரிய அதிபரை புட்டினை சந்திக்க வைத்துள்ளது. 

ரணில் விக்கிரமசிங்கவும் அமெரிக்க சார்பானவர்தானே?

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய முட்டாள்களின், குண்டு வெடிப்பிற்கு பின்னால்....
கொடுங்கோலன்... கோத்தபாய ராஜபக்ஸ ஜனாதிபதி ஆகுவது  சாத்தியப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ரணில் விக்கிரமசிங்கவும் அமெரிக்க சார்பானவர்தானே?

அமெரிக்க சார்பு  சிங்கப்பூர் சார்பு இப்போ பிரச்சனை இல்லை 
இலங்கை சார்பு இல்லாமல் சுயநல சார்பாக மட்டும் இருக்க வேண்டும் 
வெட்டு கொலை கொள்ளை என்பதை காலை உணவு மாலை உணவு போல 
சாப்பிட தெரியவேண்டும். 
இந்தியாவை பொறுத்தவரை பாஜகாவை விட காங்கிரஸ் கட்சிதான் ஊழல் 
மிகுந்து மேற்கு உலகுடன் பல காலமாக குலவி கொண்டிருக்கும் கட்சி 
ஆனால் இவர்களை நம்பி குண்டு வைக்க முடியாது.
மோடியிடம் சொன்னால் ராமர் கோவிலிலேயே வைப்பார். இவர்கள்தான் தற்போதைய 
வலதுசாரி போக்கு உடையவர்கள்.

ரணிலால் ஒரு பிராமருக்கு உரிய வேலைகளை கூட 
செய்ய முடியாதவர் 
சம்மந்தன் கூட ஒரு சுயலவாதி என்றாலும் தமிழ் 
மக்களை அடக்கி ஆடசி செய்ய கூடிய ஆளுமை இல்லாதவர் 
இவர்களை நம்பி அவர்கள் இறங்க மாட்டார்கள்  டக்ளஸ்  கருணா 
போன்றவர்களைத்தான் நாடுவார்கள் முதன்மை படுத்தி ஆடசியில் 
ஏற்ற முயற்சி செய்வார்கள். அவர்கள் கொலை பாலியல் வல்லுறவு என்றால் சொந்த 
தாயையும் காசுக்கு வெட்டி விட்டு வருவார்கள். பின்பு அவற்றை வைத்து 
அவர்களை கட்டுப்படுத்தியும் வைக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

hqdefault.jpg

வேணாம் பிலிப்சு..

 

  • கருத்துக்கள உறவுகள்

Image result for greedy fox

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.